<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348</id><updated>2012-02-12T21:50:21.552+05:30</updated><category term='இசை'/><category term='தி.ஜானகிராமன்'/><category term='டான்சு'/><category term='சயின்ஸ் பிஃக்ஷன்'/><category term='சிறுகதை'/><category term='சிகப்பிந்தியர்கள்'/><category term='புத்தகம்'/><category term='வகையற்றவை'/><category term='மானேஜ்மெண்ட் கதைகள்'/><category term='பயணக் குறிப்பு'/><category term='ஆசிரமக் கதைகள்'/><category term='பொது'/><category term='கொலு'/><category term='திண்ணைக் கச்சேரி'/><category term='படித்ததில் பிடித்தது'/><category term='சுஜாதா'/><category term='நீதிக்கதை'/><category term='ரம்பம்'/><category term='ஆன்மிகம்'/><category term='க்ரைம்'/><category term='அரசியல்'/><category term='திருவாதிரை'/><category term='இராமாயணம்'/><category term='பயணக் கட்டுரை'/><category term='விளையாட்டு'/><category term='வல்லமை'/><category term='புராணம்'/><category term='பலசரக்கு'/><category term='பெரியபுராணம்'/><category term='இரங்கல்'/><category term='கடிதம்'/><category term='கல்வி'/><category term='ஜகாரம்'/><category term='ரிலே சிறுகதை'/><category term='தமிழ்'/><category term='இந்து மதம்'/><category term='அதீதம்'/><category term='சயின்ஸ் ஃபிக்ஷன்'/><category term='வெடி'/><category term='நகைச்சுவை'/><category term='வரலாற்றுக் கதை'/><category term='படம்'/><category term='தொழில்நுட்பம்'/><category term='மலேஷியா வாசுதேவன்'/><category term='மஹாபாரதம்'/><category term='கல்கி'/><category term='கோகுலாஷ்டமி'/><category term='திகில் கதை'/><category term='மலையாளம்'/><category term='பக்தி இலக்கியங்கள்'/><category term='சினிமா'/><category term='இந்தி'/><category term='டிட்பிட் பதிவு'/><category term='பத்தி'/><category term='அச்சு'/><category term='கமல்'/><category term='தீபாவளி'/><category term='கிருஷ்ண ஜெயந்தி'/><category term='சுவாரஸ்யம்'/><category term='அப்டி போடு'/><category term='சேக்கிழார்'/><category term='மகளிர் தினம்'/><category term='கமெண்டு கதை'/><category term='இலக்கிய ஜல்லி'/><category term='விமர்சனம்'/><category term='ஓவியம்'/><category term='எலீ விசீல்'/><category term='தொடர் பதிவு'/><category term='மொக்கை'/><category term='மருத்துவம்'/><category term='Night'/><category term='அறுபத்து மூவர்'/><category term='ஞொய்யாஞ்ஜி'/><category term='நினைவஞ்சலி'/><category term='பொங்கல்'/><category term='தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு'/><category term='குறுந்தொடர்'/><category term='தமிழ்மணம் நட்சத்திர பதிவு'/><category term='அனுபவம்'/><category term='கட்டுரை'/><category term='elie wiesel'/><category term='இளையராஜா'/><category term='கவிதை மாதிரி'/><category term='அக்கப்போர்'/><category term='சனிக்கிழமை சங்கதி'/><category term='மன்னார்குடி'/><category term='மைக்ரோ கதை'/><category term='உருப்படி'/><category term='புனைவு'/><category term='சமையல்'/><category term='சவால்'/><category term='அறிவியல்'/><category term='துக்கடா'/><category term='அயல்நாட்டு சினிமா'/><category term='புத்தாண்டு வாழ்த்து'/><category term='வலைச்சரம்'/><category term='தினமணி'/><category term='இதிகாச   காதலர்கள்'/><category term='வலை'/><category term='எஸ்.பி.பி'/><category term='மன்னார்குடி டேஸ்'/><category term='நவராத்திரி'/><category term='சுயபுராணம்'/><category term='ஜோக்ஸ்'/><category term='ரஹ்மான்'/><title type='text'>தீராத விளையாட்டுப் பிள்ளை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>437</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-2489817868886697505</id><published>2012-02-12T12:51:00.002+05:30</published><updated>2012-02-12T12:51:52.842+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அக்கப்போர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பாரீஸ் பாரீஸ்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Pa5gb7BoNDk/Tzdl-lT4WUI/AAAAAAAAAdw/Wwd4-OuMY-w/s1600/devaraja+mudali+street.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="262" src="http://2.bp.blogspot.com/-Pa5gb7BoNDk/Tzdl-lT4WUI/AAAAAAAAAdw/Wwd4-OuMY-w/s320/devaraja+mudali+street.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாரீஸ் போய் ரொம்ப நாளாச்சு. லண்டன் பாரீஸ் இல்லை. நமக்கேது அவ்வளவு ஹைவேஜு. காளிகாம்பாளும் கந்தகோட்டமும் அருள்பாலிக்கும் பாரீஸ். கனம் கோர்ட்டார் அவர்கள் நீதிதேவதைக்குக் கண்ணைக் கட்டிவிட்டு குழுமி நின்று நீதியைக் கட்டிக் காக்கும் சென்னையின் பாரீஸ். மூ.நாற்றத்தோடு மன்னைக்கு பஸ்ஸேரும் அந்தக்கால திருவள்ளுவர் பஸ் நிலையம் இருந்த பாரீஸ். ரோட்டை நோண்டிப் போடாத அக்கால பாரீஸ். தருமமிகு சென்னையின் பாரிமுனை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குழந்தைக்கு ஒரு அப்பாம்மா வேணும் என்று கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனால் அது விரும்பியது போலக் கிடைத்துவிடும் என்று இந்தக் குழந்தையை ஒருவர் ஃபேன்ஸி கூரை வாங்க கையைப் பிடித்து அழைத்துப்போனார். &lt;br /&gt;&lt;br /&gt;பாரீஸ் வழக்கம் போல ஜேஜேவென்று இருந்தது. பழக்காரர்களும், ஆட்டோக்களும் கொஞ்சமும் அவர்களது நெறி பிசகாது பாதிரோட்டில் தங்களது வேலைகளை கடமையாய் செய்துகொண்டிருந்தார்கள். இன்னமும் ”புரட்சித்தலைவர் வாழ்க” என்று இரட்டை இலை, எம்ஜியார் படம் போட்ட ஒரு அற்புத ரிக்ஷாவைப் பார்தேன். கையைக் கட்டிக் கொண்டு ரிக்ஷா பின்னால் சிரித்தார் எம்ஜியார். சமீபத்தில் தீயில் பற்றிக்கொண்ட அரசாங்க எழிலகத்தைச் சீர் செய்துகொண்டிருந்தார்கள். ”சாவுகிராக்கி” திட்டு வாங்காமல் ஒருவாராக நீந்திக் கரையேறி ஃப்ளவர் பஜார் போலீஸ் ஸ்டேஷன் அருகில் தட்டுத்தடுமாறி வந்தேன். மொஸார்ட்டின் கீதம் போல சென்னையில் அமுக்கப்படும் அனைத்து ஹார்ன் சப்தங்களும் ஒருசேரக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருக்கும் 10x10 இடத்தில் நூறு நாற்சக்கர வாகனங்களை பலவந்தமாகக் கிஸ் கொடுக்க வைத்து அந்தப் பட்டியில் அடைத்துவைத்திருந்தார்கள். வரம்பு மீறிய சில இரண்டு சக்கரங்களும் கலப்பு மணம் செய்து கொண்டு காரோடு சேர்த்து அணைத்துவைக்கப்பட்டிருந்தது. டோக்கன் போடும் பையன் லங்கோடு அளவு இருக்கும் ஒரு சந்தில் “ரிவர்ஸ்ல வந்து உடுங்க சார்” என்று என்னுடைய ட்ரைவிங் திறமையை பரிசோதித்தான். எட்டு போடச்சொல்வதெல்லாம் வேஸ்ட். ஆர்.டி.ஓ ஆபீஸில் செக்கிங் இன்ஸ்பெக்டர் வேலைக்கு நிச்சயம் உபயோகப்படுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;மயங்கினேன். தயங்கினேன். ”அப்டியே அந்த சிக்னலாண்ட போ சார். பாலல் பார்க்கிங் கீது”ன்னான். சிக்னலாண்ட வரைக்கும் தெளிவாகப் புரிந்தது. அப்புறம் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. போ என்று உரிமையுடன் ஒருமையிலும் சார் என்று மரியாதையும் கலந்து கூப்பிடும் மொழிச்சிறப்பு சென்னை மாகானத்துக்கே சொந்தமானது என்று விளங்கியது. முதல் சுற்றில் மங்காராம் எதிரே மரத்தடியில் இரண்டு லக்ஸுரி கார் ஸ்பேஸில் உட்கார்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் “ஏம்மா இங்க பார்க்கிங் இருக்கு” என்று கேட்டேன். வெற்றிலைச்சாறை புளிச்சென்று துப்பிவிட்டு “இங்க அல்லா இடமுமே பார்க்கிங்குதான். வேல முஞ்சா கெளம்பிடுவாங்கோ...” என்று கையை அரைவட்டமடித்துச் சொன்னது “இப்பூவுலகே ஒரு பார்க்கிங் ஸ்லாட்தான். வியாபாரம் முடிந்தவுடன் கிளப்பிக்கொண்டு போய்விடுகிறோம்” என்கிற வாழ்க்கைச் சித்தாந்தத்தை எளிமையாக விளக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;நேர்த்திக்கடனாக கல்யாணம் ஆவதற்கு 108 அடிப்பிரதக்ஷினம் வேண்டிக்கொண்டு அம்மன் கோயிலில் பிரதக்ஷிணம் வரும் கன்னிப் பெண்கள் போல ஐந்து முறை சலிக்காமல் அந்த ஏரியாவைச் சுற்றினேன். இரண்டு பேர் நடந்து சுலபமாகக் காரைத்தாண்டி நடக்கும்போது கோட்டை ஸ்டேஷனில் இறங்கி பொருமையாக நடந்து வந்திருந்தால் கூட இந்நேரம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போய் மம்மு சாப்பிட்டிருக்கலாம் என்று மனஸ் திட்டியது. பார்க்கிங் இடத்தை கண்களால் ஸ்கேன் செய்யும்போது தான் மெட்ராஸ் பாஷை பாலல் என்பது ஆங்கில Parallel என்று புரிந்தது. பார்க்கிங்கில் கேஷ் பேக்கோடு ஒழுங்குபடுத்தும் கலெக்ஷன் ஏஜெண்டை காணோம். ஆறாவது முறை முன்பு ஃபளவர் பஜார் போ.ஸ்டேஷன் அருகே காண்பித்த லங்கோட்டை பாதியாய் கிழித்த இடத்தில் வண்டியை நிறுத்தி பார்க்கிங் கிங்கானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆள் சேர்ந்து உள்ளே நுழைய முடியாத ஒரு சந்தருகில் “தேவராஜ முதலித் தெரு இப்படிப் போளாங்களா?”ன்னேன். “ஷ்ட்ரெயிட்டா போயி ரைட்டு திரும்பி லெஃப்ட்ல போ”ன்னார். கரெக்ட்டாக தப்பாக போனோம். கொஞ்சம் ஹிந்தி, கொஞ்சம் தெலுங்கு, நிறைய தமிழ் காதில் விழுந்தது. லெஃப்ட் போய் ரைட் திருப்பினால் ஒரு முட்டுசந்து. இடப்பக்கம் முந்தானையுடன் முக்காடு போட்ட வடக்கத்திய மாதாஜி கல்லாவில் உட்கார்ந்திருந்தார். ஒரு ரூபா காயின் நெற்றிப்பொட்டோடு இருந்த அவருக்கு கையில் ஒரு சூலம் கொடுத்தால் புடவை கட்டிய கல்கத்தா காளி போல இருப்பார். அவருடைய ”ஆவோஜி”க்கு முன்னால் ஒரு அவசர யூடர்ன் எடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கமான சந்தில் மக்கள் அன்போடும் ஆதரவோடும் இருக்கிறார்கள் என்பதற்கு தேவராஜ முதலித் தெருவை எடுத்துக்காட்டாக சொல்லலாம். எல்லாக் கடைக்காரர்களும் பொருட்களை கடை உள்ளும் டெலிவரியை ரோட்டிலும் அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஈஷிக்கொண்டு நடந்தார்கள். காதலர்க்கு ஏற்ற இடம். மூன்று சக்கர சைக்கிள், ”சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே” ஆட்டோ, கினிங் கினிங் என்று சினுங்கும் சைக்கிள், சைக்கிளில் சமோசா விற்கும் பாய்,&amp;nbsp; தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் விற்கும் பட்டை போட்ட வியாபாரி என்று இத்தனை இரைச்சலிலும் சம்ப்ரோக்ஷனம் கண்ட கேசவபெருமாள் கோயிலில் இருந்து எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மி பக்தி மணம் கமழ “குறையொன்றுமில்லை..” பாடிக்கொண்டிருந்தார். இவர் கடை ஷீட்டை அவர் கடை வாசலில் போட்டு அறுக்கலாம். தப்பில்லை. சகோதர பாசத்துடன் விட்டுக்கொடுக்கிறார்கள். அவர்களுக்கு கிராக்கி கிடைக்கும் வரை!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மூன்று கடை ஏறியிறங்கி பேரம் படிந்து ஷீட் வாங்கிக்கொண்டு வரும் போது கேசவப்பெருமாள் கோயில் ஒரு கதவு அடைத்துவிட்டார்கள், சமோசா பாய் தெருவோர டீக்கடையில் டீ அடித்துக்கொண்டிருந்தார், சனிக்கிழமை வாங்கிய பேமெண்ட்டில் மில்லி அடித்து பெண்டுலம் போல ஆடிக்கொண்டு ஒரு தொழிலாளி சென்று கொண்டிருந்தான், கல்லாவில் நூறையும் ஐநூறையும் ரகம் வாரியாக பிரித்து ஒரு கடை முதலாளி சொட்டை வியர்க்க எண்ணிக்கொண்டிருந்தார்(கையில் மோதிரம் ஜொலித்தது), இரவுக் கன்னி ஒருத்தி ஷோல்டர் பேக்கோடு வாடிக்கையாளரை எதிர்பார்த்து ஒதுங்கியிருந்தாள், “நாளைக்கு வேணா எனக்குத் துட்டு தரவேண்டாம் பாய்! ஆனா இன்னிக்கு குடு” என்று யாரோ அஷ்டலெக்ஷ்மி பெற்ற பெரியவர் ஒரு கடை வாசலில் கெஞ்சிக்கொண்டிருந்தார், மங்காராம் வாசல் பூக்கடைக்காரி தண்ணீர் தெளித்த பூவோடு வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். என் சேப்பாயியை திருகி கிளப்பிக்கொண்டு வரும் போது இன்னொரு சாயந்திரத்திற்கு தயாராக பாரீஸ் உறங்கப்போயிற்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;படம்: நன்றி:&lt;/b&gt;- www.thehindu.com&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-2489817868886697505?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/2489817868886697505/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=2489817868886697505&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/2489817868886697505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/2489817868886697505'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2012/02/blog-post_12.html' title='பாரீஸ் பாரீஸ்'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Pa5gb7BoNDk/Tzdl-lT4WUI/AAAAAAAAAdw/Wwd4-OuMY-w/s72-c/devaraja+mudali+street.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-6222192573793613644</id><published>2012-02-08T12:13:00.000+05:30</published><updated>2012-02-08T12:13:34.141+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீதிக்கதை'/><title type='text'>தவளைப் பாடம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு குரூப்பாக பாழுங்கிணற்றைத் தாண்டி தவ்விச் சென்ற தவக்களைகளில் இரண்டு கால்தவறி அதற்குள் தொபகடீரென்று விழுந்துவிட்டது. &lt;br /&gt; &lt;br /&gt; இரண்டு தவளைகளும் முழுத் தெம்பையும் உபயோகித்து குதித்து எம்பிப் பார்த்துக்கொண்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt; இதை மேலேயிருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சக தவக்களைகள் “உஹும்.. இது ரெண்டும் பூட்ட கேஸு. இனிமே இவன்களால நிச்சயமா எந்திரிச்சு வெளியே வரமுடியாது.” என்று தலையாட்டி பெட் கட்டி விவாதித்த&lt;span class="text_exposed_show"&gt;ுக்கொண்டிருந்தன.&lt;br /&gt; &lt;br /&gt; கரைத் தவக்களைகளின் இந்தக் கேலி சம்பாஷனையைக் கேட்ட கிணற்றில் விழுந்த ஒரு தவக்களை திராணியற்று ஸ்தம்பித்துப்போய்விட்டது. சிறிது நேரத்தில் ஹார்ட் அட்டாக் வந்து அந்த இடத்திலேயே உயிரைவிட்டது. &lt;br /&gt; &lt;br /&gt; இன்னொரு தவளை விடாமல் எம்பியது. அந்தத் தவளை அண்ணாந்து பார்த்து தப்பிக்க மூச்சுமுட்டக் குதிக்கும்போதெல்லாம் கிணற்றுக்கட்டையில் குழுமியிருந்த தவளைகள் கைகொட்டிச் சிரித்து அதன் முயற்சியை பழித்தன.&lt;br /&gt; &lt;br /&gt; விடாக்கொண்டனாக தொடர்ந்து எழும்பி கடைசியாக ஒரு க்ளைமாக்ஸ் ஜாக்கிசான் துள்ளலில் வெளியே வந்து குதித்துவிட்டது அந்த தவக்களை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;br /&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-4ytzE7Md4tE/TzIW3il8boI/AAAAAAAAAdo/eV1xE2R5iU0/s1600/jumping+frog.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/-4ytzE7Md4tE/TzIW3il8boI/AAAAAAAAAdo/eV1xE2R5iU0/s320/jumping+frog.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;br /&gt; ஹீரோயிஸம் காட்டிய அந்தத் தவளையை எல்லாத் தவளையும் சூழ்ந்துகொண்டு “டேய்! ஹீரோ. எப்படிடா அவ்ளோ ஆழத்திலிருந்து தப்பிச்சே” என்று தோளைத்தட்டி விசாரித்தபோது திருதிருவென்று விழித்த தப்பித்த தவக்களை “என்ன?” என்று ஜாடையாக கையை ஆட்டியது. &lt;br /&gt; &lt;br /&gt; ஐந்தாறு முறை எல்லாத்தவளையும் கூக்குரலிட்டு கேட்டபோதும் பதிலலிக்காததால் ஒரு மோட்டா தவக்களை வாயருகில் கையை கொண்டு வந்து “பேசமாட்டியா?” என்று அபிநயத்தது.&lt;br /&gt; &lt;br /&gt; ”பஹ்..”என்று சிரித்த அந்தத் த.தவளை, “ச்சே..ச்சே... நல்லா பேசுவேன். ஆனா காதுதான் சுத்தமாக் கேட்காது”ன்னுது.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;b&gt;நீதி:&lt;/b&gt; வாழ்க்கையில முன்னேறனும்னு நினைச்சா அதற்கு தடையா அனாவசிய டயலாக்ஸ் வரும்போது காதுக்கு “கே” இனிஷியல் மாட்டிக்கோங்க. உருப்படலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-6222192573793613644?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/6222192573793613644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=6222192573793613644&amp;isPopup=true' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/6222192573793613644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/6222192573793613644'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2012/02/blog-post_08.html' title='தவளைப் பாடம்'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-4ytzE7Md4tE/TzIW3il8boI/AAAAAAAAAdo/eV1xE2R5iU0/s72-c/jumping+frog.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-8275909739086453684</id><published>2012-02-06T06:06:00.000+05:30</published><updated>2012-02-06T06:09:23.589+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அக்கப்போர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மன்னார்குடி'/><title type='text'>கமெண்ட்டரிக் காலங்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.thehindu.com/multimedia/dynamic/00746/TH07_THERN_RADIO_746244f.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="187" src="http://www.thehindu.com/multimedia/dynamic/00746/TH07_THERN_RADIO_746244f.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சமீபத்தில் வழக்கம்போல இந்தியாவை ஆஸி. பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருந்த இறுதி டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தை வானொலியில் நேர்முக வர்ணனை செய்துகொண்டிருந்த ப்ரொஃபெஸர் ரவி சதுர்வேதிக்கு இவ்வாண்டின் விளையாட்டு வர்ணனைக்காக பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. வானொலியில் கிரிக்கெட் நேர்முக வர்ணனை கேட்பது அலாதியானது. சில நேர்முக வர்ணனையாளர்களின் கமெண்ட்டரி சிக்ஸர்களும், பவுண்டரிகளும் நம்மை நேரே ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை. கண்ணில்லாத திருதிராஷ்டிரனுக்கு சஞ்சயன் மஹாபாரதப் போர் கமெண்ட்டரி கொடுத்தது போன்றவை அவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிவிக்களின் சர்வாதிகாரம் இல்லாதக் காலங்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ட்ரான்சிஸ்டர்கள்தான் லவ்வர்கள். பெரும்பான்மையான இந்தியனுக்கு இரத்தத்தில் ஊறிய சாராயம்.... ஸாரி! சமாசாரம் கிரிக்கெட். ப்ளாஸ்டிக் பாலோ ரப்பர் பாலோ அல்லது பவுன்சரில் மண்டையைப் பிளக்கும் விக்கி ப்ராண்ட் கார்க் பாலோ எதாகிலும் சுயசேவைத் திட்டத்தின் கீழ் தயாரித்த மட்டையைக் கொண்டு லொட்டுலொட்டென்றுத் தட்டிக்கொண்டிருப்பார்கள். சென்னையை விட மன்னையில் ஓடியாட இடம் ஜாஸ்தி. அடித்து ஆடலாம். சரி! இப்ப கமெண்ட்டரி கேட்போம். &lt;br /&gt;&lt;br /&gt;சிகப்பு கலரில் உள்ளங்கையகல செவ்வகப் பொட்டி. முன்பக்க கீழ் முக்கால் பகுதி ஸ்பீக்கருக்கு புள்ளிப்போட்ட ஓட்டையும் மேல் கால் பகுதியில் மெகாஹேர்ட்ஸும் நம்பரும் போட்டிருக்கும். உச்சியில் குடுமி போல கருப்புக் கயிறு கைப்பிடி. கமெண்ட்டரி கேட்க சரியான கம்பானியன் இந்த பானஸோனிக் கம்பெனியாரின் தரமிகு தயாரிப்பு. டெஸ்ட் மாட்ச் ஒரு நாள் என்ற போட்டி பேதமில்லாமல் ஓயாமல் கமெண்ட்டரிக்குக் காது கொடுப்போம். ”செய்திகளுக்காக டெல்லி அஞ்சல்...” என்று சொல்லி ஒரு பத்து பீப்பீப்புகளுக்கப்புறம் “ஆல் இண்டியா ரேடியோ, யே ஆகாஷ்வாணி ஹே.....” என்ற கட்டைக்குரல் “பிரதமமந்த்ரி நைதில்லிமே” ஆரம்பிக்கும்போது க்ரீஸில் உயிர் உசலாடிக்கொண்டிருந்த மனீந்தர் சிங் இந்நேரம் அவுட்டா நாட் அவுட்டா என்று நெஞ்சு திக்திக்கென்று பீதியில் அடித்துக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;”இப்ப யார் இவனுங்கள்ட நாட்டு நடப்பைக் கேட்டா?” என்றுத் திட்டி ஏஐஆரை வாயாரச் சபிப்போம். முப்பது நிமிஷம் ஆங்கிலம், முப்பது நிமிஷம் ஹிந்தி என்று நேரம் பிரித்துக்கொண்டு நேர்முக வர்ணனை நடைபெறும். தெரிந்தது ஏனோதானோ ”ஏக் காம் மே ஏக் கிஸான் ரகுதாத்தா” ஹிந்தி. ஏக் தோ தீன், சார், சே, சக்கா, பச்சீஸ், அக்லிகேன் போன்ற வார்த்தைகளையும் விளையாடும் மட்டையாளரின் ஆட்ட சுபாவத்தையும் வைத்து ஹிந்தி வர்ணனைகளை ஒருமாதிரி புரிந்துகொண்டு ஒப்பேத்துவோம். “ஏக் சோ அட்டாரா தீன் கிளாடியோன் அவுட்....” என்று மூச்சு விடாமல் வர்ணித்தால் எங்களைப் பொருத்தவரையில் அது பாண்டித்ய ஹிந்தி. அதற்கு எங்களது மொழியறிவு பத்தாது. ”மூனு பேருக்கு மொத்த ஸ்கோர் எவ்ளோடா?” என்று அக்கம்பக்கம் விஷாரத் பூர்வாத் முடித்த பண்டிட்ஜீக்களிடமும் அத்யாபக்குகளிடமும் கையேந்தி ஹிந்திப் பிச்சை எடுத்து தெரிந்துகொள்வோம். அவர்களும் கை கால் விரல்களை விட்டு தோராயமாக எண்ணிச் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ந்யூமராலஜி போல கமெண்ட்ரியாலஜி என்று ஒரு ஆட்ட ஆருடம் உண்டு. முக்கியமான இறுதிப் பந்தயத்தில் ஆங்கில வர்ணனையில் இந்தியாவுக்கு மளமளவென்று விக்கெட் சரிந்தால் அது அந்த மேட்சிற்கு ராசியில்லாத கமெண்ட்ரியாகிவிடும். இன்னும் ஒரு படி மேலே போய் விக்கெட் விழும்போது சொன்ன வர்ணனையாளர் ராசியில்லாதவர். ஒவ்வொரு முறையும் ஆங்கிலம் ஆரம்பிக்கும் போதும் இஷ்ட தெய்வத்திடம் ”விக்கெட் விழக்கூடாதே” என்று மனமுருக ப்ரார்த்தித்துக்கொண்டே பக்கத்தில் இருக்கும் ஸ்ரீராமுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொள்வோம். நெஞ்சோடு சேர்த்து ரேடியோவை அள்ளியணைத்துக் காதையும் கொடுப்போம். சில சமயங்களில் இந்த அராசி அபாக்கிய நிலை ஹிந்தி கமெண்ட்ரிக்கும் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வகுப்பு சிவா நெஞ்சுரம் மிக்கவன். சிக்ஸ் ஃபூட்டர். அவ்வளவு லேசில் யாருக்கும் பயந்துவிடமாட்டான். பத்தாவது படிக்கும்போதே கால்சட்டை பாக்கெட்டில் ட்ரான்ஸிஸ்டர் வைத்துக் கொண்டு ஹீரோயிஸம் காட்டி அசத்தியவன். நெடுநெடுவென்று வளர்ந்திருந்ததால் என்னைப் போல் மாப்பிள்ளை பெஞ்ச் கோஷ்டி. அவன் காதிற்கு மட்டும் துல்லியமாக கேட்கும் விதத்தில் ஆர்டர் செய்து வாங்கியது போல அந்த பானஸோனிக் ட்யூன் ஆகியிருக்கும். வகுப்பில் அவ்வப்போது அவனைக் “ஸ்கோர் என்ன?” கேள்வியாய் கழுத்து சுளுக்க திரும்பிப் பார்ப்போருக்கெல்லாம் நோட்புக்கில் கடைசிப் பேப்பரைக் கிழித்து ஸ்கோர்போர்டாய் மாற்றி பென்சிலால் எழுதிக் காண்பிப்பான். லாஸ்ட் பெஞ்சில் புறப்பட்ட அந்த பேப்பர் ஸ்கோர்போர்ட் முன் பெஞ்ச் வரை ஒரு வலம் வரும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை கை தவறுதலாக ட்ரான்ஸிஸ்டர் காதோரத்தில் இருக்கும் வால்யூம் வளையத்தில் பட்டு “சே ரன்!!” என்ற உற்சாக உச்சஸ்தாயி கமெண்ட்டரி வாத்தியார் காதில் விழக்கூடாதென்று “ஆ” என்று க.பெஞ்சு மக்கள் அனைவரும் அலறி, “என்னடா அங்க சத்தம்?”என்ற வாத்தியார் மிரட்டலுக்கு “என் காலை மிதிச்சிட்டான் சார்” என்று ஐந்து பேர் கோரஸாகக் காரணம் கத்தினோம். ஏதோ வெறுங்காலில் அசிங்கத்தை மிதித்தது போன்ற பார்வையை எங்கள் மீது உதிர்த்து “உக்காருங்கடா”ன்னார். ஆனால் எங்களுக்கு அசிங்கமாக இல்லை. கூட இருந்து குழி பறிக்கும் கருங்காலிகளின் சதிவேலையால் வகுப்பறையில் ட்ரான்ஸிஸ்டர் கேட்பது கண்டுபிடிக்கப்பட்டு வகுப்பறையில் ரெய்டு நடந்தது. தடயங்கள் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் பள்ளி வாசலில் முழுமேனியையும் தடவி ஸ்கான் செய்து அனுப்பினார்கள். தடவுகையில் கண்ட இடங்களில் கை படும் போது எங்களது பத்தினித்தன்மை கொஞ்சம் கெட்டது. கிரிக்கெட்டில்லா வகுப்பு பாழ் என்ற புதுமொழிக்கேற்ப போட்டிக்காலங்களில் வகுப்பறை வாட்டிவதைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூட வாசலில் ரெங்கன் நினைவு பாஸ்கட் பால் கோர்ட் உண்டு. டொம் டொம்மென்று நிலமதிர பந்து தட்டி விளையாடுவார்கள். தென் திசையில் வடக்குமலையான் போல நாமமணிந்து சேவை சாதிக்கும் சாமியின் கடை இருக்கும். அது ஒரு பொட்டிக்கடை. பீடி சிகரெட் விற்பனை கிடையாது. சாக்பீஸ், கடலை பர்பி, தேன் மிட்டாய் அப்புறம் பக்கத்தில் பிள்ளையார் கோவில் இருந்ததால் சூடம், பழம், தேங்காய் கூட விற்றதாக ஞாபகம். மன்னையிலேயே டென்னீஸ் ராக்கெட்டுகளுக்கு சல்லிசாக அங்கே தரமான நெட் பின்னப்படும். சாமி ஒரு உயர்ந்த மனிதர். உயரத்திலும் உள்ளத்திலும். சதா கை நரம்பு புடைக்க ராக்கெட்டுக்கு நரம்பு கோர்த்துக்கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமிக்கு பின்புறம் திருவாசி போல மார்க்கோனி காலத்தில் வடிவமைத்த வால்வ் ரேடியோப் பொட்டி ஒன்று முக்காலமும் பேசிக்கொண்டிருக்கும். ஆன் செய்து வால்வ் கொஞ்சம் சூடனா பின்புதான் படிப்படியாக அதன் குரல் உயரும். அதன் சேஸிஸ் மரத்தாலானது. அவருக்கு திரிக்காலமும் அப்பொட்டிதான் உற்ற துணை. கிரிக்கெட் போட்டிக் காலங்களில் காலை பதினோரு மணி ரீசஸ் ப்ரீயடில் பள்ளிக் காம்பௌண்ட் சுவர் எக்கி “ஸ்கோர் என்ன?” என்று குரல் கொடுத்தால் சட்டென்று “ஸ்ரீகாந்த் 30, சாஸ்திரி 10” என்று உடனடி ஸ்கோர் சொல்வார். ஒரே ஆளுக்கு திரும்பத்திரும்ப ஜோசியம் கேட்டால் பேசப் பழகின கிளி கூட கடுப்பாகும் ஆனால் சாமி எள்ளளவும் கோபித்துக்கொள்ளமாட்டார். கிரிக்கெட் ஸ்கோர் சேவையில் தன்னை பூரணமாக அர்பணித்துக்கொண்டார். நிறைய ஸ்கோர் கேட்கும் டிமாண்ட் ஏறியவுடன் ஒரு ஸ்லேட்டும் சாக்பீஸும் கொண்டு தாற்காலிக ஸ்கோர்போர்டு தயாரித்து மன்னையின் முதல் அதிகாரப்பூர்வ ஸ்கோரர் அந்தஸ்த்தைப் பெற்றார்.&amp;nbsp; டெஸ்ட்டோ ஒன் டேவோ எதாயிருந்தாலும் கேட்ட மாத்திரத்தில் ஓட்ட எண்ணிக்கை நிச்சயம் பெறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் வடக்குத்தெரு கோபால் அப்பாவுக்கு கிரிக்கெட் பிடிக்காது. அவர் ரெங்கராஜன் சார். சின்ஸியர் ஹெட்மாஸ்டர். ஓயாமல் நாங்கள் விளையாடிய கிரிக்கெட் அவருக்கு அந்த அயர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அடிக்கடி நாங்கள் எங்கள் மூச்சுக் காற்று அவர்மேல் படும் தூரத்தில் பார்த்துக் கேட்டுப் பேசி கிரிக்கெட்டை சுவாசித்ததால் எங்களிடமிருந்து அவ்வியாதி அவருக்கும் சுலபமாக கிருமித்தொற்று போல ஏற்பட்டு அவரை விடாமல் பிடித்துக்கொண்டது. ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணையையும் மனப்பாடமாக சொல்லும் அளவிற்கு அவரது ஆர்வம் அசுர வேகத்தில் வளர்ந்தது. கூடிய சீக்கிரத்தில் ஒரு நடமாடும் மட்டைப்பந்து அட்டவணையானார். அவர்களது கருப்பு பிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டர். பெரிய பேட்டரி போடவேண்டும். அதற்குக் கச்சிதமாகத் தோலுறை வாங்கி மாட்டி அதைக் கௌரவித்திருப்பார். கிரிக்கெட் இல்லா இரவுகளில் பத்துமணிக்கு அப்பாலும் விவதபாரதி ஒலிபரப்பும் கர்நாடக இசைக்கச்சேரிகள் கேட்பார். மொத்தத்தில் சார் எப்போதும் ரேடியோவும் காதுமாக இருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் போட்டி நடக்கும்போது விடாமல் கமெண்ட்டரி கேட்போம். பெரும்பாலும் பொங்கல் விடுமுறையில் போட்டி நடக்கும். ஒருமுறை எங்களது விபரீத ஆசையில் டி.வியில் மாட்ச் ஓடிகொண்டிருக்க ராமமூர்த்தியும் அப்துல் ஜப்பாரும் பக்கத்தில் ரேடியோவில் வர்ணித்துக்கொண்டிருந்தார்கள். அது டிவியும் ரேடியோவும் கைக் கோர்த்த ஜுகல்பந்தி. ”கால்திசையில் வந்த பந்தை ஆன் திசையில் அடித்து ஆடினார் ஸ்ரீகாந்த். ஆகாய மார்க்கமாக வந்த பந்து ஆளில்லா பிரதேசத்தில் விழுந்து ஒரு எழும்பலில் எல்லைக்கோட்டை கடந்தது. நான்கு ரன்கள்!” வர்ணனைகளுக்கு நடுவே ரங்காச்சாரி என்ற முதுபெரும் ஆட்டக்காரரின் சிறப்புக் கண்ணோட்டமும் உண்டு. அவர் ”ஸ்ரீகாந்த் இப்படி அடிச்சிருக்கவே வேண்டாம். அவன் ஆடினது தப்பாட்டம்” என்று அவன் இவன் போட்டு ஏகவசனத்தில் பேசுவார். அவர் ஜகதலப்பிரதாப ஸ்பின்னர் என்றும் ப்ராட்மேனையே டக் அவுட் ஆக்கியிருக்கிறார் என்பதும் ஊர்ஜிதம் செய்யப்படாத செவிவழிச் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்களாச்சு! தூய தமிழில் கமெண்ட்டரி கேட்டு! கூத்தபிரான், ராமமூர்த்தி, அப்துல் ஜப்பார்.... நேயர்களே உங்களை எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்திற்கு வரவேற்கிறேன். பூவா தலையாவில் கெலித்த இந்திய அணி மட்டை பிடிக்க உத்தேசித்துள்ளார்கள்... முதலில் ஆடுவதற்கு ஸ்ரீகாந்தும்......&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: இந்தக் கட்டுரை, அக்கப்போர், அனுபவம் &lt;a href="http://www.katturai.com/?p=1839"&gt;கட்டுரை.காம்மில்&lt;/a&gt;&lt;span id="goog_1886830790"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_1886830791"&gt;&lt;/span&gt; இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பட உதவி&lt;/b&gt;: www.thehindu.com&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-8275909739086453684?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/8275909739086453684/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=8275909739086453684&amp;isPopup=true' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/8275909739086453684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/8275909739086453684'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2012/02/blog-post_06.html' title='கமெண்ட்டரிக் காலங்கள்'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-8096012107872597491</id><published>2012-02-03T18:10:00.000+05:30</published><updated>2012-02-03T18:16:27.071+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>எண்பது</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="color: #741b47;"&gt;&lt;b&gt;&lt;span style="color: #0b5394;"&gt;எண்பதுக்கு முன்: &lt;/span&gt;&lt;i&gt;&lt;span style="color: #0b5394;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #741b47;"&gt;&lt;i&gt;&lt;span style="color: #0b5394;"&gt;இந்தக் கதையில் மூன்று ப்ரேக் பாய்ண்ட் உள்ளது. எந்த ஒன்றிலும் நீங்கள் வெளியே வந்து விடலாம். தொடரும்படி இருந்தால் முழுவதுமாகவும் படிக்கலாம். உங்கள் விருப்பம்!&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="color: #741b47;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://grantdeb.com/images/blogimages/2011/May/Shetal-Kunal-Mehndi/009-Patel-Mehndi-blog.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://grantdeb.com/images/blogimages/2011/May/Shetal-Kunal-Mehndi/009-Patel-Mehndi-blog.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாழ்க்கை ஒரு அரை சைன் வேவ்னு சொல்றேன். மொதோ முப்பது வருஷம் ஏறினா அடுத்த முப்பது வருஷம் இறங்குது. வயசாக வயசாக ஆண்டவன் ஒன்னொன்னா கழட்டிவிட்டுக்கிட்டே வரான். அத அப்படியே மனசார ஏத்துக்கனும். ச்சும்மா அதுகூடப் போராடாக்கூடாது. என்ன நா சொல்றது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கண்ணு தெரியலையா? வயசானப்புறம் கண்டதையும் பார்க்காதே கைக்குக் கிடைச்சதெல்லாம் படிக்காதேன்னு அர்த்தம். பேசாம மூடிக்கிட்டு ”ராமா..ராமா”ன்னு ராமஜெபம் பண்ணு. போறவழிக்கு புண்ணியம் உண்டு. என்ன நா சொல்றது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காது கேட்கலையா? அப்பாடி! ரொம்ப நல்லது. “இந்த மாமனார் கிழத்துக்கு வேற என்ன வேலை?”ன்னு நறநறன்னுப் பல்லைக் கடிக்கறது காதுல விழாது. ஆனந்தமா ம்யூட் மோட்ல சொச்ச வாழ்நாள கழிச்சுடவேண்டியதுதானே? என்ன நா சொல்றது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பல்லு விழுந்துடுச்சா? சுத்தம். பேரப் பசங்க சீடை முறுக்கு சாப்பிடட்டும்னு விட்டுடனும். எனக்கும் ரெண்டுன்னு இளிச்சுக்கிட்டே அல்பமா போய் கைய நீட்டக்கூடாது. பொடிச்சது இடிச்சத சாப்டுக்கவேண்டியதுதான். என்ன நா சொல்றது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கை கால் முட்டி வலிக்குதா? சூடுபரக்க மூவ் தடவி தேச்சுவிட்டுக்கிட்டு பம்பரமா சுத்தனும்னு யார் கேட்டா? ஹாயா ஹால் சோஃபால உட்கார்ந்து ஃபோன் கால் அட்டெண்ட் பண்ணிக்கிட்டு வீட்டைப் பார்த்துக்க வேண்டியதுதானே. என்ன நா சொல்றது?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஷுகர், பீ.பின்னா வாயக்கட்டுப் படுத்தனும். அரைக்கிலோ ஸ்ரீகிருஷ்ணா மைசூர்பா வாங்கி ஸ்வீட்பாக்ஸோட மொக்கக்கூடாது.&amp;nbsp; வாய்க்கு மானசீகமா ஒரு கட்டுப் போட்டுக்கனும் சார்! சாப்படறது பேசறது எல்லாத்துக்கும் சேர்த்துதான் சொல்றேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;*************ப்ரேக்பாய்ண்ட் 1&lt;/b&gt; (&lt;i&gt;விளக்கம் கடைசியில் பார்க்க&lt;/i&gt;)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பக்கத்தில் இருந்தவரின் தொடையை சிவக்கத் தட்டி தட்டிப் பெரிய பிரசங்கம் செய்துகொண்டிருந்தார் திரு.மகுடேஸ்வரன்(80), 18, சோலையப்பன் ஸ்ட்ரீட், மயிலாப்பூர், சென்னை-4லிருந்து.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”சார்! நீங்க உள்ள போகலாம்” என்றான் அந்தப் பையன். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“டாக்டர் சார்! நடந்தா இறைக்குது.தெம்புக்கு மருத்தே தரமாட்டேங்கிறீங்க. பேட்டரி ஃபுல்லா இருந்தாலும் ரொம்ப சன்னமா கேட்குது. போன மாசமே இந்த பைஃபோக்கல எந்த கண்ணாஸ்பத்திரியில மாத்தலாம்னு கேட்டேன். நீங்க எதுவும் சொல்லவே இல்லை. மேல் செட்டு பரவாயில்லை. கீழ் செட்டு அங்கங்க குத்தி ஈறெல்லாம் புண்ணாகுது. எவ்ளோ நாள் தான் முட்டிக்கு மூவ் தடவறது? நல்ல ஆர்த்தோ யாரையும் சஜ்ஜஸ்ட் பண்ண மாட்டீங்களா? பேசாம இன்சுலின் ரெண்டு ஷாட்டா போட்டுக்கிட்டா? ” பெரிய யானை லிஸ்ட் போட்டார் மகுடு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டாக்டர் புருவம் உயர்த்தினார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;*************ப்ரேக்பாய்ண்ட் 2&lt;/b&gt; (&lt;i&gt;விளக்கம் கடைசியில் பார்க்க&lt;/i&gt;)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டாக்டர் சிக்குக்கோலம் வரைந்த ப்ரிஸ்கிரிப்ஷனை பார்த்துக்கொண்டே வந்தவரிடம் வரவேற்பறை பெண்மணி கிண்டலாகக் கேட்டாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;“சார்! எல்லோருக்கும் இது தேவையா அது தேவையான்னு இலவசமாப் பெரிய அட்வைஸ் கொடுத்தீங்க.. நீங்களும் ஒன்னுவிடாம எல்லாத்துக்கும் பார்த்துக்கிட்டுதானே வந்தீங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா!”. நீங்கள் இந்த வாக்கியம் படித்துமுடிக்கும் இடைவெளி கொடுத்தார். “வீட்ல எல்லாரும் ஆபீஸ் போனதுக்கபுறம் நாந்தானே எல்லாவேலையும் செய்யனும். தெம்பா இருக்கவேண்டாமா?”&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஸ்நேகமாய் சிரித்தாள் அந்தப் பெண்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;**************ப்ரேக்பாய்ண்ட் 3&lt;/b&gt; (&lt;i&gt;கடைசி ப்ளீஸ்&lt;/i&gt;)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”பேத்திக்கு ஹோம் வொர்க் சொல்லித்தர கண்ணு நல்லாத் தெரியுனும். ரோட்ல ட்யூஷனுக்கு கொண்டு போய் விட்டுட்டு வர்றதுக்கு காது கேட்கணும். ரேஷனுக்கும் இல்ல சூப்பர் மார்க்கெட் போய் சாமான் வாங்கிட்டு வர்றதுக்கு கை கால் தெம்பா இருக்கனும். பல்லு போனா சொல்லு போச்சு. யாராவது ஃபோன்ல பேசுனா நா பதில் சொல்றது புரியலைங்கறாங்க. அதான் புதுசா பல்லு கட்டிக்கலாம்னு இருக்கேன். பேரன் காட்பரீஸைப் புட்டு ஒரு வாய் ஆசையா “தாத்தா இந்தா”ன்னு சொல்லும்போது வேண்டாம்னு சொல்ல முடியுமா. அந்த சந்தோஷத்துக்காக ரெண்டு ஷாட் இன்சுலின் போட்டுக்கிட்டாலும் பரவாயில்லை.”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாயடைத்துப் போனாள் வரவேற்பு பெண். ஃபீஸை கொடுத்துவிட்டு ஸ்கூட்டியேறிப் பறந்தார் மகுடு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;-சுபம்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ப்ரேக்பாய்ண்ட் 1&lt;/b&gt;-ல் இந்தக் கதையை முடித்தால் வயதில் பெரியவர்களை அபவாதம் செய்த பாவம் வந்து சேரும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ப்ரேக்பாய்ண்ட் 2&lt;/b&gt;-ல் இந்தக் கதையை முடித்தால் ”ஊருக்கு உபதேசம் செய்யும் மகுடு” என்றாகிவிடும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;ப்ரேக்பாய்ண்ட் 3&lt;/b&gt;-ல்&amp;nbsp; இந்தக் கதையை முடித்தால் “வீட்டுக்கு உழைக்கும் நல்லவர் மகுடு”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;-சுபத்தில் இந்தக் கதையை முடித்தால் ஒருவருக்கும் பங்கம் இல்லாமல் சுபம் என்று அர்த்தம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பின் குறிப்பு:&lt;/b&gt; ஒரு கதை நாலு முடிவு. எனக்கு புது ட்ரை! ஒரு வீடு இரு வாசல் மாதிரி ஒரு வீடு நாலு கொல்லைப்புறம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;படம் நன்றி:&lt;/b&gt; http://grantdeb.com/ &lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-8096012107872597491?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/8096012107872597491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=8096012107872597491&amp;isPopup=true' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/8096012107872597491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/8096012107872597491'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2012/02/blog-post.html' title='எண்பது'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-6735721572747168958</id><published>2012-01-25T20:24:00.000+05:30</published><updated>2012-01-25T20:31:06.359+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>ஆ! We!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gx50BIhj5Qc/TyAL4zs8IEI/AAAAAAAAAdM/o7czbci2Uaw/s1600/aawe.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="313" src="http://2.bp.blogspot.com/-gx50BIhj5Qc/TyAL4zs8IEI/AAAAAAAAAdM/o7czbci2Uaw/s400/aawe.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அன்னிக்கு கழுத்தை நெறிக்கும் கூட்டம். மாலையும் கையுமா ஒருத்தரோட ஒருத்தர் முண்டியடிச்சுக்கிட்டு ஒரே தள்ளுமுள்ளு. அப்ப அவ அங்க வந்திருந்தாளான்னு தெரியாது. ஆனா ஆத்தாங்கரைக்கு பக்கத்தில தினமும் நாங்க அன்னியோன்யமா சந்திச்சு உறவாடிக்கிட்டுருக்கும் போது அவ மேலேர்ந்து அடிச்ச அந்த கமகம வாசனை நல்லாவே மணம் வீசிச்சு. அப்படியே நாம கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாமா? என்னன்னு கேளுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க பாட்டிக்கி எம் மேல நல்ல அபிப்ராயம். ப்ரியம் ஜாஸ்தி. சாதாரணமாக் கொத்தமல்லிப் போட்டு நீர்க்க பச்சை மோர்க்கொழம்பு வச்சாக்கூட ஆசையாசையா வாய் நிறைய “பாபு... இங்க வாப்பா...”ன்னு கூப்பிட்டு தோளைத் தடவிச் சாப்பிடக் குடுப்பாங்க. திண்ணையில் உட்கார்ந்து சதா வில்ஸ் குடிச்சிக்கிட்டிருக்கும் அவ அப்பன் தான் கழுத்தை இறக்கி கண்ணை நிமிர்த்தி ரொம்பத் திமிராப் பார்ப்பான். பாவாடை சட்டையிலேர்ந்து பல்லு போனது வரை ரோடுல போற ஒரு பொண்ணை விடமாட்டான். அப்படியே முழுங்கிடறமாதிரி பார்ப்பான். எப்போதும் கண்ணு ரெண்டும் கோவைப்பழமா சிவந்திருக்கும். ராத்திரி அடிச்சது நெப்போலியனோ ஓல்ட் மாங்கோ. என்னன்னு தெரியாது. ஆனா அவன் தண்ணி வண்டின்னு தெரியும். எங்கனா புதுசா டாஸ்மாக் தொறந்தா அந்தாளை திறப்புவிழாவுக்குக் கூப்பிடலாம். இந்த ஏரியாவில் பெருமைமிக்க மூத்த குடியர். சூப்பர் சீனியர். சும்மாவே வானம் பார்த்த மீசையை ரெண்டு தடவை நீவி விட்டுப்பான். அவன் வாசல்ல இருந்தான்னா அந்தப் பக்கம் நா தலவச்சுப்படுக்கமாட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவ அம்மா இல்லாத பொண்ணு. பாவம் அவங்க சின்ன வயசிலேயே தவறிட்டாங்க. ஆனா பாட்டி அவள ரொம்ப ஒழுக்கமா வளர்த்தாங்க. ஆறு மணிக்கு விளக்கு வெச்சப்புறம் வாசப்படி தாண்ட மாட்டா. செவ்வாய் வெள்ளி கைலாசநாதர் கோயில் முருகன் சந்நிதி முன்னாடி வாயத் தொறக்காம உதடு மட்டும் அசைய முனுமுனுத்து சஷ்டி கவசம் படிப்பா. நெத்தியில் அள்ளிப் பூசியிருக்கும் விபூதியையும் பக்திப்பழமாக் கண்ணை மூடி கவசம் உச்சாடனம் செய்யிற அவளையும் பார்க்குறப்ப கே.பி.சுந்தராம்பாளுக்குப் பாவாடை கட்டிவிட்டா மாதிரி இருக்கும். அவ கையைப் பிடிச்சுக்கிட்டு கோயிலுக்கு வரும் பாட்டிதான் அவளுக்கு எஸ்கார்ட். அப்பன்காரன் இப்படித் தத்தாரியா, குடிகாரனா ஊர் பொறுக்கிக்கிட்டு திரியறதுனால பாட்டி அவளை உள்ளங்கையில பொத்திவச்சு வளர்த்தா. இப்படி அப்படி வாசல்ல நிக்கக்கூடாது. ரோட்ல நின்னுக்கிட்டு கெக்கபிக்கேன்னு சிரிக்ககூடாது. தலையைப் பின்னி நுனியில ரப்பர் பாண்ட் போட்டுக்கனும். ரெண்டு முழம் மல்லிப்பூ வாங்கி முன்னாடி தோள்ல சரிய வச்சுக்கிட்டா “தாசிப்பொண்ணு மாதிரியாப் பூ வச்சுப்பாங்க”ன்னு நங்குன்னு பின்னாடி இடிப்பா. ஒன்னா ரெண்டா இதுபோல இன்னும் நெறையா கண்டீஷன்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;எட்டாவதுலேர்ந்து பதினொன்னாம் க்ளாஸ் போறதுக்குள்ள அவளுக்கு அபரிமிதமான வளர்ச்சி. தளதளன்னு தக்காளிப்பழம் போல இருந்தா. ஒரே ஊர். ஒரே தெரு. ஒரே ஸ்கூல். ஒரே க்ளாஸ். ஒரே செக்ஷன். ஒரு வருஷம் ரெண்டு வருஷமில்லை. ஆறு வருஷம் ஒன்னாவே படிச்சோம். இதுக்குமேல ஒரு ஆம்பிளைப் பையனுக்கு என்ன வேணும். தூரத்தில பார்த்தால கண்ணு ரெண்டுலையும் பல்பு எரியும். அவ பக்கத்தில வந்தா ஏதோ சொல்லத்தெரியாத குறுகுறுப்பு உடம்பில வரும். பதினொன்னு மற்றும் பன்னிரெண்டுக்கு ஹாஃப்ஸாரியை ஸ்கூல் யூனிஃபார்மா கொண்டு வந்திருந்தாங்க அந்த புது ஹெச்செம். சைடில் தெரியும் கொடியிடைக்கு வெர்னியர் காலிப்பர் படம் போட்ட ஃபிசிக்ஸ் ப்ராக்டிகல்ஸ் நோட்புக்தான் மறைப்பு தடுப்பு எல்லாமே. வாலிப வயசுன்னா என்னான்னு எனக்கு அப்பதான் அர்த்தம் புரிஞ்சுது. இராத்தூக்கம் கெட்டுப்போச்சு. நாள் தவறாம நேரம் தவறாம ஸ்கூலுக்கு வந்தேன்னு பாராட்டுப் பத்திரமெல்லாம் கொடுத்தாங்க. நாம எதுக்கு வந்தோம்னு நமக்குத்தானே தெரியும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“பாட்டி நா வரேன்”ன்னு அவ குரல் காத்துல மிதந்து வந்துச்சுன்னா துண்டைக்காணும் துணியைக்காணும்னு வாரிச் சுருட்டிகிட்டு நானும் புத்தகமூட்டையை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவேன். ராஜகுமாரியைச் சுத்தி சேடிப்பொண்ணுங்க போகிற மாதிரி அவளைச் சுத்தி ஒரே பொண்ணுங்க கூட்டமா இருக்கும். காலையிலயும் சாயந்திரத்திலையும் நா சொல்லாமலேயே என்னோட சைக்கிள் அவளை ஃபாலோ பண்ணும். என்னோட சைக்கிள் டயருக்கும் அவளோட காலடிகளுக்கும் கூட ஒரு ஸ்நேகம் பிறந்திடுச்சு. லட்சம் பொண்ணுங்கள்ல ஒருத்தியா அவளை ஒரு பெரும் மைதானத்தில விட்டு நடக்க சொல்லி யாருன்னு அடையாளம் காட்டச்சொன்னா தயங்காம கணநேரத்தில சரியாச் சொல்லிடுவேன். அவளைப் பெத்தவங்களுக்குக் கூட அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்கமுடியாது. முழுப்பரிட்சைக்கு முன்னாடி கணக்கில ஏதோ சொத்தைச் சந்தேகம் கேட்டப்ப தான் நாங்க ரெண்டுபேரும் மொதல்ல பேசிக்கிட்டோம். அவ கேட்க ஆரம்பிச்சத்துக்கப்புறம்தான் இது சந்தேக கேஸ் இல்லைன்னு கண்டுபிடிச்சேன். இது மீண்டும் ஒரு காதல் கதைன்னு ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க. சரி. மீதி கொஞ்சம்தான் இருக்கு. அதையும் கேளுங்க.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சந்தேகத்தில ஆரம்பிச்சது சந்தோஷமா தினமும் தொடர ஆரம்பிச்சது. ஆத்துக்கு தண்ணித் தூக்க வரும்போது, கடுகு வாங்க முக்குகடைக்கு போகும்போது, ”லலல்லா” பாடிக்கிட்டே வாசல்ல ஓடி வந்து பூ வாங்கும்போது, விளக்குப்போட கோயிலுக்கு போகும் போதுன்னு எப்பப் பார்த்தாலும் அவ கண்ணு என்னை எங்கவீட்டு சுவரெல்லாம் தேடிச்சு. கண்ணாளனே பாட்டு மனீஷா கொய்ராலா மாதிரி தறிகெட்டு தவிச்ச அவ நெஞ்சு விடாம என்னைத் துரத்திச்சு. முழுக்க மூனு நாளைக்குள்ள நா அவளுக்கு மொத்தமா அடிபணிஞ்சிட்டேன். ஒரு நாள் பொழுது சாயர வேளையில ஆத்தங்கரை அரசமரத்தடி புள்ளையார் கோயில் வாசல்ல ”ஓ”ன்னு அழுதுட்டா. ரெண்டு ஆடும் படித்துறைக்கு அந்தாண்ட சரிஞ்சு அசை போடற மாடும் மட்டும்தான் பார்த்துக்கிட்டு இருந்தது. வேற ஈ காக்கா இல்லை. எனக்கு சடார்னு மனசு விட்டுப்போச்சு. ச்சே. இந்தப் புள்ள இப்படி அழுவுதேன்னு மொத தடவையா தலையை லேசா வருடி அப்படியே மாரோட சாச்சுக்கிட்டேன். “என்னாச்சும்மா”ன்னு துக்கம் விசாரிச்சேன். எம்மார்ல முட்டித் தேம்பித் தேம்பி அழுதா. மல்லிப்பூ மூக்கைத் துளைக்க அவ அழுகை என் இருதயத்தை துளைச்சிச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;தோள்ல சாஞ்சிகிட்டு அணைச்சாப்ல இருக்கிறதனால ”எவ்ளோ நாழி அழுதாலும் பரவாயில்லைன்னு” காமம் சொல்லிச்சு. ”ஐயோ பாவம்! அழறாளே. ஆறுதல் சொல்லுடா முண்டம்னு” காதல் திட்டிச்சு. ஒருவழியா கண்ணை துடைச்சிக்கிட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தா. “என்னைக் கண் கலங்காம பார்த்துக்குவியா”ன்னா. ”ம்”ன்னு தலையை ஆட்டினேன். “சத்தியமா”ன்னு கேட்டுக்கிட்டே என் கையை எடுத்து அவ தலை மேல வச்சுக்கிட்டா. “சத்தியமா”ன்னேன். “ஏம்மா அப்படி அழுதே”ன்னேன். சரேல்னு பாவாடையைத் தொடை வரை தூக்கினாள். வில்ஸ் விளையாடியிருந்தது. ஆங்காங்கே புள்ளி வைக்கப்பட்டிருந்தது. அதிர்ந்துபோனேன். “அடப்பாவி! யாரு அவனா காரணம்?” என்றேன். தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;குடிகார அப்பனால அவ பட்ற அவஸ்தை எனக்கு நல்லாவே புரிஞ்சுது. ஒரு தடவை காலேஜுக்குப் செமஸ்டர் ஃபீஸ் கட்ட முடியாம தவிச்சா. டவுனுக்கு போய் அதுக்கு தடாலடியா ஒரு ஏற்பாடு பண்ணினேன். மறுநாள் காலையில மோதிரத்தைக் காணோம்னு தெருவில எங்கம்மா போட்ட கூச்சல்ல அந்த ஏரியாவே கிடுகிடுத்துப் போச்சு. ஜன்னல்லேர்ந்து அவ அர்த்தபுஷ்டியா பார்த்தா. நா அதை ஆமோதிச்சுச் சிரிச்சேன். “ஏம்ப்பா”ன்னு அவ கண்ணு கெஞ்சிச்சு. ஆயிரம் காலத்துப் பயிர் அப்பவே என்கிட்ட வளர ஆரம்பிச்சிடுச்சு. அவ அப்பன் தண்டச்சோறு அதைப் பார்த்துட்டான். எங்களை கையும்களவுமாப் பிடிச்சிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்த்தது போலவே அடுத்த ரெண்டு நாள்ல காலேஜுக்கு இனிமே போகக்கூடாதுன்னு வீட்டுக்குள்ள போட்டு பூட்டிப்புட்டான். கிராதகப் பய.&amp;nbsp; பாட்டிக்கு ரொம்ப வயசானதால அவனோடப் போராட முடியலை. ஒரு ரெண்டு மூனு நாளைக்கு வாசப் பக்கம் அவளை ஆளையே காணும். எனக்கு எட்டிப்பார்த்துக் கண்ணு ரெண்டும் பூத்துப்போச்சு. அவளைப் பார்க்கமாட்டோமான்னு ஏங்கிக்கிட்டு இருக்கும்போது ஒரு நாள் மத்தியானமா தோள்ல அழுக்குத்துணியெல்லாம் எடுத்துப்போட்டுக்கிட்டு ஆத்தாங்கரைப்பக்கம் போயிக்கிட்டு இருந்தா. ஒரு பத்து நிமிஷ கேப்ல நானும் அங்கே போனேன். மாருக்கு மேல தூக்கிக்கட்டின பாவாடையோட துணிமணி தோச்சிக்கிட்டு இருக்கும்போது படித்துறை மேலே நா நிக்கிறத பார்த்தா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே தோய்க்கிறதைப் போட்டுட்டு மேல வந்து “பாபு! நீ என்ன மறந்துடு”ன்னு வழக்கமா சினிமால வர்ற ஹீரோயின் கணக்கா சொன்னா. கண்லேர்ந்து தண்ணி கரைபுரண்ட வெள்ளமா வந்துச்சு. பக்கத்துல ஓடற காவிரியில கூட அவ்ளோ தண்ணி நா பார்த்ததில்லை. “என்னம்மா ஆச்சு”ன்னு ஆதூரமாக் கேட்டேன். “இல்ல அவன் நம்மளை வாழ விடமாட்டான். நீயாவது உனக்கு புடிச்சவளை கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு”ன்னு குரல் கம்ம துக்கம் தொண்டையை அடைக்கப் பேசினா. “ச்சீ. அசடு. இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கு நீயும் நானும் தான் புருஷன் பொண்டாட்டி. உங்கப்பன் மட்டும் எதாவது சொல்லட்டும். பேத்துர்றேன்”ன்னேன். ஒரு அஞ்சாறு செகண்ட் மௌனமா நின்னா. அரசமரத்துக் காத்து அடிச்சு வீசி கலஞ்ச தலையை ஒரு கையால கோதிக்கிட்டே...&lt;br /&gt;&lt;br /&gt;”அது என் அப்பா இல்ல”ன்னாப் பாருங்க. அப்பவே இடிஞ்சுப் போய்ட்டேன். “யார் அது?”ன்னு பதபதைச்சுக் கேட்டேன்.&amp;nbsp; “அது என்னோட அம்மாவுக்கு புருஷன்”ன்னா. அப்ப நீ யார் பொண்ணுன்னு கேட்கறதுக்கு முன்னாடியே “எங்கம்மாவுக்கும் அவங்களோட முதல் காதலனுக்கும் பொறந்தவ நா. மூனாவதா இந்தாளைக் கட்டிக்கிட்டாங்க. பால்காரப் பன்னீர் தெரியும்ல உனக்கு. ஒரு நாள் அவனோட சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க. எங்கிருந்தோ இதப் பார்த்துப்புட்டு ராத்திரி வந்து ஆவேசமா தூணோட சேர்த்து மண்டைய நெத்தினான். ரத்தம் கித்தம் எதுவும் வரலை. பொட்டுல பட்டு ஆள் அவுட். நானும் பாட்டியும் கிடுகிடுத்துப்போய்ட்டோம். பயத்துல வாயே திறக்கலை. காலையில ஹார்ட் அட்டாக்ல போய்ட்டா எம்பொண்டாட்டின்னு ஊருக்கு நீலிக்கண்ணீர் வடிச்சிட்டு சுடுகாட்டுக்குக் கொண்டு போய் எரிச்சிட்டு வந்துட்டான்”&lt;br /&gt;&lt;br /&gt;“அந்த துக்கத்தைவிட ஒரு கேவலமான விஷயத்தைச் சொல்றேன். அவன் ஒரு இன்செஸ்ட். பல தடவை வீட்ல ட்ரெஸ் மாத்திக்கும்போது என்னையே எட்டிஎட்டிப் பார்ப்பான். விகாரமா சிரிப்பான். போதை தலைக்கேறிடிச்சுன்னா அவனுக்கு பொம்பளைங்கள்ல பொண்ணு, பொண்டாட்டிங்கிற பேதமே கிடையாது. அம்மா போனதுலேர்ந்து தினமும் நான் ஒரு விதமான சித்ரவதையை அனுபவிக்கிறேன்.” இப்படி அவ பாட்டுக்கு சொல்லிக்கிட்டே போனப்ப என் ரத்தம் கொதிச்சுப்போச்சு. மவனே அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடனும்னு கொலவெறி வந்திச்சு. இப்படி நா நினைச்சுக்கிட்டே இருக்கும் போது அவ உடனே கடகடன்னு ஆத்துக்கு ஓட ஆரம்பிச்சா. ஒன்னுமே புரியாம நா திரும்பிப் பார்த்தபோது கையில பாட்டிலோட அவ அப்பங்காரன் வந்துகிட்டு இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பயமா இல்லை. என்ன பண்ணிடுவான்னு நெஞ்சை நிமிர்த்தி நின்னுக்கிட்டுருந்தேன். வாய் குழறி கன்னாபின்னான்னு வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினான். உலகத்தில அவ்வளவு கெட்டவார்த்தை இருக்குன்னு எனக்கு அப்பத்தான் தெரியும். சண்டை போட்டுக்கிட்டே படியிறங்கி கடைசிப் படியில தோச்சிக்கிட்டு இருந்தவ கிட்ட என்னைக் கொண்டுவந்துட்டான். ”அப்பா.. அவர எதுவும் பண்ணிடாதீங்கன்னு” அவன் காலைப் பிடிச்சுக்கிட்டு அவ கெஞ்சறா. அவன் மசியலை. எனக்கு கோபம் தலைக்கேறிப்போச்சு. அவனைப் பிடிச்சு ஆத்துல தள்ளலாம்னு கையத் தூக்கினேன். க்ஷன நேரத்துல தோள்ல போட்டிருந்த அந்த சிகப்புக் கம்பளித் துண்டை எடுத்து முறுக்கி என் கழுத்துல போட்டு நெறிக்க ஆரம்பிச்சான். எனக்கு தொண்டை கமறுது. மூச்சு அடைக்குது. உசுருக்கு போராட ஆரம்பிச்சேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ஒரு ஸ்டேஜுக்கு மேல என்னால அந்த இரும்புப் பிடியைத் தளர்த்த முடியலை. மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு. அவன் காலைப் பிடிச்சு அவ அசராம உலுக்கிக்கிட்டே இருந்தா. அதீதமா உடம்பு குலுங்குனதுல அவளோட பாவாடை படக்குன்னு அவிழ்ந்திருச்சு. என் கழுத்தை நெறிச்சுக்கிட்டு இருந்த அவனுக்கு இதைப் பார்த்ததும் அப்படியே புதுரத்தம் பாஞ்சா மாதிரி இருந்தது. ஒரு அசுரபலத்தோட என்னை&amp;nbsp; ஆத்துல தூக்கிக் கடாசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிஞ்சு பார்க்கிறப்ப ஹால்ல உப்பிக் கிடந்த என்னோட உடம்புக்கு எல்லாரும் மாலை போட்டுக்கிட்டு இருந்தாங்க. அவ வந்தாளான்னு தெரியலை. அவ அப்பங்காரன் அதே மாதிரி வில்ஸ் குடிச்சிக்கிட்டு அவங்கவீட்டு வாசல் திண்ணையில உட்nகார்ந்து இருந்தான். நீச்சல் தெரியாத பையன் ஆத்துல விழுந்து செத்துப்போய்ட்டான் அப்டீன்னு ஊர்ல இருக்கிறவங்க நினைச்சாங்க. பாட்டிக்கும் அவளுக்கும் நா எப்படி செத்தேன்னு தெரியும். இருக்கட்டும். ஒரு நா அவனை பழிவாங்காம விடமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கேட்டீங்க? இப்ப நா எங்கேருந்து பேசிக்கிட்ருக்கேனா? சுடுகாட்ல இருக்கிற புளியமரம்தான். இருங்க.. தப்புச் சத்தம் கேட்குது. ஓ. அங்க இன்னொரு பிரேதம் வருது. அட அவ அப்பன்காரன் முன்னாடி கொள்ளிச்சட்டி தூக்கிட்டு வரான். பாட்டி மண்டையப் போட்ருச்சா. கொஞ்சம் இருங்க. என் பக்கத்துல வந்து கிளைமேல ஒருத்தி உட்கார்றா. “உங்ககூட சேரணும்னு நினைச்சேன். அதான் நேரே வந்துட்டேன். உங்களுக்குத் துண்டு. எனக்கு என் தாவணி”.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;”ஆ! We!!”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;படம்:&lt;/b&gt; என்னுடைய புகைப்பட பரணிலிருந்து....&lt;br /&gt; &lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-6735721572747168958?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/6735721572747168958/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=6735721572747168958&amp;isPopup=true' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/6735721572747168958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/6735721572747168958'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2012/01/we.html' title='ஆ! We!!'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-gx50BIhj5Qc/TyAL4zs8IEI/AAAAAAAAAdM/o7czbci2Uaw/s72-c/aawe.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-247404672083692549</id><published>2012-01-22T22:24:00.003+05:30</published><updated>2012-01-22T22:24:35.453+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நண்பன்: யாரு மச்சான்?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.apden.com/images/content/2012/01/07/1325970450_Nanban%20New%20Wall%20Papers%20%287%29.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://www.apden.com/images/content/2012/01/07/1325970450_Nanban%20New%20Wall%20Papers%20%287%29.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;காலகாலமாக சத்தியத்திற்கே சென்று பழக்கப்பட்ட கார் டயர்கள் நேற்று ஐனாக்ஸை மிதித்தது. அம்பட்டன் வாராவதி என்று சென்னைச் செந்தமிழில் அழைக்கப்படும் ஹாமில்டன் ப்ரிட்ஜ் ஓரத்தில் கூவம் நதிக்கரையோரமாக சிக்கனமாக கட்டியிருந்த சிட்டி செண்டர் ப்ளாஸாவில் எங்களைப் போன்ற பெத்த க’ஷ்’டமர்களுக்காக பிரத்தியேக காட்சி என்று டாடா கம்பெனியினர் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்திருந்தார்கள். “இந்தக் கடிதத்தை கொண்டு வரும் பையனிடம் --- டிக்கெட் கொடுக்கவும்” என்று அனுப்பியிருந்த இமெயில் கடிதாசை ஐனாக்ஸ் வாசலில் கொடுத்தால் மறுகையில் டிக்கெட் கொடுப்பார்கள் என்றும் ஒரு மின் லிகிதம் வந்தது. ”முந்துபவருக்கே அமர்வதில் முன்னுரிமை” என்று ஒரு கடைசி வரியை 20 பாயிண்ட்டில் போல்ட் செய்து அடிக்கோடிட்டிருந்தது அந்த இமெயிலின் சிறப்பம்சம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெள்ளிக்கிழமை லன்ச்சிலிருந்தே வார விடுமுறை ஆரம்பிக்கும் குதூகலமான நிறுவனங்களுக்கு இடையே; 24x7x365 ”குற்றேவலே எங்கள் உயிர் மூச்சு” என்று உழைக்கும் வர்க்கத்திற்கு இச்சினிமாவிற்கு முதலில் முந்துவது எப்படி? நண்பன் விமர்சனம் எங்கே என்று புருவம் சுருக்குபவர்கள் இந்தப் பாராவைத் தாண்டும்படி கோரப்படுகிறார்கள். ரேஸில் தியேட்டரை அடைந்து முதலில் சீட்டுக்குத் துண்டு போடுவது எப்படி என்று ஆராய்ந்ததில் என்னுடைய மருமானின் நண்பன் ஆபத்பாந்தவனாய் ஒத்தாசைக்கு வந்தான். ஐனாக்ஸின் கொல்லைப்புறத்தில் வசிக்கும் அந்தப் பையன் நண்பனுக்காக மூனரைக்கே முகாமடித்து வாங்கிக்கொடுத்து அந்தச் சரித்திரப் படத்தை பார்ப்பதற்கு உதவி புரிந்தது பாதி படத்தில் என் கண்களில் நீர்க் கோர்த்தது. ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்!! திரையில் சில விநாடிகளே நீடிக்கும் படச் சான்றிதழிலிருந்து கண்கொட்டாமல் பார்க்கும் எனக்கு பார்க்கிங்கில் என்னுடைய ட்ரைவிங்கின் சகல திறமைகளையும் காட்டிக் காரை நிறுத்துவதற்குள் டைட்டில் முடிந்துவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;த்ரீ இடியட்ஸ் பார்க்காத ஒரு இடியட் நான். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என்ற நண்பர்களுடைய கல்லூரி வாழ்வில் நடக்கும் பொது நிகழ்வுகள்தான் கதை. கல்லூரிக்கதைகளில் காதல் இருந்தால் அந்தப் பெண்ணின் அப்பன்காரன் நிச்சயம் வில்லனாக இருப்பான். இங்கே ப்ரின்ஸிபால் சத்யராஜ் வில்லன் மாதிரி. அவருடைய ஸ்ட்ரிக்ட்னெஸ் குணாதிசயம்தான் வில்லன். சத்யராஜ் மதிய இடைவேளையில் கல்லூரி வளாகத்தினுள் சவரம் செய்து கொள்வதை படத்தில் புகுத்தியது இந்நூற்றாண்டின் சினிமாப் புரட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;”Life is a Race. நீங்க ஓடிக்கிட்டே இல்லைன்னா பின்னாடி வர்றவன் உங்களை மிதிச்சிக்கிட்டுப் போய்டுவான்” என்று கையில் ஒரு பொம்மை மைனாக் குஞ்சை வைத்துக்கொண்டு புது மாணவர்களுக்கு புத்தி புகட்டுகிறார் வைரஸ் என்கிற விருமாண்டி(VIRU) சந்தானம்(S). வருடாவருடம் அந்த வாந்தியை அவர் எடுக்கிறார் என்பதை அந்த ஹாஸ்டல் கேம்பஸில் பொட்டிபோடும் இஸ்திரி சிறுவன் எம்.எம் (மில்லி மீட்டர் (எ) மணிமாறன்) அவரை இமிடேட் செய்வதிலிருந்து தெரிகிறது. சத்யராஜ் புஸ்புஸ்ஸென்று பேசுவது அவருடைய மானரிஸமாகக் காட்டப்படுகிறது. அந்த புஸ்புஸ்ஸுக்கு அழுத்தம் கொடுக்கும் வசனங்கள் கொஞ்சம் மிஸ்மிஸ்ஸிங்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமாக மாத்தி யோசியாக வரும் விஜய் முதல் காட்சியிலேயே சீனியருக்கு கரண்ட் ஷாக் கொடுக்கிறார். அந்த சீனியருக்கு எங்கே கரண்ட் ஷாக் கொடுத்தார் என்று எழுதினால் இங்கே நாறிவிடும். ஹாஸ்டல் ரூமுக்கு முன்னால் ஒன்றுக்கு அடிப்பது எந்தக் கல்லூரியின் ரேக்கிங் கலாச்சாரம் என்று தெரியவில்லை. இவர்களின் கற்பனைத் திறன் மூக்கின் மேல் கைவைக்கத் தூண்டுகிறது. படத்தில் பஞ்சவன் பாரிவேந்தன் என்ற தமிழொழுகும் பெயர் விஜய்க்கு. இண்டெர்வெல்லுக்கு முன்னால் டைரக்டர் சூர்யாவை நான் தான் பஞ்சவன் என்று பஞ்ச் வைக்கச்சொல்லி இடைவேளை விடுகிறார்கள். ஒன்றும் பெரிதாகக் கவரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜீவாவின் பி.ஈயை நம்பி அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் வாழ்வியல் அடங்கி இருக்கிறது. காசநோயுடன் கட்டிலில் படுத்தபடுக்கையான சீக்கான தந்தை, சொற்ப வருமானத்தில் குடும்பத்தை ஓட்டும் அன்னை, இன்னும் வரப்போகும் 500 வருஷ தமிழ்த் திரைப்படங்களுக்கு முடிச்சு சங்கதியாக வரப்போகும் கல்யாணம் ஆகாத அசிங்கமான அக்காவென்று எல்லாமும் அவருக்கும் இப்படத்தில் இருக்கிறது. ஜீவாவுக்கு அவரது நிலைமையப் புரியவைக்க 25000000 என்ற இலக்கத்தை போர்டில் எழுதி “இது பாரி அப்பாவோட மாத வருமானம்” என்றும் கடைசி மூன்று சைபரை அழித்து “இது வெங்கட் அப்பாவோட மாத சம்பளம்”, இன்னும் கடைசி ஒரு சைபரை அழித்து “இது தான் உங்க குடும்பத்தோட வருமானம்” என்று விளக்குவது நல்ல சீன். சத்யராஜின் கண்டிப்பிற்கு ஒரு மாணவனை பலிவாங்குவது அக்கிரமம். &lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட்டாக வரும் ஸ்ரீகாந்த் தன் பங்கிற்கு சுமாராகச் செய்திருக்கிறார். மிருகங்களை படமெடுக்கும் ஆர்வலராக இருக்கிறார். தனது விருப்பத்திற்கு மாறாக தகப்பனாரின் ஆசைக்காக பி.ஈ படிக்க விழைகிறார். மீசையை சுத்தமாக மழித்தால் கல்லூரி மாணவன் வயதை எட்டிப்பிடிக்கலாம் என்று பளபளா சவரம் செய்து கொண்டிருக்கிறார். யாராவது கொடுவா மீசைக்காரர்கள் இந்த உத்தியை முயற்சித்துப் பார்த்து கமெண்ட்டவும். இப் படத்தின் கதையே ஆரம்பத்தில் அவரது நேரேஷனில் தான் விரிகிறது. வைரஸின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் மாடியிலிருந்து விழுந்த ஜீவாவை சொஸ்தப்படுத்தும் பணியில் இருக்கும் விஜய் அவனுடைய அவலட்சணமான அக்காவை ஸ்ரீகாந்த் கல்யாணம் செய்துகொள்வான் என்கிற ஃபால்ஸ் ப்ராமிஸ் கொடுக்கும் போது ஏதோ நடித்தமாதிரி இருக்கிறது. நிறைய இடங்களில் ரெண்டோடு மூன்றாக ஃப்ரேமுக்குள் வந்துபோகிறார். தந்தை தனது விருப்பத்தை பூர்த்தி செய்கிறார் என்று தெரிந்ததும் கட்டியணைத்துக்கொள்ளும் காட்சியில் நடிப்பு பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலியானா என்ற ஒல்லிக் குச்சி உடம்புக்காரி தான் ஹீரோயின். வைரஸின் பெண்ணாக பஞ்சத்தில் அடிபட்டது போல இருந்தார். தெற்கத்திக்காரர்கள் இப்படி ஒரு பட்டுக்குஞ்சலம் கட்டிய ஈர்க்குச்சியை எப்படி ஜொல்லொழுக விரும்புகிறார்கள் என்பது ”ஒல்லி பெல்லி” என்ற பாடலில் தெளிவாக விளங்குகிறது. அங்கே அவர் இடுப்பைச் சுழற்றி ஆடியது இங்கே நமக்கு கயண்டுவிட்டது. டாக்டர் படிக்கும் முனியம்மா என்றுதான் நெஞ்சில் நிற்கிறார். ”வைரஸ் இல்லாக் கணினி” என்று சத்யராஜை வம்பிக்கிழுத்து அவரது மகளாக வரும் இலியானாவிற்கு பாட்டெழுதியிருக்கும் மதன் கார்க்கியின் புலவர்க்குசும்பு நன்றாக தெரிகிறது. படத்திற்கு வசனமும் அவரே.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் இலியானாவை கலியாணம் செய்துகொள்ள ஒரு கேரக்டர் வருகிறது. எல்லாவற்றையும் ப்ராண்ட் பார்த்து தெரிவு செய்யும் திருவாளர். விஜய் செய்யும் சில சட்னி சேஷ்டைகள் இலியானாவை அவர் பக்கம் ஈர்த்துவிடுகிறது. ஷூக்காலில் சட்னி கொட்டியதும் “இடியட் இது 400 டாலர்ஸ். தெரியுமா?” என்று மூச்சிரைக்க இரைகிறது அந்த பாத்திரம். மோதலில் ஆரம்பித்தது கடைசியில் ”முத்தம் கொடுக்கும் போது மூக்கோடு மூக்கு இடிக்குமாப்பா” என்ற கேள்வி வரை வந்து நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முக்கியமான விஷயம். படமெங்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் உள் ஜட்டித் தெரியக் கால்சராயை அவிழ்த்து திரைக்குப் பிருஷ்டத்தைக் காண்பித்து சீனியர்களுக்கு நமஸ்காரம் செய்வது இளைஞர்களின் மரியாதை மொழி. ’குசு’ம்பன் கதாப்பாத்திரத்தில் ஸைலன்ஸர் என்று கல்லூரியில் டீஸ் செய்யப்படும் சத்யன் ”டீச்சர்ஸ் டே” கொண்டாட்டங்களை காம்பியர் செய்கிறார். அவரது விழாப் பேச்சில் கற்பித்தலை கற்பழித்தலாகவும், கல்வி அமைச்சரை கலவி அமைச்சராகவும், அவரின் கொள்கைகளை கொங்கைகளாகவும் Find and Replace செய்கிறார் விஜய். தமிழ் தெரியாத சத்யன் மேடையில் அதை சத்யராஜையும், கல்வி அமைச்சரையும் பார்த்து அபிநயத்துப் பேசி கிச்சுகிச்சு மூட்டுகிறார். ஒன்றும் பிரமாதமாய் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேலைக் கட்டக் கூட தன் அம்மாவிடம் பணம் இல்லாததை ஜீவா துக்கம் தொண்டையடைக்கச் சொல்லும் சீரியஸான காட்சிகளில் கூட ”உங்கம்மா தெரசாவாடா” என்று கிண்டல் செய்வதும், உயிருக்கு போராடும் அவன் தந்தையை “உங்கப்பா புட்டுக்கிட்டாரா”ன்னும் விளையாடும் வசனங்கள் கொஞ்சம் நெருடுகிறது. வசனங்கள் பளிச்சென்று ஷார்ப்பாகவும் இல்லை. படத்தில் பெரிய ஆறுதல் விஜய்யை அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் ஷங்கர். க்ளைமாக்ஸில் காதலி இலியானாவின் அக்காளுக்கு பிரசவம் பார்க்கிறார் விஜய். மின்சாரம் தடைபட்ட நேரத்தில் தான் தயாரித்த இன்வெர்ட்டரின் கரண்ட் உதவியில் இலியானா வெப்கேமராவில் விவரிக்க ஹாஸ்டல் பசங்களின் சேர்ந்துதவில் தாதியாகிறார். ஆல் இஸ் வெல் என்கிற தனது தாரக மந்திரத்தை உச்சாடனம் செய்து அழாது பிறந்த பிள்ளையை அழ வைக்கிறார். தாங்க முடியவில்லை. ஆல் இஸ் பேட்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அஸ்கு லஸ்கு என்று எல்லா பாஷையிலிருந்தும் வார்த்தைகளைப் பொறுக்கி போட்டு எழுதியது பரவாயில்லையாக இருக்கிறது. ஒல்லிபெல்லி பாடல் க்ளப் டான்ஸ் வகையறாவில் போட்டிருக்கிறார். இதுவும் எங்கிருந்தோ உருவியது போலத்தான் இருக்கிறாது. ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான் பாடல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைப்புப் பாடல். பின்னணியில் பிரமாதமாய் ஒன்றும் இல்லை. படத்தில் காமிராதான் டாப். க்ளோஸ் அப் மற்றும் கல்லூரியை தூரத்திலிருந்து மற்றும் ஹாஸ்டல் அறை இரவுக் காட்சிகள், நீலநிற கோவா கடற்கரை, வைரஸ்ஸின் கல்லூரி கேபின் என்று இண்டோரும் அவுட்டோருமாய் அமர்க்களப்படுத்துகிறது மனோஜ் பரமஹம்சாவின் காமிரா. புகுந்து விளையாடியிருக்கிறார் மனுஷன். விண்ணைத் தாண்டி வருவாயா, ஈரம் போன்ற படங்களில் முத்திரை பதித்தவர் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பேஸ்ல பேனாவுக்கு பதில் பென்ஸில் உபயோகித்திருக்கலாமே, மெஷின் என்பதற்கான விளக்கம் என்று வித்தியாசமாக சிந்திப்பவராக வரும் விஜய் கடைசியில் கொஸாக்ஸி பசப்புகழ் என்ற அகில உலகம் போற்றும் விஞ்ஞானி என்கிற போது தியேட்டரில் நமக்கு மெய்சிலிர்க்கிறது. அவர் வழிநடத்தும் பள்ளியில் எல்லாம் மெஷின் மயம். பசங்கள் இளவயதிலேயே விஞ்ஞானப் பாதையில் பயணிக்கிறார்கள். நினைத்தாலே நெக்குருகுகிறது. படத்தின் பாதியில் விஜய் அண்ட் கோவிற்கு சவால் விடும் சத்யன் கடைசியில் அவர் கொடுக்கும் ஆர்டரில் தான் பிஸினெஸ் நடத்துகிறார் என்கிற தொழில் ரகசியத்தையும் வெளியிடுகிறார்கள். மரியாதையாக கடைசி அரை மணி நேரத்திற்கு முன்னால் எழுந்து வந்திருந்தால் மயிலாப்பூர் சரவணபவனில் இடம் கிடைத்து திருப்தியாக பசியாறியிருக்கலாம். ச்சே! க்ளைமாக்ஸ் பார்ப்பது அவ்வளவு பெரிய குற்றமாப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;மொத்ததில், ஷங்கர் படமா இது? என்று அதிசயமே அசந்து போகும் படம் இது!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பட உதவி:&lt;/b&gt; http://www.apden.com/&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-247404672083692549?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/247404672083692549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=247404672083692549&amp;isPopup=true' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/247404672083692549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/247404672083692549'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2012/01/blog-post_22.html' title='நண்பன்: யாரு மச்சான்?'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4088781875816134666</id><published>2012-01-18T22:13:00.000+05:30</published><updated>2012-01-19T11:27:14.339+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணைக் கச்சேரி'/><title type='text'>சாம்பார் வடா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;திண்ணைக் கச்சேரிகளுக்காக பிரத்யேகமாக எழுதுவதை விட்டுவிட்டேன். பல தரப்பட்ட விஷயங்களை முகப்புஸ்தகத்தில் சல்லடையாக அலசி ஆராய்ந்துகொண்டிருப்பதால், நிற்க. (வம்பு பேசிக்கொண்டிருப்பதால் என்று திருத்தி வாசிக்கவும்) அங்கிருந்து திரட்டி இங்கே தருகிறேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b style="color: #cc0000;"&gt;*********ராஜராஜனின் புதுவருஷ உரை**********&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”நாட்டைச் சுற்றிக் கரும்புகையாய் சூழ்ந்திருந்த போர்மேகங்கள் விலகிவிட்டன. அதோ! கதிரவன் சுடரொளி வீசிப் புறப்பட்டுவிட்டான். இந்தத் தைத்திங்கள் முதல் எல்லோருக்கும் நல்லது பிறக்கட்டும். சத்தியம் ஜெயிக்கட்டும். பயிர் செழிக்கும் தஞ்சைத் தரணியிலிருந்து முப்போகமும் விளைந்த நெற்கதிர்கள் நமது தேசத்தை வளப்படுத்தட்டும். மக்கள் பூரண மகிழ்ச்சியுடன் எப்போதும் களித்திருக்கட்டும். யாரங்கே... ஏன் பதுங்குகிறாய்..”&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;span class="text_exposed_show"&gt;ஒன்றுமில்லை மன்னா”&lt;br /&gt; &lt;br /&gt; ”ஏய்.. என்னது இது கையில்... வட்டமாக அட்டைப்பெட்டியில் வைத்திருக்கிறாய்”&lt;br /&gt; &lt;br /&gt; “இது பிட்சா மன்னா.”&lt;br /&gt; &lt;br /&gt; “அப்படியென்றால்”&lt;br /&gt; &lt;br /&gt; “சீஸ் பீஸா.. தக்காளி போட்டு ரொட்டித் துண்டு போல ஒரு ஐட்டம்...”&lt;br /&gt; &lt;br /&gt; “அடேய்.... இப்போதுதான் நெல்மணிகளைப் பற்றியும் அதன் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.. யாரது அங்கே... உன் கையில் என்ன? ஏதோ வாளி போல வைத்திருக்கிறாய்”&lt;br /&gt; &lt;br /&gt; “கே.எஃப்.ஸி பக்கெட் சிக்கன் மன்னவா...”&lt;br /&gt; &lt;br /&gt; “கே...எஃப்..... என்னதுதிது புரியாத பரங்கியர் பாஷை பேசுகிறாய்..”&lt;br /&gt; &lt;br /&gt; “கென்டக்கிஸ் ஃப்ரைட் சிக்கன்...”&lt;br /&gt; &lt;br /&gt; “வீட்டில் உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் சோறாக்கிப் போடவில்லையா... ஐயகோ!.....”&lt;br /&gt; &lt;br /&gt; ”விஷ் யூ ஆல் ஹாப்பி பொங்கல்!!” &lt;br /&gt; &lt;br /&gt; “யாரப்பா நீ.. சிறுவனாய் இருக்கிறாய்... என்னென்னவோ தஸ்புஸ்ஸென்று பேசுகிறாயே”&lt;br /&gt; &lt;br /&gt; “எம்பரர் ராஜராஜ்... திஸ் இஸ் பொங்கல் விஷஸ் ஃப்ரம் மீ தி பப்லூ”&lt;br /&gt; &lt;br /&gt; “என்னப்பா...புரியாமல் பேசுகிறாய்...”&lt;br /&gt; &lt;br /&gt; “லீவ் இட். ஐ ஹாவ் அனதர் இம்பார்ட்டண்ட் வொர்க். நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம். வொய் திஸ் கொலவெறி கொலவெறி டீ.....”&lt;br /&gt; &lt;br /&gt; “அடப்பாவி.. ஏதோ அந்தப் பெண்ணைப் பார்த்து கண்டபடிப் பாடிக்கொண்டு போகிறானே... எல்லோரையும் இந்தப் பெரு ஆவுடையார் காக்கட்டும்...”&lt;br /&gt; &lt;br /&gt; தஞ்சைப் பெரியகோயில் வாசலிலிருந்து மாமன்னன் ராஜராஜசோழன் நாட்டு மக்களுக்கு புது வருஷ உரையாற்றிக்கொண்டிருக்கும்போது இரு வீரர்கள் பீஸாவும் கே.எஃப்.ஸி சிக்கனும் கொண்டுவந்து மன்னனிடம் வசமாக மாட்டிக்கொண்டபோது நான் தூக்கம் கலைந்து எழுந்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt; #இதை இன்னும் பெரிதாக எழுத விருப்பம். நேரமின்மையால் முடிக்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000; text-align: justify;"&gt;&lt;span class="text_exposed_show"&gt;***********&lt;b&gt;குடும்ப கொரி&lt;/b&gt;************&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&amp;nbsp;&lt;/span&gt;FAMILY SQL QUERY&lt;br /&gt;-----------------------&lt;br /&gt;SELECT (AFFECTION,KNOWLEDGE,LOVE,HAPPINESS,WEALTH) AS "PEACE" FROM FAMILY_TREE WHERE AFFECTION = (SELECT UNCONDITIONAL_AFFECTION FROM MOTHER) AND KNOWLEDGE = (SELECT LIFE_EXPERIENCE FROM FATHER) AND LOVE = (SELECT BOUNDLESS_LOVE FROM WIFE) AND HAPPINESS = (SELECT ALL_ACHIEVEMENTS FROM OUR_CHILDREN) HAVING WEALTH IN (SELECT ESTATE FROM GRAND_FATHER) ;&lt;br /&gt;&lt;br /&gt;If you execute this Query in our life database.....&lt;br /&gt;&lt;br /&gt;#நிமிஷத்தில் தோன்றிய கரு இது. தேவைக்கேற்றபடி இன்னும் இதில் கொஞ்சம் கூட்டலாம், கழிக்கலாம், மாற்றலாம். &lt;br /&gt;## IT சிங்கங்களுக்கு இக் கொரி சமர்ப்பணம்.&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;b style="color: #cc0000;"&gt;************** என் Friendஅப் போல யாரு மச்சான்************* &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;வாக்கிங் போகும்போது தூரத்தில் சின்னதும் பெருசுமாக ஒரே கூட்டம். இவ்வளவு அதிகாலைப் பொழுதை இதுவரை பார்த்திராத ஒரு இளைஞர் படை. பஜனைக் கூட்டம் மாதிரியும் தெரியவில்லை. அவர்களை நெருங்குவதற்குள் ஆவல் பிடிங்கித் தின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் சென்று பார்த்தால் அது தியேட்டர் வாசலில் கூடிய கும்பல்.  ”என் friendஅப் போல யாரு மச்சான்” என்று தலை கலைந்து பல் விளக்காத ஒரு பையனின் மொபைலிலிருந்து பாட்டு ஒலித்தது. தியேட்டர் வாசலில் போஸ்டரில் சத்யராஜும் விஜய்யும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;#என் ரசிகரைப் போல யாரு மச்சான் என்று விஜய் பெருமைப்பட்டுக்கொள்வாரோ?&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;b style="color: #cc0000;"&gt;************** சாம்பார் வடா************** &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;ப்ளேட்டில் அழுத்தினால் நாணப்பட்டு வில் போல வளையும் மெல்லிய ப்ளாஸ்டிக் ஸ்பூனால் சாம்பார் வடை சாப்பிடும் திறன் போட்டி வைத்தால் அதற்கு நான் தயார். நிச்சயம் பரிசு எனக்குதான். கிண்ணத்தினுள் ஸ்பூனுக்குப் பிடிகொடுக்காமல் தப்பித்த அவ்வடையோடு வளைந்து நெளிந்து விரலொடிய அரை மணி நேரம் போராடி ஒரு வடை சாப்பிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;சாம்பார் வடை கேட்டதற்கு சட்னி போல கொஞ்சூண்டு சாம்பாரை வடை மேல் தெளித்து எடுத்து வந்த அந்தச் சப்ளையரைத் தூக்கி யாராவது ஜெயில்ல போடுங்க சார்!&lt;br /&gt;&lt;br /&gt;பாடம்: ப்ளாஸ்டிக் ஸ்பூனால் சாம்பார் வடை சாப்பிடுவது ஒன்றும் எளிதல்ல.&lt;br /&gt;#அபூர்வ பாடங்கள்&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;இந்த உபதலைப்பை சாம்பார் வாடா என்று யாராவது படித்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;b style="color: #cc0000;"&gt;***************** மடத்தனம் ****************&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;ஆஸ்திரேலியாவைச் சுற்றிப்பார்க்க போறோம்னு சொல்லிட்டுப் போயிருக்கலாமே! நாமெல்லாம் கிரிக்கெட் விளையாடப் போயிருக்காங்க நினைச்சுக்கிட்டிருக்கோம்.&lt;br /&gt;&lt;br /&gt;#சே! என்ன ஒரு மடத்தனம்.&lt;/div&gt;&lt;div style="color: #cc0000; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;b style="color: #cc0000;"&gt;**************ரசிகர்களின் ராஜா***************&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;ஜெயாவில் ”என்றென்றும் ராஜா” பார்த்தேன். தாஸேட்டன், பாடும் நிலா பாலு, சின்னக்குயில் சித்ரா மேடம் என்று இசைக் கடல்கள் இளையராஜா என்ற சங்கீத சாகரத்தில் ஒன்றாய் இணைந்த நிகழ்ச்சி. மனதுக்கு நிறைவாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இயந்திரங்கள் இல்லாத மெல்லிசை. பல தசாப்தங்கள் கடந்து திரும்ப வாசிக்க அப்படியே அன்று கேட்டது போல தத்ரூபமாக இருக்கிறது. துளிக்கூட ஸ்ருதியும் தாளமும் பிசகாமல். பருவமே பாடலுக்கு தொடை தட்டி ரன்னிங் ஸ்டெப&lt;span class="text_exposed_show"&gt;் போட்டதை ராஜா சொன்னபோது நெக்குருகிப்போனேன். என்ன ஒரு டெடிகேஷன்.&lt;br /&gt; &lt;br /&gt; பார்வையாளர்கள் வரிசையில் அசலாரிடமிருந்து உருவிப் போடும் நிறைய இசையமைப்பாளர்கள் கைகட்டி உட்கார்ந்திருந்தார்கள். &lt;br /&gt; &lt;br /&gt; கேட்போர் காதுகளில் இசை கசிய கண்களில் நீர் கசிய மேடையில் ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்தான் ஒரு ஜிப்பா போட்ட ராஜா!! இந்த யுகக்கலைஞன்.&lt;br /&gt; &lt;br /&gt; என்றென்றும் ராஜா!&lt;br /&gt; &lt;br /&gt; #இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நான் தயாரித்த “சுகமான காதல் ராகங்கள்” என்ற தலைப்பிட்ட சிடியில் வைத்திருக்கிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt; ##ஒரே ஒரு வருத்தம். எஸ்.பி.பி ஒல்லியாக... அந்த பற்றிக்கொள்ளும் சிரிப்பு இல்லாமல்.. பிள்ளைச் சோகமோ.. என்னவோ.. மனசுக்கு சங்கடமாய் இருந்தது. இருந்தாலும் ”பாட்டுத் தலைவன்... பாடினால்... பாடல்தான்.....”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;b style="color: #cc0000;"&gt;*************புகைப்படக்கலைஞரின் க்ளிக்**************&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-T9vGVSM7kkc/Txb1hLBzdyI/AAAAAAAAAdE/au8-H2WWKls/s1600/334511_10150502615732545_553282544_8887501_1607128765_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="223" src="http://1.bp.blogspot.com/-T9vGVSM7kkc/Txb1hLBzdyI/AAAAAAAAAdE/au8-H2WWKls/s400/334511_10150502615732545_553282544_8887501_1607128765_o.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;span class="text_exposed_show"&gt;வளரும் என்று மேலே இருக்கும் சப் டைட்டில் முன்னால் சேர்த்துக்கொள்ளவும். கேமிராவினால் சுட்டவர் ஆர்.வி.எஸ்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;span class="text_exposed_show"&gt;-&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: justify;"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-4088781875816134666?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/4088781875816134666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=4088781875816134666&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/4088781875816134666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/4088781875816134666'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2012/01/blog-post_18.html' title='சாம்பார் வடா'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-T9vGVSM7kkc/Txb1hLBzdyI/AAAAAAAAAdE/au8-H2WWKls/s72-c/334511_10150502615732545_553282544_8887501_1607128765_o.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-5365067494482993561</id><published>2012-01-16T23:22:00.000+05:30</published><updated>2012-01-16T23:22:45.482+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>புத்தகக் காட்சி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://bapasi.com/images/dateandtime.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="221" src="http://bapasi.com/images/dateandtime.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp; &lt;br /&gt;மார்கழிக் கடைசியில் இலக்கிய தாகம் கன்னாபின்னாவென்று எடுத்தது. புத்தக விக்கலே வந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். “ஐயா! எதாவது செய்யுங்க ஐயா” என்று தமிழ் என்னைச் சுண்டி இழுத்தது. அடுத்தவர் வியர்வை ஆளைத் தூக்கும் நாற்றமடிக்கும் மாமாங்க கூட்டம் இருக்கும் என்று டாமிடம் பயப்படும் ஜெர்ரி போல பயந்துகொண்டே ஆங்கிலோ இந்தியன் பள்ளி புஸ்தகக் காட்சிக்குள் தலையை நீட்டினால் சண்டே இரவு ரங்கநாதன் தெரு போல ஃப்ரீயாகத்தான் இருந்தது. நுழைவாயில் அரங்கில் மாலன் மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். அவரது குரல் எப்போதும் என்னை வசீகரிக்கும். கீழேயிருக்கும் கூட்டத்தின் பேர் பாதி மேலே மேடையிலும் சிகப்புச் சேரில் வீற்றிருந்தது. பந்தலில் கடைசி வரிசை ப்ளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து வேறோர் உலகத்திலிருந்த ரெண்டு பேர் சுண்டலையும் கடலையையும் கொரித்துக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபீஸ் நண்பர் சத்யநாராயணா ஒரு வி.ஐ.பி டிக்கெட் கொடுத்திருந்தார். முகப்புத்தக ஆத்ம நண்பர் சந்திரமௌலீஸ்வரனும் நானும் இது இரண்டாவது ரவுண்ட். முதல் ரவுண்டில் எங்களை இணையவிடாமல் வேறு ஜோலிகள் பிடிங்கித் தின்றதால் இம்முறை இணைந்தோம். ஓப்பனிங் டே அன்றைக்கே இலக்கிய ஆர்வமிக்க, கேட்ஸ் ஆபீஸில் பணிபுரியும் என்னுடைய நண்பன் மைக்ரோஸாஃப்ட் விஜயுடனும் சுயதொழிலில் கொடிகட்டிப் பறக்கும் இன்னொரு பள்ளித் தோழன் சிவகுமாருடனும் புத்தக உலா சென்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாணமான ஷெல்ஃபுகளில் புத்தகங்கள் அடுக்கிக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். எல்லாக் கடை அலமாரிகளும் ரொம்பி வழிந்தது. விஜய்க்கு சில புதினங்கள் வேண்டும் என்றான். அவனுக்கு பி.ஏ.கிருஷ்ணனை அறிமுகம் செய்துவைத்தேன். அக்கிரகாரத்தில் பெரியாரும், புலிநகக் கொன்றையும் வாங்கிக்கொடுத்தேன். வாசகர் வட்டாரத்தில் வாத்தியார் சுஜாதா ஆசையில்லாதவர் எவர். விஜய்யும் ஆசைப்பட்டான். ”ஆ”, “கொலையுதிர் காலம்” என்ற சில்வர் ஜூப்ளி கண்ட எனக்குத்தெரிந்த சுஜாதா புத்தகங்களையும் இன்ன பிறவும் எடுத்துக்கொடுத்தேன். பையனுக்கு பரம திருப்தி.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முதல் சுற்றில் நானெடுத்த முத்துக்கள் சில. வழக்கம் போல நிறைய சுஜாதா.&lt;br /&gt;1. மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம் - சுஜாதா - கிழக்கு&lt;br /&gt;2. நடந்தாய்; வாழி, காவேரி! - சிட்டி,தி.ஜா - காலச்சுவடு&lt;br /&gt;3. மீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா - விசா&lt;br /&gt;4. ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - விசா&lt;br /&gt;5. க - ராபர்ட்டோ கலாஸ்ஸோ தமிழில் ஆனந்த்,ரவி - காலச்சுவடு&lt;br /&gt;6. நிலா நிழல் - சுஜாதா - உயிர்மை&lt;br /&gt;7. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா - உயிர்மை&lt;br /&gt;8. புறநானூறு ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - உயிர்மை&lt;br /&gt;9. திரும்பிச் சென்ற தருணம் - பி.ஏ.கிருஷ்ணன் - காலச்சுவடு&lt;br /&gt;10. 18வது அட்சக்கோடு - அசோகமித்திரன் - காலச்சுவடு&lt;br /&gt;11. மௌனி படைப்புகள் - மௌனி - காலச்சுவடு&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை மௌனி எனக்குப் புதுசு. நிறைய பேர் சிலாகித்திருப்பதால் வாங்கியிருக்கிறேன். இன்னமும் புரட்டிப் பார்க்கவில்லை. பி.ஏ.கிருஷ்ணனின் அக்கிரகாரத்தில் பெரியாரால் ஈர்க்கப்பட்டு திரும்பவும் திரும்பிச்சென்ற தருணம் வாங்கியிருக்கிறேன். நிலாநிழல் தினமணிக்கதிரில் தொடராக வெளிவந்தது அனைவரையும் கொள்ளை கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது சுற்றில் வாங்கிய முதல் புத்தகம் “அறியப்படாத அண்ணா ஹசாரே”. அதன் ஆத்தரும் என்னுடன் வந்திருந்தார். அவர்தான் நண்பர் சந்திரமௌலீஸ்வரன். கிழக்கில் ஜெ.மோவின் அண்ணா புத்தகத்தை ஆயிரம் காப்பி போட்டு சல்லிசாக விற்றுக்கொண்டிருந்தார்கள். ஸ்டாலுக்குள் யாராவது “அ” என்று ஆரம்பித்தாலே கேஷ் கவுண்ட்டர் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு ஜெ.மோவின் அண்ணாவைக் கையில் தள்ளிவிட்டார்கள். அவர்களைக் கொஞ்சம் சுரண்டிக் கேட்டதில் உள்ளேயிருந்து பதுக்கிவைத்திருந்த யாரும் அறியப்படாத அண்ணாவைத் தந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“பர்த்ருஹரியின் நீதி சதகம் எங்கே கிடைக்கும்” என்ற கேள்விக்கு நண்பர் மௌலியிடமிருந்து டான்னு “கடலங்குடி பதிப்பகம்” என்று பதில் வந்தது. மேப் அச்சிட்ட மடக்கிய நோட்டீசில் ஒரு ஓரத்தில் கடுகாக இருந்தது. ஏழு ரோ தாண்டி அங்கே நுழைந்ததில் காற்றைப் புசித்துக்கொண்டு உயிர் வாழும் அம்மா ஒருவர் கல்லாவில் நின்றிருந்தார். உள்ளே இருக்கும் டேக் மாட்டிய பையன் “அப்படி ஒன்னும் இல்லீங்க” என்றான். கண்ணில் கடலெண்ணையை ஊற்றிப் பார்த்ததில் கடலங்குடி நடேச சாஸ்திரிகளின் நீதி சதகம் கிடைத்தது. அப்புறம் சிருங்கார சதகம் மற்றும் வைராக்கிய சதகம் இரண்டும் வாங்கிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கவரி புக் பேலஸில் ப்ளாக் நண்பர் மெட்ராஸ் பவன் சிவாவையும், பிலாசபி பிரபாகரனையும் சந்தித்தேன். கொஞ்ச நேரம் அவர்களை ரம்பம் போட்டேன். சற்று நேரத்திற்கு பின்னர் “கவிதை வீதி” சௌந்தர் மற்றும் ரஹீம் கஸாலியும் சேர்ந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தோம். டிஸ்கவரியில் லலிதா ராம் எழுதிய துருவநட்சத்திரம் வாங்கிக்கொண்டேன். அப்புறம் திரும்பவும் காலச்சுவடுக்கு கால் போனது. இம்முறையும் பி.ஏ.கிருஷ்ணன் கண்ணில் மாட்டினார். தி மட்டி ரிவர் என்று ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் கலங்கிய நதி என்று எழுதியிருந்தார். வாங்கிக்கொண்டேன். கிழக்கில் “உருப்படு” என்று எழுதியிருந்த கே.ஜி.ஜவர்லாலை கடைசியில் குறிப்பிடுவதால் உருப்படுவேனா? என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவல்லாமல் இந்த வருடம் இண்டெர்னெட்டில் ஃப்ளிப்கார்டில் வாங்கும் பழக்கம் நண்பர் மௌலியிடமிருந்து தொற்றிக்கொண்டது. அதன் மூலமாக வாங்கிய சில ஆங்கில புத்தகங்கள்.&lt;br /&gt;1. The Difficulty of being good - Gurcharan Das&lt;br /&gt;2. The Best of Quest - Laeeq Futchally, Achal Prabhala, Arshia Sattar&lt;br /&gt;3. The Contact - Carl Sagon&lt;br /&gt;4. The Last Mughal - William Dalrmple&lt;br /&gt;5. The Mathematical Traveler - Clawson&lt;br /&gt;6. The Unauthorised Autobiography - Julian Assange&lt;br /&gt;7. The Selfish Gene - Richard Dawkins&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு அரை அவராது படிக்கிறேன். அடுத்த புத்தகத் திருவிழாவிற்குள் முடித்துவிடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை இப்படம் கடைசி!&lt;br /&gt;&lt;br /&gt;படம் பபாசி இணையத்திலிருந்து....&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-5365067494482993561?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/5365067494482993561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=5365067494482993561&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/5365067494482993561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/5365067494482993561'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2012/01/blog-post_16.html' title='புத்தகக் காட்சி'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-1798199298937439987</id><published>2012-01-14T19:11:00.001+05:30</published><updated>2012-01-14T19:11:49.456+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொங்கல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மன்னார்குடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமணி'/><title type='text'>கன்னிப் பொங்கல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;வயசுப் பசங்களுக்குப் போகியும் பொங்கலும் சுத்த போர். குப்பை எரிப்பதையும் மூக்கில் ஒரு பருக்கை எட்டிப் பார்க்கும் வரை சாப்பிடுவதையும் தவிர்த்து இளசுகளுக்கு அவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் எதுவும் இந்த இரண்டிலும் இருக்காது. நட்புகளுக்கும் சொந்தபந்தங்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் ஒன்று அக்காலத்தில் வழக்கில் இருந்தது. என்னைப் போன்ற சின்னத்தம்பிகளுக்கு கரும்பு, பொங்கல் பானை போட்ட வாழ்த்து அட்டையும், லெக்ஷ்மி சரஸ்வதி என்று கடவுளர்களின் அருட்படம் போட்ட அட்டைகளையும் தினமும் கையோடு கை கோர்க்கும் பக்கத்துத் தெரு மற்றும் பக்கத்து வீட்டு நண்பர்கள் அனுப்பி மகிழ்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போஸ்ட்மேன் டெலிவர் செய்யும் போது நம் பக்கத்திலிருந்து அதை நாம் வாங்கிப் பார்த்துப் படித்து இன்புறுவதை கண்ணுற்று ரசிப்பார்கள். பெரிய அண்ணாக்களுக்கு சில சமயம் பாஸ்போர்ட் சைஸ் ராதா, அம்பிகா போட்ட டீசண்ட் அட்டையும் வரும். ரஜினி கமல் பெயர்களை தன் முன்னால் சேர்த்துக்கொண்டு கட் அவுட் வைத்து பைத்தியமாகத் திரியும் அன்பர்களுக்கு அந்த ஹீரோக்களின் படம். சிலருக்கு இமேஜ் டேமேஜ் செய்யும் சிலுக்கு அனுராதா கவர்ச்சி அட்டைகளை அனுப்பி ஏகத்துக்கும் ரேக்கி விட்ட போக்கிரி படவாக்களும் உண்டு. ”யார்டா அது.. இப்படியெல்லாம் அனுப்பறது.. நீ உருப்படியான சங்காத்தம் எதுவும் வச்சிருந்தானே....” என்று பாட்டு விடுவார்கள். அதெல்லாம் விடுநர் பெயர் இல்லா அனானி அட்டைகள். இப்போதெல்லாம் பைசா செலவில்லாமல் ஈகிரீட்டிங்ஸ் ஈமெயிலில் டெலிவர் செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-r9x26ov5yXU/TxGCqfg_v9I/AAAAAAAAAc4/KV_jGd1_EfY/s1600/pongal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-r9x26ov5yXU/TxGCqfg_v9I/AAAAAAAAAc4/KV_jGd1_EfY/s320/pongal.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;போகியில் கண்டதையும் போட்டு எரித்து கண்ணெரிய ஊர் சுற்ற வேண்டும். பட்ட காலிலே படும்&amp;nbsp; போல ஏற்கனவே ஓஸோன் லேயரில் ஓட்டை விழுந்து பஞ்சராகிப்போன வானத்திற்கு போகியன்று இன்னும் கொஞ்சம் சேதாரம் ஆகும். தீயிட்டுக் கொளுத்துவது என்பது ஹோமோசேபியன்களாக நாம் இருந்ததிலிருந்து தொன்றுதொட்டு வரும் ஒரு பழக்கம். கஷ்டப்பட்டு கல்லை உரசி கை வலிக்கும் சிரமத்துடன் நெருப்பு உண்டாக்கிய நமக்கு இப்போது குச்சி உரசினால் பத்திக்கும் என்கிற இலகுவான சூழ்நிலையில் கையில் கிடைக்கும் எதையும் போகியில் கொளுத்துவதுதானே தமிழரின் மரபு. ப்ளாஸ்டிக் கொளுத்தாமல் பச்சை போகி கொண்டாடுவது அகிலத்திற்கு உகந்தது. “படுபாவிங்க.. நம்ம பூமியைக் கெடுத்துக் குட்டிசுவராக்கிட்டுப் போய்ட்டானுங்க” என்று எள்ளுப் பேரன் பேத்திகளிடம் பித்ருலோகம் போயும் திட்டு வாங்காமல் இருக்க மாசற்ற பூமியைத் தருவோம். தலைப்பில் கன்னிப் பொங்கல் தாவணி கட்டி ஆடுவதால் அந்தப் பக்கம் திரும்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடியட் பாக்ஸ் ராஜ்ஜிய பரிபாலனம் செய்யாத காலங்களில் பண்டிகைகளின் கை ஓங்கியிருந்தது. மாட்டுப் பொங்கலும் கன்னிப் பொங்கலும் கட்டிளம் காளையர்களுக்கு கரும்பு போல தித்திப்பான நாட்கள். மாட்டுப்பொங்கல் அன்று தான் கறக்கும் மாடுகளைக் குளிப்பாட்டி குறவன் குறத்தி ஆட்டத்தோடு முண்டாசுக் கட்டிய கோனார்கள் திரும்பவும் வீடு கொண்டு விடும் வைபவம் நடைபெறும். இதைப் பற்றி சற்று விரிவாக போன வருஷம் &lt;a href="http://www.rvsm.in/2011/01/blog-post_7880.html"&gt;இங்கே&lt;/a&gt; பிரஸ்தாபித்திருந்தேன். சில அமெரிக்கத் திரைப்படங்கள் ஹிட்டான படங்களுக்கு இரண்டாம் பாகம் போடுவதைப் போல போன வருஷமே காணும் பொங்கல் பற்றி ”பொறவு சொல்றேன்”னு கடைசியில் ஒரு கொக்கிக் கார்டு போட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுப் பொங்கல் முடிந்த மறுநாள் விடியற்காலை காகத்தை வம்புக்கிழுக்கும் கணுப்பொங்கல் ரசமானது. காக்காவிற்கு அன்றைக்கு டைஜின் சாப்பிடும் அளவிற்கு அஜீரணக் கோளாறு ஆகும். ஓவர் ட்யூட்டி. மஞ்சள்கொத்து இலையில் கொஞ்ச கொஞ்சமாக எல்லா சாதத்திலும் கிள்ளி வைத்து காகத்தை அழைக்காமல் அழைப்பார்கள். மாமிக்களின் கை வண்ணம் அன்று தெரிந்துவிடும். ஒரு காகமும் சீண்டாத மஞ்சள் இலை வீட்டுக்காரியின் ஆத்துக்காரர் ’ஹஸ்பெண்ட் தி கிரேட்’. எப்படிப் போட்டாலும் என்னைப் போல நொட்டை சொல்லாமல் சாப்பிடும் கட்டிச் சமர்த்து என்றர்த்தம். எந்த இலையை காக்கா கொத்திக்கொண்டு போகிறதோ அவர்கள் வீட்டு அடுப்பங்கரை அற்புதமாகும். ஆம்படையான் காலடியில் கிடப்பார். இலையைக் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கணுப்பொடி வைத்துவிட்டுதான் காபி சாப்பிடவேண்டும் என்பது அன்றைய தினத்தின் சம்பிரதாயம். அதனால் திருமதிகள் அதிகாலையிலிருந்தே ட்யூட்டியில் இறங்கிவிடுவதால் நன்பகலுக்கு முன்பகலில் சாப்பிட்ட பின்னர் சற்று தூங்கி சிரமபரிகாரம் செய்துகொள்வார்கள். மத்தியானம் இரண்டு மணிக்கு மேல் கண்ணுக்கு விருந்தாக கன்னிப் பெண்கள் கோலாட்டமடிக்க குச்சியுடன் வருவார்கள். இரண்டிரண்டாக ஜோடி போட்டுக்கொண்டு பின் கொசுவ புடவையை தூக்கிச் சொருகிக் கொண்டு வரும் கன்னியரின் கனி நடையே அழகு.&lt;br /&gt;&lt;br /&gt;திண்ணை வைத்த வீடுகளின் அருமை அன்று தெரியும். வெளித்திண்ணை தட்டியடிக்கப்படாமல் இருந்தால் ரோடிலிருந்து பார்த்தேலே இந்த ஃபோல்க் டான்ஸ் ஷோ தெளிவாகத் தெரியும். எங்கிருந்தோ கோலாட்டச் சத்தம் சன்னமாக கேட்டாலே அவ்வீட்டுத் திண்ணையோரத்தில் கும்பலாக ஆட்டம் காணக் கூடிவிடுவார்கள். கையில் கொண்டு வந்த கூடையை நடுவில் வைத்துவிட்டு குனிந்து நிமிர்ந்து கோலாட்டம் ஆடுவார்கள். பழைய படங்களில் க்ரூப் டான்ஸ் ஆடுபவர்கள் இருகையையும் சேர்த்து ஒரு தட்டு பக்கத்திலாடும் பெண்ணின் கையில் ஒரு தட்டு என்று தாளமாகத் தட்டுவார்கள். அவர்கள் ஓயாமல் கைக்கு வேலை கொடுப்பது போல “கும்மியடிப் பெண்ணே கும்மியடி” என்று பாடிக்கொண்டே ஆடுவார்கள். சாரீரம் நன்கு வாய்த்த பெண்களை ”இன்னொரு தடவ பாடேண்டி” என்று பாட்டி ஒன்ஸ் மோர் கேட்கும் போது அந்த மடி ஆசாரப் பாட்டியை அப்படியே கட்டியணைத்து செல்லமாக முத்தமிடத் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாண்டியா ஆடியவர்களது கூடைகளில் ஒரு படி அரிசியும், அச்சு வெல்லமும் போடுவார்கள். பின்பு பழம், பாக்கு வெற்றிலை தட்டில் வைத்துக் கொடுப்பார்கள். “வரேன் டீச்சர்” என்று சொல்லிவிட்டு கிளம்பும் தருவாயில் “தம்பி அந்த கரும்பை ஒடிச்சி அவாளுக்குக் குடுடா” என்று எனக்கு விசேஷ கட்டளைப் பிறப்பிக்கப்படும். பரிசில் வாங்குவோரின் ஆட்டத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு தக்கக் கரும்புச் சன்மானம் என்னால் வழங்கப்படும். குறிப்பு: அழகுக்கேற்றவாறு என்று நான் இங்கே சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர்களுக்கு தரவேண்டிய மரியாதை நிமித்தமாக வாசலுக்கு வந்தால் ஆண் சிங்கங்களை சைக்கிளில் துணைக்கு அழைத்து வந்திருப்பார்கள். அரிசி, வெல்ல கலெக்ஷன் கூடையை விட்டு வழிய ஆரம்பித்தால் சைக்கிள் கேரியரில் கட்டியிருக்கும் சாக்கு மூட்டையில் கொட்டி முடிந்துகொள்வார்கள். இப்போது சென்னையில் சங்கமமாக விழாவெடுக்கும் அளவிற்கு அப்போது தேவைப்படவில்லை. கிராமிய மணம் கமழும் விளையாட்டுகளும் இதர மரபுகளும் செம்மையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ்ஸில் பொங்கல் வாழ்த்து அனுப்பிவிட்டு, “முற்றிலும் சந்தோஷத்தை தருவது உறவுகளே என்றும் நண்பர்களே என்று கட்சி பிரித்துப் பேசும் பட்டி மண்டபங்களையும் நடிக நடிகைகளின் “என்க்கு டமில் பிட்கும். பொங்கள் ரொம்ப பிட்க்கும்” என்று முகம் மகிழ்ந்து தரும் பேட்டியையும், உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக போடும் திரைப்படங்களையும் பார்த்துவிட்டுவது இக்கால பண்டிகை கொண்டாடும் முறை. அதிலிருந்து வழுவாமல் இக்கால விதிகளை கடைபிடிப்போமாக.&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது ஆஸ்கி டெக்ஸ்டில் படம் போட்ட பொங்கல் பானையும், கரும்பும் எஸ்.எம்.எஸ்ஸாக அனுப்பினால் எல்லோருக்கும் ஃபார்வேர்ட் பண்ண சௌகரியமாக இருக்கும். அனுப்புவீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின் குறிப்பு&lt;/b&gt;:&amp;nbsp; இது தினமணி இணைய&lt;a href="http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Pongal%20Kathai&amp;amp;artid=537891&amp;amp;SectionID=266&amp;amp;MainSectionID=266&amp;amp;SEO=&amp;amp;Title=%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D"&gt; பொங்கல் மலரில்&lt;/a&gt; வெளிவந்துள்ளது. நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தீ.வி.பிக்கு இரண்டு லட்சம் ஹிட்கள் கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பட உதவி:&lt;/b&gt; http://www.hottrendsindia.com/ &lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-1798199298937439987?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/1798199298937439987/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=1798199298937439987&amp;isPopup=true' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/1798199298937439987'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/1798199298937439987'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2012/01/blog-post_14.html' title='கன்னிப் பொங்கல்'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-r9x26ov5yXU/TxGCqfg_v9I/AAAAAAAAAc4/KV_jGd1_EfY/s72-c/pongal.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-1608974578393950067</id><published>2012-01-10T12:20:00.001+05:30</published><updated>2012-01-10T12:28:59.490+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணக் கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஹை(!)தராபாத் ப்ளூஸ்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-_klGzdP4jKo/TwsDH-ZQYqI/AAAAAAAAAco/KbGrqHcaDVw/s1600/blog-charminar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/-_klGzdP4jKo/TwsDH-ZQYqI/AAAAAAAAAco/KbGrqHcaDVw/s400/blog-charminar.jpg" width="223" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்திய ரெயில்வேக்கே எங்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகத் தத்துக் கொடுத்தார்ப் போல 17 மணி நேரம் கச்சிகோடா விரைவு(?!) ரயிலில் ஹைதராபாத்திற்கு முதுகுவலிக்கப் பயணம் செய்தோம். எங்காவது வீட்டை விட்டு ஓடிவந்த மாடோ ஆடோ கட்டையை நீட்டிப் படுத்திருக்கும் ஆளில்லா ரயில்நிலைய ப்ளாட்ஃபாரத்தில் கூட எஞ்சின் டிரைவர் கொஞ்ச நேரம் நிப்பாட்டி வாஞ்சையுடன் "வரீங்களா" என்று கேட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். "என்ன கொடும சார் இது" என்று கருப்புக் கோட்டுப்போட்ட ”கனம் கோட்டார்” டி.டி.ஆர் அவர்களிடம் கேட்டால் அவர் டி.ஆர் பாணியில் "சார்! சிக்னல் கிராசிங் சார்" என்று அடிவயிற்றிலிருந்து ராகமாக இரைந்துவிட்டு அடுத்த கோச்சுக்கு விரைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரத்திற்கு அஞ்சு நிமிஷம் ஒதுங்கும் குவளையில்லா கக்கூஸ் பக்கத்தில் ஸ்லீப்பர் புக் ஆகியிருந்தால் நிச்சயம் அது உங்களின் முன்வினைப் பயனே. அகிலமெங்கும் பயனில் இருக்கும் கழிவறைகளின் ஒட்டுமொத்த துர்நாற்றமும் ஒருங்கே ஆங்கே குப்பென்று வீசியது. இரயில்வே நிர்வாகம் கவனிக்க: எங்களுடன் பிரயாணித்த சகபயணிகளான ஒரு ஒட்டு”மொத்த” எலியார்க் குடும்பமும் பெர்த் கிடைக்காமல் திண்டாடியது. &lt;br /&gt;&lt;br /&gt;இரவு முழுக்க ட்ராக் பக்கத்தில் குடியிருப்போரின் உறக்கம் கெடுத்து “ஊ..ஊ” என்று விடாமல் ஊளையிட்டுக்கொண்டே சென்றது கச்சிகோடா. எஞ்சின் ட்ரைவருக்கே மனது வந்து மறுநாள் காலை பத்தேகால் மணிக்கு கச்சிகோடாவில் கச்சிதமாக இறக்கினார். உற்சாகம் குறையாமல் ஓட்டி அலுத்த மகானுபாவனுக்கு ஒரு நன்றி சொல்லி இறங்கினோம். ஹைதராபாத்தில் சுவரெங்கும் ராமராஜ்யம் நடந்துகொண்டிருந்தது. சீதைவேடம் பூண்டிருந்த பிரபுதேவாவின் இரண்டாவது பொண்டாட்டி நயன்தாரா பாலகிருஷ்ணா ராமரோடு போஸ்டர் சிம்மாசனத்தில் அமெரிக்கையாக வீற்றிருந்தார். தியாகைய்யரின் பஞ்சரத்ன கிருதியிலிருந்து பல்லவி எடுத்த &lt;a href="http://www.youtube.com/watch?v=szvminjK76g"&gt;ஜெகதானந்தகாரகா.... ஜானகி ப்ராணநாயகா..&lt;/a&gt; பாடல் நன்றாக இருக்கிறது. எவர் க்ரீன் எஸ்.பி.பி. சென்னையில் ஆயிரம் பேரம் பேசி முன்னூறு ரூபாய் பொறுமானமுள்ள தூரத்தை ”ஒற்றைச் சொல்லுக்கு” கட்டுப்பட்டு 170 ரூபாய்க்கு கடந்த அந்த ஆட்டோகாரர் ஏதோ ”உள்ள இருந்துட்டு” வந்தவர் மாதிரி தோன்றினார். சொந்த அலுவல் காரணமாக வந்ததால் முதலில் அதை கர்மசிரத்தையாக கவனித்து முடித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியத்திற்கு மேல் சார்மினார் விஸிட். போகும் வழியெல்லாம் ஆங்காங்கே நிறைய ஆட்மினார்கள் தெரிந்தாலும் எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தார்போல கம்பீரமாக இருந்தது சார்மினார். குதுப் வம்சத்தில் பிறந்த சுல்தான் முகம்மது பதினைந்தாம் நூற்றாண்டில் ப்ளேக் நோயை விரட்டியடித்ததின் ஞாபகார்த்தமாக கட்டிய மஸ்ஜித்தே சார்மினார். பட்டிதொட்டியெல்லாம் பதாகை வைக்கும் பழக்கமுடைய நமது அரசியல் ஆட்சியாளர்கள் சார்மினார் வாசலிலும் பெரிதாக ஒன்று நிற்க வைத்திருக்கிறார்கள். இந்த பேனர் நோயை இந்நாட்டிலிருந்து விரட்டியடித்தால் எந்த ஊரில் மினார் கட்டுவது என்றும் யாரிடம் வேண்டிக்கொள்வதென்றும் தெரியவில்லை. யா அல்லா!&lt;br /&gt;&lt;br /&gt;கையில் ஒரு முறத்தட்டில் வைத்து கூவிக்கூவி சமோசா வியாபாரம் சூடாக மினாரைச் சுற்றி நடக்கிறது. எலிக்கு தேங்காய் துண்டு போல சமோசாவின் தட்டு தாண்டும் மூக்கு பிடித்து நம்மை தாறுமாறாக இழுக்கிறது. கூட வந்தவர்கள் ஒன்று வாங்கி காக்காய்க் கடி கடித்துவிட்டு பிரமாதம் என்று மோவாயை தூக்கிக் கொண்டு சொல்ல மனசுக்குள் ஆசை அலையடிக்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் பக்கத்தில் நம்மூர் சமாசாரமான சின்ன இலந்தைப்பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் குலவையிட்டுப் பாடிய “செக்கச் சிவந்த பழம்” காதில் தானாக ஒலித்தது. ஆனால் விற்றது முழுக்கைச் சட்டை போட்ட ஒரு கிழவர். சாப்பாட்டு ஐட்டங்களில் நாட்டில் ஐந்து ரூபாய்க்கு குறைந்தது எதுவுமில்லை. அதுவும் மினார் வாசலில் கிடைக்குமா? “அப்பா நல்லாயிருக்குமா?’ என்று கேட்ட என் சின்னதிடம் “ஒரு சிலதில குட்டியூண்டு புழு நெளிஞ்சுண்டு இருக்கும். தூக்கிப் போட்டுட்டு சாப்பிடனும்” என்றதும் நாலு அடி தள்ளி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் வாசனை கொஞ்சம் முகம் சுளிக்கவைக்கக்கூடியது. அதை சொல்லிக்கொண்டே மொசுக்குவது இன்னும் அலாதியானது. மினாருக்குள் காலடி எடுத்துவைக்க தலைக்கு ஐந்து ரூபாய் டிக்கெட் வசூலித்தார்கள். குழந்தைகளுக்கு இலவசம். கொஞ்சம் தாட்டியான ஆள் மினார் மேல் ஏறுவதற்கு படிக்கட்டில் ஏறினால் உள்ளே மாட்டிக்கொள்ளும் பெரும் அபாயம் இருக்கிறது. காதலர்கள் இருவர் இயற்கை அமைத்துக்கொடுத்த இந்த நெருக்கமான வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி நிதானமாக உரசி உரசி ஏறினார்கள். பின்னாலிருந்து “எக்ஸ்க்யூஸ் மீ” என்று மேலே முன்னேற வழி கேட்ட என்னை அவர்கள் பார்த்த உக்கிரப் பார்வை மறக்க இன்னும் நாலு நாள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;”இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் கட்டிக்காக்கும் இந்தப் பாரம்பரியச் சின்னத்தின் சுவர்களில் தயை கூர்ந்து கிறுக்காதீர்கள்” என்ற கெஞ்சும் வாசக அட்டைக்கு நேர் கீழே ஒரு ஜோடி கையோடு கை கோர்த்து வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள ஏதுவாக அவர்களது வரலாற்று சிறப்புமிக்க காதலை பொறித்துக் கொண்டிருந்தனர். இந்த அக்கிரமத்தைக் கண்டு பொங்கியெழுந்த ஒரு ஜீன்ஸ் வாலிபன் ஹிந்தியில் கன்னாபின்னாவென்று திட்டினான். கொண்ட கொள்கையில் இருந்து விலகாமல் புன்சிரிப்போடு அவர்களது நாமகரணங்களை ஆட்டீனுக்குள் எழுதி முடித்து அம்புவிட்டு ஒட்டிப் பிறந்த இரட்டைப்பிறவியாய் இடத்தை காலி செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் நானாவித கெட்டப் பழக்கங்களினால் அந்த இடம் துப்புரவில்லாமல் சீர்கெட்டுக் கிடந்தது. பான் எச்சில் துப்பியும் தீக்குச்சி மற்றும் சார்மினார் துண்டங்களும் மூலையில் இறைந்து கிடந்தது. ஒரு குவார்ட்டர் பாட்டில் கூட என் கண்ணுக்கு கிட்டாதது என் துர்பாக்கியமே. ”எவ்ளோ காந்தி வந்தாலும் உங்களை திருத்தமுடியாதுடா” என்று ஒரு பட்சி உள்ளுக்குள்ளே உரக்கச் சொன்னது. கத்திச் சொன்னா பாஷை தெரியாத ஊர்ல யார் அடி வாங்கறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-AJgZ9VVoEHM/TwsDps3nf7I/AAAAAAAAAcw/65G0kwGOKPA/s1600/blog-charminar1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="223" src="http://1.bp.blogspot.com/-AJgZ9VVoEHM/TwsDps3nf7I/AAAAAAAAAcw/65G0kwGOKPA/s400/blog-charminar1.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சார்மினார் வாசலில் முத்துநகைக் கடைகள் ஐந்தாறு வரிசையாக உள்ளது. “ஆயியே...ஆயியே... 100 பர்செண்ட் கியாரண்டி. புராணா ஷாப் ஹை...” என்று க்ரீச் குரலில் ஒரு ஒல்லி பாலகனின் சுண்டி இழுக்கும் குரல். சிரித்துக்கொண்டே திருமதிகள் முத்து கட்டப்பட்ட அலங்கார கழுத்தணிகள், கையணிகள் பார்க்க ஆரம்பித்தார்கள். பொழுது சாய ஆரம்பித்திருந்தது. பொன் அந்தி வேளையில் மினார் மினுமினுத்தது. ரம்மியமான தோற்றம். மனதை கொள்ளையடித்தது. ஒரு முக்கால்மணி நேரம் கடையை சல்லடையாக சலித்துச் செய்த தேர்வில் புண்ணியம் பண்ணிய ஏழெட்டு ஜதை வளையல்கள் பொறுக்கி எடுக்கப்பட்டன. பர்ஸ் நிச்சயம் இளைக்கும் அபாயத்தில் என் பாக்கெட்டில் ஒரு வித பயத்துடன் பதுங்கியிருந்தது. நான் நெஞ்சுரத்துடன் நிமிர்ந்து நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரம் பேச களத்தில் இறங்கியவுடன் அதில் போட்டிருந்த விலையில் பேர் பாதி கழிவுக்கு உடனே ஒப்புக்கொண்டார். ”இந்த முத்து போலியில்லாமல் தரமானதா?” என்ற என் தரமான கேள்விக்கு ”அதுக்குதான் கியாரண்டி கார்ட் தர்றோம்” என்ற உப்புசப்பில்லாத பதிலளித்தார் அந்த ஓனர் இளைஞர். என்னுடன் வந்த பெண்மணிகளின் கண்ணில் தெரிந்த முத்தார்வத்தில் நிச்சயம் நான் வளையல் வாங்காமல் கடையை விட்டு நகரமாட்டேன் என்ற உறுதியில் தன்னுடைய சேல்ஸ் திறமையை வரிசையாக எடுத்து விட்டார். அப்படி இப்படி பேசி இருவருக்கும் பொதுவான ஒரு சகாய விலைக்கு டீலை முடித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றிக்களைத்ததால் பாலாஜி சாட் என்ற இடத்தில் குட்டியாக வெட்டலாம் என்று முடிவாகியது. “கடை எப்படி?” என்று என்னை கூட்டிக்கொண்டு போனவரிடம் விசாரித்ததில் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ஒரு பி.எம்.டபிள்யூ காரைச் சுட்டிக் காண்பித்தார். இனிமேல் ஆலூ சாட்டை சாப்பிட மட்டும்தான் வாயைத் திறக்கவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டேன். ரொட்டித்துண்டில் வேகவைத்த மாவு உருளைக்கிழங்கை சேர்த்து இட்டு வாட்டி எடுத்து தருகிறார்கள். அதில் கொஞ்சம் சாஸ் ஊற்றி அதன் மேல் ஓமப்பொடி தூவிக் கொடுக்கிறார்கள். உள்ளங்கையகல ஆலூ சாட் ப்ளேட் பச்சீஸ் ருப்யா.&amp;nbsp; மாயாபஜார் ரெங்காராவ் கணக்காக ஜனம் ரோடில் ட்ராபிக் ஜாம் ஏற்படுத்தி தின்கிறார்கள். அத்தனை ருசி. இத்திருநாட்டு மக்களை உருளை படுத்தும் பாடு இருக்கிறதே! அப்பப்பா..&lt;br /&gt;&lt;br /&gt;வயிற்றுக்கு ஈய்ந்தபின்னர் நேரே பிர்லா மந்திர். குன்றின்மேல் வீற்றிருக்கும் வேங்கடவன் கோவில். பார்க்கிங்கிற்கு கஷ்கட்டில் கேஷ் பேக் சுமந்து வந்து பிங்க் ஸ்லிப் கொடுத்து இருபது ரூபாய் வசூலிக்கும் நமது தமிழக கோயில்கள் போலல்லாமல் இலவச பார்க்கிங் அளிக்கிறார்கள். பக்கத்தில் நிற்கும் செக்கியூரிட்டி கூட தலையைச் சொறிந்து காசுக்குக் கை நீட்டிவதில்லை. எப்போதும் சினுங்கும் மொபைலை கட்டாயம் தவிர்க்கவேண்டிய பொருளாக அறிவித்திருக்கிறார்கள். வரிசையில் நிற்கும்போதே பிடிங்கிவிடுகிறார்கள். அப்படியிருந்தும் இரண்டு ஜென்மங்கள் மேலே கொண்டுவந்திருந்தார்கள். ஜட்டியில் மறைத்து எடுத்துவரும் அளவிற்கு அது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகியிருப்பது அதிசயமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரிசையில் நின்று வேங்கடவனின் திருவாயிலை அடையும்போது மின்சாரம் தடைப்பட்டது. யாரோ ஆந்திர ஆர்க்காட்டாரின் வேலையாக இருக்கலாம். இயற்கை ஒளியில், பௌர்ணமி நிலவு பொழிய, மார்கழியின் இதமான வீசு குளிரில் ”கோவிந்தா கோஷம்” விண்ணை முட்ட நிறைவான தரிசனம். மனதுக்கு இதமாக இருந்தது. வெளியே வரும் வழியில் டைமண்ட் கல்கண்டு பிரசாதம் கொடுத்தார்கள். அங்கும் குறுக்குவழியில் உள்ளே புகுந்த இரண்டு பேரை திட்டாமல் சாதுவாகப் பேசி திருப்பி அனுப்பிய பாதுகாவலருக்கு ஒரு சல்யூட். கோவிந்தனின் தரிசனத்தோடு அன்றைய இரவு இனிதாக கழிந்தது. இரவில் நேரமாக நேரமாக ஹைதையில் ஊதக்காற்று அடிக்கிறது. ஸ்வெட்டர் போட்ட பெண்கள் தங்களது தலைவனை மூச்சடைக்க இருக்கப் பின்னிக்கொண்டு இருசக்கரங்களில் ஒருவராக பறந்தார்கள். குளிர் வாழ்க!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையில் ஃபிலிம் நகர் அசோஸியேஷன் கோயிலுக்கு சென்றோம். வாசலில் விஸ்வரூப தரிசனத்தில் பெருமாள். கண்ணத்தில் போட்டுக்கொண்டே சுமார் முப்பது படியேறி மேலே ஏறினால் தாராபாத்திரத்திலிருந்து ஜலம் சொட்ட மல்லிக்கார்ஜுன ஸ்வாமிவாரு. வலம் வரும் பக்கத்தில் ஆனைமுகன். பின்னால் ஹரிஹரபுத்திரன். அப்படியே ஒரு சுற்று வந்தால் ஸ்ரீவெங்கடாஜபதி. வலம் முடிக்கும் தறுவாயில் சற்றே ஒரு ஐந்தாறு படியேறினால் கிருஷ்ணர், ஆஞ்சநேயர், முருகன், நாகர், நவக்கிரகம், கோதண்டராமர் என்று அனைத்து தெய்வங்களும் ஒரே இடத்தில் ஸ்வாமிகளின் சூப்பர்மார்க்கெட்டாய் எழுந்தருளியிருந்தார்கள். திவ்ய தரிசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் வயிறார உண்டு, தொண்டனுக்கும் ஏற்படும் அந்த களைப்பை நீக்கச் சற்று படுத்தெழுந்து மாலை 18:30 சார்மினார் எக்ஸ்பிரஸ் பிடித்தோம். இம்முறை தொடர்வண்டியோட்டியவர் அப்பரெண்டீஸ் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் வண்டி அவரது லகானுக்கு நிற்காமல் படார் படாரென்று பொட்டிக்கு பொட்டி முன்னாலும் பின்னாலும் சினிமாவுற்கு க்யூவில் நிற்கும் பிரகிருதிகளைப் போல முட்டி இடித்து அலைபாய்ந்து நின்றது. வயதானவர்கள் கம்பியில் மோதிக் கொண்டார்கள். வாலிப ஜோடிகளும் ஒருவக்கொருவர் முட்டிக்கொண்டார்கள். ஹைதராபாதி பிரியாணியை மூக்குப் பிடிக்க வெட்டியவர்களுக்கு இலவசமாக ஜீரணமாவதற்கு உதவி புரிந்தார். ஒரு கட்டத்தில் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து என்னாச்சு என்று கேட்கலாமா என்று யோசித்தேன். என் சக பயணிகள் அபராதம் ஐநூறு கொடுப்பதற்கு பதில் நானடித்த காதுகளில் இரத்தம் ஒழுகும் ரம்ப ஜோக்குகளால் என்னையே ரெயில்வேசுக்குத் தாரை வார்த்துவிடுவார்கள் போல தோன்றியதால் ஜகா வாங்கிவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;நெல்லூரில் டிக்கெட் வாங்கிக்கொண்டு நேரடியாக எங்களது ரிசர்வ் கோச்சில் ஏறி ரைட் ராயலாக எங்களது காலடியில் கிருஷ்ணனிடம் வரம் கேட்க வந்த அர்ஜுனன் போல உட்கார்ந்தான் ஒரு யுவன். ”அப்பா சற்று எழுந்திரு” என்றால் துரியோதனன் போல முறைத்தான். ”ஏனப்பா இப்படி ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்டில் ஏறி வம்பு செய்கிறீர்கள்” என்ற கேள்விக்கு&amp;nbsp; “மணி என்னாவுது” என்றார். ”ஐந்து” என்றேன். “அஞ்சு மணிக்குமேல எல்லோரும் எல்லாக் கோச்சிலையும் வரலாம், ஏறலாம், உட்காரலாம்” என்று தந்திரமாக பேசினார். “அப்படியேதும் எங்களது டிக்கெட்டில் போடவில்லையே. ஸ்லீப்பர் க்ளாஸ் சென்னை வரையில் படுத்துக்கொண்டு போகலாம் என்றுதானே அர்த்தம்” என்று கேட்டால் அந்த அரையிருட்டில் கண்கள் சிவக்க முறைத்தான் அந்த புஜபலம் மிக்க வாலிபன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை சுருட்டிக்கொண்டு சிவனேன்னு படுத்துவிட்டேன். என்.டி.ஆர் போலிருந்த அந்த டி.டி.ஆர் ஒரு நியாயஸ்தர். அந்நியன் இளைஞன் இந்தியன் தாத்தா போன்ற வயது வித்தியாசமில்லாமல் சமூக சீர்த்திருத்தவாதிகளுக்கு ஆத்ம மித்ரன். திமுதிமுவென்று மந்தை போல ஏறியிருந்த அந்தக் கூட்டத்தை ஒரு திறமையான மேய்ப்போன் போல ஓட்டிக்கொண்டு பல கம்பார்ட்மெண்ட் தாண்டி பட்டியில் அடைத்தார். ஒரு நிறைமாத கர்ப்பஸ்திரீக்கு என்னுடைய சைட் லோயரை பரிசாகக் கொடுத்தேன். கடமையில் கருத்தாக இருந்த அந்த டி.டி.ஆர் அவரையும் அடுத்த கோச்சுக்கு அப்புறப்படுத்தியது எனக்குச் சங்கடமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ட்ரலில் இறங்கும்போதுதான் உரைத்தது இன்றைக்கு ஆபிசுக்கு ஓட வேண்டும் என்று. ப்ரீபெய்ட் ஆட்டோ ஸிஸ்டெத்தில் அவர்களே எங்களது பேட்டைக்கு ஒரு நியாயமான ரேட் பேசி வண்டி ஏற்றிவிட்டார்கள். கையில் ஒரு தடியோடு ஒருத்தர் நின்று ஆட்டோக்களை தட்டி தட்டி வரிசைப் படுத்திக்கொண்டிருந்தார். டோக்கனில் போட்ட காசை மறுபேச்சில்லாமல் வாங்கிக்கொண்டார் ஆட்டோக்காரர். குளித்து முடித்து நித்யானுஷ்ட்டானங்களை முடித்துக்கொண்டு சாப்பாட்டு மூட்டையோடு வண்டியைக் கட்டிக்கொண்டு வேலைக்கு வந்தாச்சு. கார் ஏசியை 18க்கு குறைக்கும்போதுதான் தோன்றியது, சென்னையில் குளிர் விட்டுப் போச்சு!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;படக்குறிப்பு: &lt;/b&gt;&lt;br /&gt;சார்மினார் படமெடுத்த ஆங்கிளிலேயே புரிந்திருக்குமே அடியேன் தான் க்ளிக்கியது என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-1608974578393950067?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/1608974578393950067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=1608974578393950067&amp;isPopup=true' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/1608974578393950067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/1608974578393950067'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2012/01/blog-post_10.html' title='ஹை(!)தராபாத் ப்ளூஸ்'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-_klGzdP4jKo/TwsDH-ZQYqI/AAAAAAAAAco/KbGrqHcaDVw/s72-c/blog-charminar.jpg' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-6599001580573711134</id><published>2012-01-05T16:21:00.000+05:30</published><updated>2012-01-05T22:22:59.983+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மன்னார்குடி டேஸ்'/><title type='text'>மன்னார்குடி டேஸ் - தொல்லைக் காட்சிகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;”யே! இப்ப படந் தெரியுதா?”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“இல்ல”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"இப்ப”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“உஹும். கொஞ்சம் கிழக்கால சர்ச் பக்கம் திருப்பு”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“இப்ப”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“லேசா வருது. இன்னும் ஒரு ஜான் அந்தப் பக்கமே திருப்பு”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“என்னடா ஜான்... முழம்.. இப்ப”&lt;br /&gt;“ஒரு நாலு விரக்கடை திருப்பு” &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“ஆ...ஆங்.. நிப்பாட்டு.. போதும்...போதும்”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எண்பதுகளில் டீ.வி பார்க்க வேண்டுமென்றால் முதலில் கணீரென்று எட்டூருக்குக் கேட்கும் “மன்மத லீலையை வென்றார் உண்டோ” என்ற வெங்கலக் குரல் வேண்டும். தேக்குக்கட்டைத் தொண்டை அவசியம் தேவை. டீ.வி பெட்டி நடுநாயகமாக கொலு வீற்றிருக்கும் ஹாலிலிருந்து மொட்டை மாடியில் ஹெலிகாப்டர் ரூட்டை தடை செய்யும் உயரம் வரை தூக்கி நிறுத்தப்பட்ட (அ) நிறுவப்பட்ட (அ) நிர்மாணிக்கப்பட்ட ஆன்டென்னாவை துடுப்புப் போட்டு “எலேலோ ஐலசா” பாடல் மட்டும் இல்லாமல் படக் காட்சி தெரிய திருப்பும் ”திருப்புறசுந்தர” வசனம்தான் இப்பதிவாரம்பத்தில் உள்ளது. ஒவ்வொரு வசன முடிவிலும் உள்ள எழுத்துக்களை மூன்று மாத்திரை அளவிற்கு நீட்டிப் பாட்டாக முடிப்பார்கள். மேலே ஆன்டென்னா திருப்பியவருக்கு ஜிம்முக்கு போகாமல் தம்படி செலவில்லாமல் நல்ல எக்ஸர்சைஸ். நித்யமும் பத்துமுறை திருப்புவருக்கு சிக்ஸ் பேக் பாடி கியாரண்டி. இப்போது டெலிஷாப்பிங் நெட்வொர்க்கில் சுலபத்தவணைகளில் கிடைப்பது அப்போது அன்டென்னா ரூபத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயத்தில் ஊரில் உள்ள ஹார்ட்வேர் கடைகளில் எல்லாம் “இனிமே லோட் வந்தாதான் சார் பைப்பூ” என்று கடையாளர்கள் கையை விரிக்கும் அளவிற்கு இரும்பு பைப் தட்டுப்பாடு ஏற்பட்டு டி.வி. புரட்சி மலர்ந்தது. ஃப்யூஸ் பல்ப் மட்டுமே கழற்றி மாற்றத்தெரியும் எலக்ட்ரிகல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு கம்பி கட்டி ஆன்டென்னா ஃபிக்ஸ் செய்வது லாபகரமான உபதொழிலாக அமைந்தது. யார் வீட்டு மொட்டை மாடியிலாவது செங்குத்தாக விண்ணைக் கிழிக்கும் ஆன்டென்னா தெரிந்தால் அவர்கள் டீ.வி பொட்டி வைத்திருக்கும் உயர் குடியினராக மதிக்கப்பட்ட காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களூரில் பூமியில் போர் போட்டு தண்ணீர் எடுப்பதற்கு கூட அவ்வளவு உசரத்துக்குப் பைப் வேண்டா. கட்டுமரத்திலேறி கடல் ஆழத்திற்கு சென்று கொழுத்த மீன் பிடிப்பது போல காற்றில் அலையும் சிக்னல்களை மேகத்திற்கு பாதி தூரம் வரை ஆன்டென்னாவை நீட்டி எக்கிப் பிடித்து டி.வி பார்த்தார்கள். ”முப்பது அடி ஓ.கே. இன்னும் ஒரு பத்தடி போட்டால் நேருக்கு நேரா பார்க்கிற மாதிரி தெரியும்” என்று பூமிக்கும் ஆகாசத்திற்கும் இடைப்பட்ட இடத்தை இரும்பு பைப் ஆன்டென்னாவால் அடி அடியாக நிரப்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் டி.வி ஸ்டேஷன் வாசலில் கூட அவ்வளவு பெரிய கோபுரம் வைத்திருக்கமாட்டார்கள். யூ.எம்.எஸ் என்ற ஸிக்னல் பூஸ்டர் ஒரு இன்றியமையாத உபரி சாமான். மழைக்காலத்தில் பவர்ஃபுல் மின்னல் வெட்டித் தயாரிக்கும் சர்ஜ் மின்சாரம் அதற்கு அஜாத சத்ரு. பனால் ஆன பூஸ்டரை மாற்றுவதற்கு ஆன்டென்னாவை இறக்கி ஏற்ற இன்ஸ்டால் செய்ததை விட ஒரு நூறு ரூபாய்தான் குறைச்சல். &lt;br /&gt;&lt;br /&gt;ஆன்டென்னா பாலு எங்கள் வட்டாரத்தில் ரொம்ப ஃபேமஸான ஆள். ஐந்தடி வாமன ரூப ஆள் ரெண்டு ஆறடி திடகாத்திர ஆட்கள் புடைசூழ டி.வி.எஸ் 50ல் வலம் வருவார். கீச்சுக் குரல். கறார் கூலி. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு பேச்சு. வரும்படி அதிகம் என்று கண்டு கொண்டதும் ஆளாளுக்கு பகுதி நேரமாக பார்த்ததை இராப்பகல் அகோராத்திரி இதையே தொழிலாக்கிக்கொண்டு ஒரு சேனையாய் சைக்கிள் பின்னால் இரும்பு பைப்பைக் கட்டிக்கொண்டு திரிந்தார்கள். பேய் பிசாசு நிச்சயம் அண்டாது. பைப்பிற்கு அவரவர் ராசி மற்றும் விருப்பத்திற்கு வண்ணம் அடித்து கலர்ஃபுல்லாக ஏற்றியவர்களும் உண்டு. அன்டென்னா பைப்பின் பாதத்தில் ரோட்டர் பொருத்தி மோட்டார் கொண்டு கீழிருந்து ரிமோட் மூலம் திருப்பும் அடுத்த தலைமுறை டெக்னாலஜியை செயல்படுத்தி அசத்தியவர்களும் இந்த லிஸ்டில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இரு தூறலுக்கு இடையே இடைவெளியில்லாமல் பொத்துக்கொண்டு ஊற்றும் மாரிக்காலமும், சுட்டெரிக்கும் கோடைக்கால பகல் வேளைகளும் டி.வி பார்க்க உகந்த காலம் அல்ல. இந்த சீதோஷ்ணங்களில் டி.வி திரை முழுக்க ரெண்டு அரைபாடி லாரி மணல் அடித்தது போலத் தெரியும். ”புஸ்....ர்...ச்....” என்று காதை அரிக்கும் சப்தம் இலவச இணைப்பாக.&amp;nbsp; நம் தேசத்து சொந்தத் தொலைக்காட்சியான சென்னை தூ’ர’தர்ஷனை விட அண்டை நாடான ஸ்ரீலங்காவின் ரூபவாஹினி கன ஜோராக தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் பாடல்களும், கழுத்து நீண்ட கிழவிகள் மதுக்கோப்பை கையும் ஸ்கர்ட்டும் போட்டுக்கொண்டு நடிக்கும் டைனஸ்டி என்ற தற்போதைய மெகா சீரியல்களின் ஆங்கில முன்னோடி ரூபவாஹினியில் ஒளிபரப்பாகும் (பிரதி செவ்வாய்/புதன் என்று ஞாபகம்). நைட் ரைடர் போன்ற நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் கார் நடித்த ஆக்‌ஷன் ஆங்கிலத் தொடர்களும் உண்டு. காட்டு மரங்களுக்கு இடையில் கைலியை மடித்துக் கட்டிய டீக்கடைக்காரர் முன்னால் கட்டஞ்சாய் அடிக்கும் வெள்ளை முண்டு கட்டிய பல்லு போன பாட்டி நடிக்கும் தேநீர் விளம்பரங்கள் இடையிடையே வரும்போது சானல் மாற்றமுடியாத கட்டாயத்தில் கண்மூடி தியானத்தில் உட்கார்ந்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-5eqVRAyAxGc/TwU8wkL2pbI/AAAAAAAAAcg/iL5txk3EIjY/s1600/BPL+clr+tv.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-5eqVRAyAxGc/TwU8wkL2pbI/AAAAAAAAAcg/iL5txk3EIjY/s320/BPL+clr+tv.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பிபிஎல் நிறுவனத்தாரின் ப்ளாக் அண்ட் வொயிட் பெட்டிகள் சல்லிசாக விற்றுத் தீர்த்து விற்பனைப் புரட்சி செய்துகொண்டிருந்த வேளையில் நாங்கள் ஹை ரேட்டாக கலர் டி.வி வாங்கினோம். வாங்கிய புதிதில் பழசான எம்.ஜி.ஆர் மறைந்தார். எங்கள் வீட்டில் பிரேதம் கிடந்தது போல துக்கத்துக்கு தெருவாசிகள் டிவி பார்க்க முற்றுகையிட்டார்கள். எம்.ஜி.ஆரின் ட்ரேட் மார்க் ரசிகைகளான தோல் சுருங்கிய தொள்ளைக்காது பாட்டிகள் விசும்பித் தேம்பி அழுதனர். மூக்கைச் சிந்தி சுவரில் புதிதாய் பெயிண்ட் அடித்த சுவரில் துடைத்தார்கள். துக்கத்துக்கு வந்தவர்களுக்கு ஒரு வாய் காபி போட்டுக் கொடுக்காத குறையாக அவரது இறுதி அஞ்சலி ஊர்வலம் எங்கள் வீட்டில் நடந்தேறியது. &lt;br /&gt;&lt;br /&gt;வால்மீகிக்கு இணையாக வையகமெங்கும் எண்பதுகளில் போற்றப்பெற்றவர் ராமானந்த் சாகர். ராம ராவணாதிகளை ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கும் வில்லு அம்போடு கொண்டு வந்து நிறுத்தியவர் அவர். வசதி படைத்தவர்களின் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து ஒட்டகச்சிவிங்கி மாதிரி கழுத்து நீண்ட பிறகு எங்கள் வீட்டிலும் இராமபிரானின் அருளால் பொட்டி ஒன்று வாங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இராமனுக்கு சேவை புரிந்த அந்த அணிலைக் குத்துபவர்கள் கூட வலது கையில் ரிமோட்டும் இடது கையில் பிட்சாவோடும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் ரஜினி படம் பார்ப்பதற்கு கேபிள் தொடர்பும் வைத்திருக்கிறார்கள். ராம மடத்துப் பாட்டிதான் முதலில் இராமாயணம் வந்து சீட் போடுவார். ஒவ்வொருவராக அசெம்பிள் ஆவதற்கும் டைட்டில் சாங் முடிவதற்கும் கனகச்சிதமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.filmshowonline.net/videos/30758/"&gt;ராமானந்த் சாகரின் ராமாயணம் இங்கே காணக் கிடைக்கும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக்திப் பழமாக பாட்டிமார்களும், பழமாவதற்கு முன் செங்காயாக தீர்க்க சுமங்கலிகளும், ரிடையர் ஆன பாங்க் மாமாக்களும் ஸ்ரீராமபிரானின் அருளில் மூழ்கித் திளைப்பதற்கு டி.வி பயன்பட்டது. என் பாட்டி பால்யத்தில் பார்த்த திரைப்படத்திலிருந்து&amp;nbsp; “தேர்ந்தெடுத்து/கடைந்தெடுத்த” பழைய பாடல்களை ஒளிபரப்பும் ”ஒளியும் ஒலியும்” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இளசுகளுக்கும் சற்று ஆறுதலைத் தந்தன அட்டீவிக்கள். வெள்ளிக்கிழமை இரவு 7:30 என்று அதற்கு சுபமுஹூர்த்தம் குறித்திருந்தார்கள். அநேக இரவுகள் மணாளனே மங்கையின் பாக்கியமும், வீர அபிமன்யூவின் பௌர்ணமி நிலவொளியில் கிருஷ்ணர் படகோட்டிப் பாடும் “ஆஹா இன்ப நிலாவினிலே”யும் ஜெகம் புகழ போட்டார்கள். அப்போதெல்லாம் சித்ரஹாரும் ரங்கோலியும் பார்ப்பவர்கள் காண்பிக்கும் கெத்து...ப்பா...எழுத்தில் வடிக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அபூர்வமாக ஒரு தீபாவளி நேர ஒ.ஒவில் முன்சொட்டை தெரிய புதியதாக முன்னால் தூக்கி வாரப்பட்ட ஹேர் ஸ்டைல் செய்து கொண்ட ரஜினியின் “ராக்கம்மா கையத் தட்டுவும்”, மனம் பிழன்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் சொட்டு நீலம் போட்டு வெளுத்த அந்த அம்மணியுடன் புலம்பிய “கண்மணி...அன்போட...காதலன்...நான்..நா... எழுதும்” என்ற குணா பாடலும் ஒளிபரப்பினார்கள். சரித்திரம் காணாத அந்த ஒ.ஒவைப் பற்றி நாலு நாளைக்கு கூடிக்கூடி காடு மேடு கழனியெங்கும் பேசிக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னையில் டி.விக்கள் வீதிக்கு நான்காக மலிந்து போவதற்கு முன்னரும் எங்கெளுக்கென்று சொந்தமாக ஒரு இடியட் பாக்ஸ் இல்லாதவே ளையில்&amp;nbsp; கிரிக்கெட் பார்க்க நானும் வடக்குத் தெரு கோபாலும் பட்ட பிரயத்தனங்கள் பற்றி கொஞ்சம் அலச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தோளுக்கு மேல் வளர்ந்த கோபாலை “எங்கூட வா டிவியில் கிரிக்கெட் மேட்ச் காமிக்கிறேன்” என்று யாராவது ஆசைகாட்டிக் கூப்பிட்டுக் கடத்திக் கொண்டுபோய்விடலாம். கிரிக்கெட் பார்ப்பதில் அவ்வளவு ஈடுபாடு.&lt;br /&gt;&lt;br /&gt;ரேடியோவில் எங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கில, ஹிந்தி பாஷாக்களின் அறிவைக்கொண்டு காமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தெற்கு தெரு முரளி வீட்டில் ஒரு கருப்பு வெள்ளை சாலிடேர் வாங்கினார்கள். அவர்கள் வீட்டு முற்றத்தில் பள்ளிகளில் வாசலில் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக்கொடி கம்பம் போல அங்கே ஆன்டென்னா கம்பீரமாக நின்றிருந்தது. முரளியின் அண்ணா ரவியும் நமக்கு நெருங்கின தோஸ்த். ரவி சாஸ்திரி போலவே நெடுநெடு உயரம். சுருட்டை முடி. மெலிந்த தேகம். சீமைத்துரை போன்ற தோற்றம். முரளியின் தந்தையார் நல்ல ஓவியர். அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியரும் கூட. அதிகம் வாயைத் திறக்க மாட்டார். நான் அதிகம் வாயைத் திறக்காமல் இருக்க மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டி.வியில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கும் நேரத்திற்கு நானும் கோபாலும் தெற்குத்தெரு மண்டபம் பின்னால் இருக்கும் சாலிடேர் வீட்டை சைலன்ட்டாக முற்றுகையிடுவோம். சைக்கிள் ஸ்டாண்ட் போடும் சத்தம் கூட எழாது. படையோடு போகக்கூடாது. வீட்டை ஸ்டேடியம் ஆக்கும் அபாயம் உள்ளதால் உள்ளே விடமாட்டார்கள். “முரளி” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி ஆடியோ க்ரிப்ட்டோகிராஃபியில் ஒரு சங்கோஜ கூப்பாடு போட்டுவிட்டு சற்று நேரம் மறுவொலி எழுப்பாமல் அமைதியாக வெளியே காத்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட உளவு பார்க்கும் ஒற்றர்கள் தோரணையில் இருக்கவேண்டும். “உஷ். சத்தம் போடாதே” என்று ”வசீகரா...என் நெஞ்சினிக்க..” பாடும் பாம்பே ஜெயஸ்ரீயின் ஹிஸ்கி வாய்சில் வாய்மேல் விரல் வைத்துக்கொண்டே வந்து அந்த நீலக் கலர் சட்டம் போட்ட கதவைத் திறந்து உள்ளே விடுவான். ட்ராயிங் மாஸ்டர் மரச்சேரில் மௌனமாக டிவியைப் பார்க்க வீற்றிருப்பார். அந்த டார்க் ரூமின் சுவரோரத்தில் நானும் கோபாலும் பல்லி போல அவையடக்கமாக உட்கார்ந்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிக்ஸருக்கு உற்சாகமாக கைதட்டுவதோ அல்லது விக்கெட்டுக்கு வருத்தமாக உச்சுக் கொட்டுவதோ கூட கூடாது. வாயடக்கமாக உட்கார்ந்து பார்த்துவிட்டு இரவு மதில் கட்டையில் குழுமும் நண்பர்களிடம் ஸ்டேடியத்தில் பாப்கார்ன் கொரித்துப் பார்த்தது போல கதையளப்போம். அதிமுக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த டிவியில் 75% டாட்டுகளுக்கு மத்தியில் 25% சித்திரம் தெரியும். ஊரில் எல்லா டிவிக்கும் அதே கதிதான். க்ரீஸில் காலைப் பரப்பி மட்டையைப் பிடித்து நிற்கும் பிக்ஸல் கூட்டத்தை ஸ்ரீகாந்த் என்றும் எதிர்முனையில் கொஞ்சம் குள்ளமாக மெதுவாக ஓடிவரும் பிக்ஸல் அணிவகுப்பை கவாஸ்கர் என்றும் ஒரு கெஸ்ஸில் பார்க்கவேண்டும். சிக்ஸருக்கு காமிராவைத் தூக்கி விண்ணில் செல்லும் பாலைக் காண்பித்தால் புள்ளியோடு புள்ளியாக பந்தும் கரைந்துவிடும். டி.வி திரையில் மும்மாரி மழை எப்போதும் பொழிந்துகொண்டே இருக்கும். எளிமையாக சொல்வதென்றால் கமெண்ட்ரி கேட்கும் ரேடியோவை விட ஒரு படி மேல். அவ்வளவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கருப்பு-வெள்ளையில் பார்த்துக்கொண்டிருந்த போது பிருந்தாவன் நகரில் கோபாலின் நண்பன் பாய் வீட்டில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம்புது கலர் டிவி வாங்கியிருந்தார்கள். அப்போதே செட்டாப் பாக்ஸ் வைத்து சாட்டிலைட்டிலிருந்து நேரடியாக சிக்னல் இறக்கி புள்ளியில்லாமல் டி.வி பார்த்த படாடோபர்கள். பாய் வீட்டில் கொஞ்சம் பேசலாம். கொஞ்சம் கை தட்டலாம். கொஞ்சம் உச்சும் கொட்டலாம். ஆனால் அங்கும் ஒரு லிமிட்டோடு அதையெல்லாம் நிறுத்திவிடவேண்டும். இல்லையென்றால் பாய் சூறாவளியாய் உள்ளே வந்து “அத்தா வைவாஹ” என்று கண்டித்து வாய்க்குப் பூட்டு போட்டுவிடுவான். இதில் ஒரு சின்ன பிரச்சனை என்னவென்றால் பாய்க்கு கிரிக்கெட் அவ்வளவாக பிடிக்காது. சில சமயங்களில் அவ்வளவும் பிடிக்காது. பாதி நாள் “அண்ணே இல்ல” என்று தங்கச்சி குரல் மட்டும் சாத்திய கதவுக்கு பின்னாலிருந்து வெளியே வரும். அப்படியே திரும்பி தெக்குத் தெரு க-வெக்கு வந்து தஞ்சமடைவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சன் டிவி கோலோச்ச ஆரம்பித்ததும் மன்னைக்கு புதுரத்தம் பாய்ச்சப்பட்டதைப் போன்ற உணர்வு. சாயந்திரவேளைகளில் வம்பு பேச வீட்டு வாசல்களில் குழுமும் மகளிர் கூட்டம் குறைந்துவிட்டது. ஆங்காங்கே தெருவோரத்தில் சவுக்குக் கோலூன்றி கேபிள் சுற்றி இழுத்தார்கள். கும்சுகு கும்சுகு குப்புச்சும் பாடலில் மனிஷா கொய்ராலா அர்விந்த் சாமியை 360 டிகிரிக்கு விசிறிப் பார்த்து தேடி முடிப்பதற்குள் நகருக்கு கேபிளினால் பரிவட்டம் கட்டியிருந்தார்கள். சன்னோடு ஸ்டார் தொலைக்காட்சியையும் காண்பிக்கிறேன் என்று வடக்குத் தெரு சரவணன் கேபிள் டி.வி ராஜாங்கத்தை எங்கள் பேட்டையில் தொடங்கினான். அவர்கள் வீட்டு மாடியறைதான் கேபிள் டி.வி அலுவலகம். மேட்ச் நாட்களில் வேறு பக்கம் டிஷ்ஷைத் திருப்பி வீட்டிலிருக்கும் திருமதிகளுக்கு சினிமா காண்பித்துவிட்டு வெளியே போய்விடும் சரவணனை கிரிக்கெட் பார்க்க கையோடு அழைத்துவருபவர்கள் நானும் கோபாலுமாகத்தான் இருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊரில் புதிதாய் டி.வி வாங்கிய எல்லோருக்கும் “டெக்” போட்டுப் புதிய படம் பார்க்கும் ஆர்வம் கற்பாந்த காலப் படங்களுடையது போல ரீல்ரீலாக இருந்தது. பந்தலடி ரங்கூன் விடியோஸில் ஒரு இரவுக்கு நாற்பது ரூபாய்க்கு டெக்கும் நான்கு படங்களும் வாடகைக்கு தருவார்கள். சத்யராஜின் “ஆளப்பிறந்தவன்” படம் ஐந்தாறு முறை “ஆண்டவனைப் பார்க்கணும்... அவனுக்கு ஊத்தணும்... அப்ப நான் கேள்வி கேட்கணும்... சர்வேசா... தலையெழுத்தெந்த மொழியடா....” என்ற agnostic வரிகளில் க்ரீச்சிட்டு நின்றுவிட்டது. கூட்டம் கொஞ்சம் கூட அசராமல் அப்படியே உட்கார்ந்திருந்தது. கையால் கொஞ்ச தூரத்துக்கு கேசட் உருளைகளைச் சுற்றிவிட்டு போடும் தனித்திறமை மிக்கவர்கள் முழுப்படம் பார்க்கலாம். சுழற்றுகிறேன் பேர்வழி என்று ஆர்வலன் ஒருவன் இழுக்க ஒளி நாடா முழுவதும் உருவிக்கொண்டு வெளியேவந்து விழுந்தது. தரையில் நாடா நூடுல்ஸ் மலை. அன்றைய தினத்தோடு எங்கள் வீட்டில் டெக் சினிமா பழக்கம் தடைசெய்யப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிறைய கீறல் விழுந்த, கண்ணை அரிக்கும் ஆபத்தான விடியோ கேசட்டுகள் புழக்கத்தில் வர கொஞ்சம் கொஞ்சமாக டெக் போதையிலிருந்து மக்கள் மீண்டார்கள். அந்த இராப்பொழுது முழுவதும் கண் முழிக்கும் கெட்டப் பழக்கத்தை கைவிட்டார்கள். சன் டிவியினர் நிறைய புதுப்படங்களையும் சினிமா நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி மக்கள் மத்தியில் மங்காப் புகழ் பெற்றார்கள். அப்புறம் நிலா தொலைக்காட்சி, விஜய் என்று வரிசையாக சாட்டிலைட்டில் நிறைய பேர் கடை விரித்தார்கள். மாலை வேளைகளில் அக்கம்பக்கம் வீடுகளில் சௌஜன்யமாகப் பேசிப் பழகி வந்த மக்கள் அனைவரும் ஹாலுக்குள்ளேயே முடங்கிப்போனார்கள். ஆறு மணிக்கெல்லாம் வெளியே ஊர் அடங்க ஆரம்பித்துவிட்டது. வீட்டிற்குள் “தமிழ் மாலை” ஒலிக்கத்தொடங்கியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பின்குறிப்பு:&lt;/b&gt; போன பாரா இந்த நெடிய மன்னார்குடி எப்பிஸோடை முடிப்பதற்காக அவசராவசரமாக எழுதப்பட்டது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;b&gt;பட உதவி:&lt;/b&gt; http://8ate.blogspot.com/&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-6599001580573711134?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/6599001580573711134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=6599001580573711134&amp;isPopup=true' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/6599001580573711134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/6599001580573711134'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/11/blog-post_21.html' title='மன்னார்குடி டேஸ் - தொல்லைக் காட்சிகள்'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-5eqVRAyAxGc/TwU8wkL2pbI/AAAAAAAAAcg/iL5txk3EIjY/s72-c/BPL+clr+tv.jpg' height='72' width='72'/><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3590533826610341397</id><published>2012-01-03T11:26:00.001+05:30</published><updated>2012-01-03T11:26:54.053+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துக்கடா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அக்கப்போர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிட்பிட் பதிவு'/><title type='text'>சேவா ரத்னா!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;”சேவைகள் பல புரிந்தவரே!” என்று அரசியல்வாதிகளுக்கு வைத்திருக்கும் பேனர்களைப் பார்த்தவுடன் எனக்கு சிரிப்புடன் பிச்சுமணி மாமா, எங்கம்மா மற்றும் என் சோதரியின் ஞாபகம் தான் வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt; எலும்பிச்சம் சேவை, மிளகு சேவை, தேங்காய் சேவை, வெல்ல சேவை என்று விதம்விதமாக வாய்க்கு வக்கனையாக சேவை செய்பவர்களுக்கு “சேவா ரத்னா” என்று அவார்ட் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt; &lt;span id="goog_926229805"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_926229806"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ccoEKwHtbZ8/TwKX_1kj-FI/AAAAAAAAAcU/BOQk6QoDGOM/s1600/lemonsevai2.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="281" src="http://2.bp.blogspot.com/-ccoEKwHtbZ8/TwKX_1kj-FI/AAAAAAAAAcU/BOQk6QoDGOM/s320/lemonsevai2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;1. பிச்சுமணி மாமா - எங்கள் ஊரின் பிரதான சமையற்கலை வல்லுனர்; எங்கள் குடும்பத்தின் ஆஸ்தான நளபாகராக இருந்தவர்.&lt;br /&gt; &lt;br /&gt; 2. சேவைப் படியில் உருண்டையாக மாவை இட்டு நான் ஏறி நின்று பிழிந்து தர பல சேவை தயார் செய்யும் எனது தாயார்.&lt;br /&gt; &lt;br /&gt; 3. “தம்பி இன்னிக்கி எங்காத்ல சேவை” என்று வாஞ்சையோடு கூப்பிட்டு பரிமாறும் என் அக்காள்.&lt;br /&gt; &lt;br /&gt; #இவங்களுக்கெல்லாம் நானும் மவுண்ட்ரோட்ல பேனர் வைக்கலாம்னு இருக்கேன்.&lt;br /&gt; &lt;br /&gt; ##எச்சேவை புரிணும் அவர்களுக்கு பகவான், எம்பெருமான் மன்னார்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி சேவை சாதித்து அருள் புரிய ப்ரார்த்திக்கிறேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;b&gt;பட உதவி: &lt;/b&gt;http://ashwini-spicycuisine.blogspot.com/&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;b&gt;பின் குறிப்பு:&amp;nbsp; &lt;/b&gt;ப்ளாக்குலகத்துடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்பதற்காக இதுபோன்ற அக்கப்போர்களையும், துக்கடாக்களையும் பகிரலாம் என்று விருப்பம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-3590533826610341397?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/3590533826610341397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=3590533826610341397&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/3590533826610341397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/3590533826610341397'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2012/01/blog-post_03.html' title='சேவா ரத்னா!'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ccoEKwHtbZ8/TwKX_1kj-FI/AAAAAAAAAcU/BOQk6QoDGOM/s72-c/lemonsevai2.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-6699132722669392600</id><published>2012-01-01T21:43:00.001+05:30</published><updated>2012-01-01T21:43:56.681+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தாண்டு வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வகையற்றவை'/><title type='text'>நலந்தானா...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Dgg-vvctf00/TwCDtv0CTJI/AAAAAAAAAb8/tQsNdOrLeQI/s1600/DUSK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="223" src="http://1.bp.blogspot.com/-Dgg-vvctf00/TwCDtv0CTJI/AAAAAAAAAb8/tQsNdOrLeQI/s400/DUSK.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தலைப்பிலிருந்து ஆரம்பித்தால் அடுத்த வரி உடலும் உள்ளமும் நலந்தானா. இந்த ப்ளாக் சரித்திரத்தில் இவ்வளவு நாள் கடையை மூடிவிட்டு நான் வனாந்திரம் சென்றதில்லை. சிட்டுக்குருவி தலையில் எட்டு மூட்டை அரிசியை ஏற்றிவிட்டாற் போல இருபது நாட்களாக வேலை அதிகம். வீட்டில் இருக்கும் ஒரே ஒரு அடாசு கணினிக்கு ஒன்பது பேர் இழுபறி போட்டி. ஆயிரமாயிரம் எண்ணங்கள் எழுந்தும் ஆசுவாசமாய் உட்கார்ந்து எழுத நேரம் வாய்க்கவில்லை. மிக்ஸர், ஓமப்பொடி வகையறா ”வாய்மூடா” தீனியைக் கொரிப்பது போல இந்த ஃபேஸ்புக் வேறு பிசாசாய் பிடித்துக்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது மனதில் எழும் எண்ணங்களையும், க்ஷேம லாபங்களையும் ஓரிரு வரிகளில் சுளுவாக முகப்புஸ்தக சுவரில் கிறுக்கி நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள ”உரித்த வாழைப்பழம்” சாப்பிடும் சௌகரியத்தில் இருப்பதால் பிறவிச் சோம்பேறியான நான் அங்கேயே கொட்டாய் போட்டு குடியிருந்துவிட்டேன். 2012-ல் நிறைய எழுத வேண்டும் என்று சத்தியப் பிரமாணம் எடுத்திருக்கிறேன். பயப்படவேண்டாம். உங்களுக்கும் எனக்கும் ஆண்டவன் துணையிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டும் பம்பரமாக சுற்றி பல வேலைகள் பார்க்கவேண்டியதாயிற்று. வழக்கம் போல வீட்டிலும், ஆபீஸிலும் என்னை ஸகித்துக்கொண்டவர்களுக்கு ஒரு தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். வருஷாரம்பத்தில் இன்னென்ன இப்படியிப்படி செய்யவேண்டும் என்று திட்டமிட்டுச் செய்தாலும் ஜெட் வேகத்தில் காலம் இறக்கை கட்டிப் பறக்க நிறைய மனோரதங்களை செயல்படுத்த முடியவில்லை. சென்னையில் இருபுறமும் ஆவேசமாகக் கட்டியணைத்து வரும் வண்டிகளுக்கு முத்தமிடாமல் சென்றுவருவது கம்பி மேல் நடக்கிற காரியம். 2011-ல் அந்த கழைக்கூத்தை செம்மையாக நிறைவேற்றியது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;செடன் ஜாதிக் கார் வாங்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறியது. மாருதி கம்பெனிக்காரர்கள் மூலைக்கு ஒரு சர்வீஸ் செண்டர் ஓப்பன் செய்தும், இந்திய ரோடுகளின் தர நுட்பங்கள்&amp;nbsp; அறிந்தவர்கள் என்பதாலும் அவர்களிடமே டிசையர் வாங்கி என் டிசையரை பூர்த்திசெய்துகொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டின் இறுதியில் சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்றது இன்னும் நிறைய எழுதவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது. முகப்புஸ்தக நண்பர்கள் பழக்கம் அதிகரித்திருக்கிறது. புத்தகப் புழுவாக இருப்பவர்களின் சங்காத்தம் கிடைத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் எழுத இப்போது நேரமில்லை. பிரம்மமுஹூர்த்ததில் எழுந்து மாங்காடு காமாக்ஷி தரிசனம். இப்போது கண்ணைச் சுழற்றுகிறது. இந்த வருடத்தில் நிறையவும் நிறைவாகவும் எழுத முயல்கிறேன். கருத்துரைத்து ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என் நெஞ்சுக்கினியவர்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #990000; text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;WISH YOU A HAPPY &amp;amp; PROSPEROUS&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b style="color: #990000;"&gt;NEW YEAR&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VNc8VXaQ5J8/TwCDG9RKVSI/AAAAAAAAAbw/I6PubO5vkVs/s1600/happy+new+year+2012.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-VNc8VXaQ5J8/TwCDG9RKVSI/AAAAAAAAAbw/I6PubO5vkVs/s320/happy+new+year+2012.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பின் குறிப்பு:&lt;/b&gt; இப்பதிவின் பூர்வாங்கத்தில் இருப்பது அடியேன் கிளிக்கிய 2011-ன் கட்டக் கடைசி சூரிய அஸ்தமன வானம். ”தானே” புயலடித்து ஓய்ந்து எட்டிப் பார்த்த நீலவானத்தை வரிக்குதிரையாக்கிய மேகக் கூட்டம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கடைசி பட உதவி&lt;/b&gt;: http://www.stunningmesh.com&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;- &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-6699132722669392600?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/6699132722669392600/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=6699132722669392600&amp;isPopup=true' title='49 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/6699132722669392600'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/6699132722669392600'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2012/01/blog-post.html' title='நலந்தானா...'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Dgg-vvctf00/TwCDtv0CTJI/AAAAAAAAAb8/tQsNdOrLeQI/s72-c/DUSK.jpg' height='72' width='72'/><thr:total>49</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-7639431079200022179</id><published>2011-12-12T10:31:00.000+05:30</published><updated>2011-12-12T10:43:12.390+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அயல்நாட்டு சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>டைம் கரன்ஸி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;கீழ் வரும் சீன்களைப் படித்துவிட்டு கடைசியில் “**********”க்கு அப்புறம் படிக்கலாம். அல்லது “***********”க்கு கீழ் படித்துவிட்டும் மேலிருந்து சீன்களைப் படிக்கலாம். உங்கள் விருப்பம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கொத்தடிமைகள் போல வரிசையாக நின்று கவுண்டருக்குள் கை நீட்டிச் சம்பளம் வாங்குகிறான் ஹீரோ.&amp;nbsp; ஆனால் சம்பளம் கரன்ஸிகளாக இல்லை!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: justify;"&gt;&lt;span class="fbUnderline"&gt;&lt;b&gt;ஓப்பனிங் சீன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அது ஒரு மங்கலான வெளிச்சத்தில் இயங்கும் நட்சத்திர மது விடுதி. அறை முழுக்க ஆக்ஸிஜெனில் போதையிருந்தது. நீட்டிமுழக்கி நாலு பேர் ”ழ்..ழ்ழ்.ழ்ழ்.” என்று வழுக்கும் ஆங்கிலம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நெருக்கிப் போடப்பட்டிருக்கும் டேபிள் சேர்களை கண்ணெதிரே மறைய வைக்கும் சிகரெட் புகை. புதிதாய் நுழைபவர்கள் வெண்புகைக்குக் கண் பழகிய பின் தான் எவரையும் பார்க்கமுடியும். பார் சிப்பந்தி ஷெல்ஃபிலிருந்து எடுத்து மது கொடுக்கும் கவுண்டர் அருகே போடப்பட்டிருக்கும் கழுத்து நீண்ட க்ரோர்பதி சேரில் உட்கார்ந்து சில அனுபவஸ்தர்கள் நிதானமாக மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள். குடிமகன்களின் டேபிள் சேர்களை சுற்றி ’ஒரு மாதிரி’யான மாதுக்கள் சிலர் குட்டைப் பாவாடையோடு கையில் போத்தல்களுடன் நளினமாக குனிந்து நிமிர்ந்து வளைய வருகிறார்கள். ஒரு சாந்தமான வாலிபன் தனியனாய் சத்தமில்லாமல் மக் பீர் அடித்துக்கொண்டிருக்கிறான். ஹீரோவும் அவனுடைய நண்பனொருவனும் உள்ளே நுழைகிறார்கள். சரக்கு ஆர்டர் செய்யும் முன்&amp;nbsp; திடீரென்று விடுதி வாசலில் ”ஆ.. ஊ...” என்று கூச்சல். ரகளை. தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம். உற்சாகபானமருந்திக்கொண்டிருந்த அனைவரும் யோகநிலை கலைந்து தலைதெறிக்க ஓடுகிறார்கள். கையில் பிஸ்டலுடன் மூக்கு விடைக்க வில்லன் பாருக்குள் எண்ட்ரீ கொடுக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வில்லன் பீர் பையன் அருகில் வந்து நம்பியார் சிரிப்பு சிரித்து அவன் கையைப் பிடித்து இழுத்து கை குலுக்கப் பார்க்கிறார். அவன் உதறிவிட்டுத் தப்பி ஓடுகிறான். வில்லனிடமிருந்து தப்பித்து டாய்லெட்டில் ஒளிந்த அவனைக் காப்பாற்றி விடுதிக்கு வெளியே இழுத்துக்கொண்டு ஓடுகிறான் ஹீரோ. போக்குவரத்து நெரிசல் இல்லாத நிர்ஜனமான சாலைகளில் வேகமாய் ஓடுகிறார்கள். சிறிது தூரத்தில் சுவரேறிக் குதித்து, இரும்பு ஷட்டர் திறந்து முதல் மாடியில் ஒரு மறைவிடத்தில் போய் ஆசுவாசமடைகிறார்கள். இரவுப் பொழுது அங்கேயே கழிய காலையில் சூரியன் கண்ணைக் குத்த சேரில் உட்கார்ந்த வண்ணம் தூங்கியிருந்த ஹீரோ எழுந்து பார்க்கையில் பக்கத்தில் இருந்தவனைக் காணவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தால் எதிரே இருக்கும் பாலத்தின் கட்டைகளில் ஏறி நின்றுகொண்டிருக்கிறான் அவன். ஏதோ நினைவுக்கு வந்தவனாய் ஹீரோ தனது வலது மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையில் பார்க்கிறான். அவனது ஆயுட்காலம் அந்த பீர் பையனால் மேலும் நூறு வருடங்களாக அதிகரித்திருக்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பீர் பையனின் ஆயுள் முடிந்து மரக்கிளை முறிவது போல ”மளுக்”கென்று ஒடிந்து சரிந்து கீழே ஓடும் நதியில் விழுகிறான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000; text-align: justify;"&gt;&lt;span class="fbUnderline"&gt;&lt;b&gt;செண்டிமெண்ட் சீன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தனது பிள்ளையைப் பார்க்க பஸ்ஸேரி செல்ல முயல்கிறாள் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டதிலிருக்கும் ஒரு தாய். பிரயாணத்திற்காக தனது வாழ்நாளை கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்பது பொது விதி. அதுதான் டிக்கெட் எடுக்க பேருந்துக் கட்டணம். தேவைப்படுவது பதினைந்து நிமிஷங்கள். அவளிடம் எஞ்சியிருப்பதோ பத்து நிமிஷங்கள். அதையும் கொடுத்துவிட்டால் பிள்ளையைப் பார்க்க முடியாது. ஓடலாம் என்று முடிவெடுக்கிறாள். தாய்ப் பாசத்துடன் இரைக்க இரைக்க ஓடி அவனது இருப்பிடைத்தை அடைகிறாள். நான்கு தெருக்கள் சந்திக்கும் ஓரிடத்தில் இருவரும் எதிரெதிராக ஓடிவர, நொடிகள் கரைய, ஓடிவர, நொடிகள் கரைய, மகன் தனது சக்தியனைத்தையும் ஒன்று திரட்டி வேங்கையாய்ப் பாய்ந்து வர, தடுமாறாமல் ஜாக்கிரதையாக தாய் விரைய இருவரும் நீட்டிய கையோடு கை கோர்க்கும் சமயத்தில் தாயின் வாழ்நாள் மணித்துளிகள் 00:00:00:00 ஆகி கரைந்து ஜீவன் பிரிகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000; text-align: justify;"&gt;&lt;span class="fbUnderline"&gt;&lt;b&gt;காதல் சீன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;செத்துப்போன மக் பீர் பையன் கொடுத்த வாழ்நாள் மணித்துளியையும் சேர்த்து ஹீரோவின் கணக்கில் நிறைய மணிநேரங்கள் சேர்ந்துவிடுகிறது. காஸினோ க்ளப்பில் சென்று சூதாட்டம் விளையாடுகிறான். எதிராளி மில்லியன் வருடங்கள் வாழ்நாள் தன் பங்கில் இருக்கும் பில்லியனர். ஆட்டத்தில் வென்ற ஹீரோ மில்லியன் வருடங்கள் வாழும் வல்லமை படைத்தவராகிறார். இரவு க்ளப்பில் தோற்ற மணிச் செல்வந்தரின் வீட்டில் ஒரு பார்ட்டி அட்டெண்ட் செய்கிறார். இயற்கையாகவே அவர் மேல் அந்த தனவானின் பெண்ணான அந்த ஹீரோயினுக்கு காதல் மலர்கிறது. அவரிடம் அடியாளாய் வேலை பார்க்கும் வில்லன் கோஷ்டி ஹீரோவின் வாழ்நாள் மணிகளை உள்ளடக்கிய “மணிச் சொத்தை” அபகரிக்க திட்டமிடுகிறான். துரத்துகிறான். பறிக்கிறான். காதலர்கள் தப்பிக்கிறார்கள். எதிர் கோஷ்டியினர் துரத்துக்கிறார்கள். காதலர்கள் தப்பிக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;படம் முழுக்க காலம் உயிர் போன்றது என்று காட்டப்படுகிறது. ஜீவனோடு இப்புவியிலிருக்கும் கால அவகாசம் கடனாகக் கொடுக்கப்படுகிறது. வாழ்நாள் மணித்துளிகளை லோன் கொடுப்பதற்கு நிறைய வங்கிகள் இருக்கின்றன. ஸேஃப் டெப்பாசிட் லாக்கர்கள் இருக்கிறது. குற்றவாளிகளைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு இன்னும் பத்து வருடங்கள் அவர்களது வாழ்நாளுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. அங்கேயும் அம்மா செண்டிமெண்ட், காதல், துரோகம், நட்பு, அடிதடி என்று சகலமும் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;க்ளைமாக்ஸில் ஹீரோவும் ஹீரோயினியும் கையோடு கை கோர்த்துக்கொண்டு சில்ஹூட்டில் சந்தோஷமாகச் செல்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;***************&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வியாபாரங்களில் பண்டைய காலத்தில் பண்ட மாற்று முறை இருந்தது,  அதற்கப்புறம் இப்போது கரன்ஸி பயன்படுகிறது. எதிர்காலத்தில் உலக மக்களுக்கு  25 வருடங்கள் ஆயுள் என்று பிறக்கும்போது நிர்ணயம் செய்து, வேலை செய்தால்  பணத்துக்கு பதில் வாழ்நாள் மணித்துளிகளை சம்பளமாக கொடுத்தால்? இந்த விபரீத  கற்பனைதான் கதைக் கரு. ஊருக்கு பிரயாணம் போக வேண்டுமா? காருக்கு டீசல்  போடவேண்டுமா? கார் வாங்கவேண்டுமா? டெலிபோன் பேச வேண்டுமா? காதலிக்கு வைர  மோதிரம் பரிசளிக்க வேண்டுமா? ஹோட்டலில் சாப்பிட மற்றும் தங்க வேண்டுமா?  எதுவாகினும் வலது கை மணிக்கட்டுக்கும் முழங்கைக்குமிடையே பச்சையில் நொடி  நொடியாகக் கரைந்து ஒளிரும் நமது ஆயுளின் மணித்துளிகளை பணமாகக் கொடுத்தால்  அது கிடைக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;25 வருடங்கள் தான் வாழ்க்கை என்ற தலையெழுத்தை கையில் எழுதி ராக்கெட் விடும் கவுன்டவுன் மாதிரி லைஃப் க்ளாக் பச்சையாய் ஒளிர்ந்து ஒவ்வொருப் பிரஜையின் கண்ணெதிரேயும் நொடி நொடியாகக் கரைகிறது. &lt;b&gt;இன்னும் எவ்வளவு நாட்கள் உயிர்வாழ்வோம் என்று ஒவ்வொரு பிரஜைக்கும் சத்தியமாகத் தெரிந்துவிடுவதால் டுபாக்கூர் ஜோசியர்கள், அடாவடி சாமியார்கள் இல்லாத மற்றும் சாமி கும்பிடாத சமதர்ம சமுதாயமாக இருக்கலாம்.&lt;/b&gt; எங்கு சென்றாலும், எதை வாங்கினாலும், எதற்கும் எவரும் காசு கேட்பதில்லை. பதிலாக கையோடு கை கோர்த்தோ அல்லது ஸ்வைப்பிங் கருவியிலோ வாழ்நாளின் மணித்துளிகளை தியாகம் செய்தால் நீங்கள் விரும்பியதை அடையலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span class="" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" class="photo_img img" height="400" src="http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s720x720/376139_10150436430492545_553282544_8603571_1233810097_n.jpg" width="270" /&gt;&lt;span class="caption"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதன் ட்ரெய்லர் சுட்டி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;http://www.youtube.com/watch?v=efNzhEKm3w4&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;#இது ஆங்கிலப் படமான IN TIME என்பதன் கதை. படத்திலிருக்கும் சீன் வரிசை எனது எழுத்தில் துளியூண்டு மாறியிருக்கலாம். அது என்னுடைய ரசனைக்காக அப்படி எழுதப்பட்டது. நிறைய சீன் சீனாக எழுதலாம் என்றிருந்தேன். மக்கள் பிழைத்துப்போகட்டும் என்று பெரியமனது பண்ணி இத்தோடு நிறுத்திவிட்டேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;##தமிழில் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்களின் உழைப்பிலும் கைவண்ணத்திலும் நியர் ஃப்யூச்சரில் தமிழ்ப் படமாக்கப்படலாம். நல்ல சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-7639431079200022179?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/7639431079200022179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=7639431079200022179&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/7639431079200022179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/7639431079200022179'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/12/blog-post_12.html' title='டைம் கரன்ஸி!'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-349518117089817109</id><published>2011-12-09T15:01:00.001+05:30</published><updated>2011-12-09T15:41:13.570+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மானேஜ்மெண்ட் கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மைக்ரோ கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிட்பிட் பதிவு'/><title type='text'>வென்னிலா ஐஸ்க்ரீமும் வம்பு பண்ணும் காரும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-XRpIeg3i1ho/TuHat-AmbaI/AAAAAAAAAbc/0BxEsMjvpPo/s1600/Bright-Idea.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="272" src="http://3.bp.blogspot.com/-XRpIeg3i1ho/TuHat-AmbaI/AAAAAAAAAbc/0BxEsMjvpPo/s320/Bright-Idea.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;”வென்னிலா ஐஸ்க்ரீம் வாங்கினா உங்க வண்டியில ஸ்டார்டிங் ட்ரபிள் இருக்கு. வேற ஃப்ளேவர் ஐஸ் வாங்கினா ப்ராப்ளம் இல்லாம சட்டுன்னு ஸ்டார்ட் ஆகுது” என்று உச்சியில் ”டியர் சார்” போட்டு உடம்பு முழுக்க சகட்டுமேனிக்கு திட்டி வந்திறங்கிய ஒரு கஸ்டமர் ஈமெயிலில் அகிலமெங்கும் கிளை விட்டு ஆலமரமாகப் படர்ந்திருக்கும் அந்தக் கார் கம்பெனியின் சர்வீஸ் துறை அதிர்ந்துவிட்டது.&lt;br /&gt; &lt;br /&gt; இந்த வினோத வழக்கைக் கண்டு அஞ்சிய சர்வீஸ் மேனேஜர் "It's Funny" என்று கையைப் பிசைந்தார். பழுது என்ன என்பதைக் கண்டறிய ஒரு சர்வீஸ் எஞ்சினியரை அந்தக் கஸ்டமரிடம் அனுப்பினார். அந்தப் ப்ராப்ளமாட்டிக் காரின் உரிமையாளர் ஒரு கம்பெனியில் உயர்பதவி வகிப்பவர். காலையில் அவரின் இல்லத்திற்குச் சென்றார் அந்த எஞ்சினியர்.&lt;br /&gt; &lt;br /&gt; “சார்! வாங்க வாங்க. கிளம்பலாமா?” என்று உற்சாக வரவேற்பளித்தார் அந்த பிக் கஸ்டமர்.&lt;br /&gt; &lt;br /&gt; “போலாம் சார்” என்று சோகையாக சொன்னார் அந்த கம்ப்ளையிண்டின் வீரியம் தெரிந்த அந்த  எஞ்சினியர்.&lt;br /&gt; &lt;br /&gt; “இப்ப பாருங்க. ஸ்டார்ட் பண்றேன். ஒரு ப்ராப்ளமும் இருக்காது” என்று சாவியைத் திருகினார்.&lt;br /&gt; &lt;br /&gt; உடனே வண்டி ஸ்டார்ட் ஆனது. சௌகரியமாக ஆபீஸுக்கு சென்றடைந்தார்கள். எஞ்சினியருக்கு வண்டியில் எள்ளளவும் சந்தேகம் வரவில்லை. சாயந்திரம் மறுபடியும் வீட்டிற்கு கிளம்பினார்கள். எஞ்சினியர் அவருக்குப் பக்கத்து சீட்டில் பழுதை ஆராயும் துடிப்புடன் அமர்ந்திருந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt; “எங்க குடும்பத்தில எல்லோரும் ஐஸ்க்ரீம் பிசாசு. போற வழியில ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு போகலாம்” என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt; அது ஒரு புகழ் பெற்ற விஸ்தாரமான சர்வதேச தரமிக்க ஐஸ்க்ரீம் பார்லர்.&lt;br /&gt; &lt;br /&gt; “இப்ப பாருங்க. இன்னிக்கி நான் ஸ்டாராபெர்ரி ஃப்ளேவர் வாங்கப்போறேன். வண்டி எந்த பிரச்சனையும் பண்ணாம ஸ்டார்ட் ஆயிடும்” என்று சொல்லிக்கொண்டே கடைக்குள் போனார்.&lt;br /&gt; &lt;br /&gt; வெளியே வந்து ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமை எஞ்சினியருக்குக் காண்பித்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தார். மறுப்பேதும் சொல்லாமல் ஸ்மூத்தாக கிளம்பியது.&lt;br /&gt; &lt;br /&gt; “பாத்தீங்களா” என்று இளித்தார். “சரி நாளைக்கு பார்க்கலாம்” என்று நினைத்துக்கொண்டார் அந்த எஞ்சினியர்.&lt;br /&gt; &lt;br /&gt; “நாளைக்கும் கண்டிப்பாக சாயந்திரம் வாங்க” என்று அன்புக் கட்டளை இட்டார். மறுநாள் மாலை நேரே அவரின் அலுவலகத்திற்கு சென்றார் அந்த எஞ்சி. இருவரும் கி்ளம்பினார்கள். அதே ஐஸ்க்ரீம் கடையில் நிறுத்தம்.&lt;br /&gt; &lt;br /&gt; “இன்னிக்கி நான் சாக்லேட் ஃப்ளேவர் வாங்கப் போறேன். வண்டி ஸ்டார்ட் ஆயிடும்” என்றார்.&lt;br /&gt; &lt;br /&gt; கையில் ஐஸை ஏந்திக்கொண்டே வந்தார். எஞ்யின் முகத்துக்கு எதிராக ஃப்ளேவர் நிரூபிக்க நீட்டினார். “பார்த்துக்கோங்க. இது சாக்லேட் ஃப்ளேவர். இப்பவும் வண்டி ஸ்டார்ட் ஆயிடும்”. சாவி போட்டு திருகினார். வண்டி சந்தோஷமாகக் கிளம்பியது.&lt;br /&gt; &lt;br /&gt; பக்கத்தில் எஞ்சியைப் பார்த்து சிரித்தார். ”நாளைக்கும் வாங்க” என்றார். மறுநாளும் சென்றார் அந்தத் தளர்வடையாத இளம் எஞ்சி.&lt;br /&gt; &lt;br /&gt; “ஜெண்டில்மேன். இன்னிக்கி நான் பட்டர்ஸ்காட்ச் வாங்கப்போறேன். இன்னிக்கிம் நோ ப்ராப்ளம்” என்றார். அவர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டதைப் போல வண்டி சண்டித்தனம் செய்யாமல் பதவிசாக நடந்து கொண்டது.&lt;br /&gt; &lt;br /&gt; மறுநாள் மாலை சென்றார். “இன்னிக்கி க்ளைமாக்ஸ். நான் வென்னிலா ஃப்ளேவர் வாங்கப்போறேன். வண்டி ஸ்டார்ட் ஆகாது பாருங்க” என்றார். எஞ்சினியருக்கு அது என்ன என்று பார்த்துவிடும் ஆர்வம் பொங்கியது. சந்தர்ப்பத்திற்காக காந்திருந்தார். அதே ஐஸ்க்ரீம் கடை வந்தது. சிரித்துக்கொண்டே வண்டியை அணைத்துவிட்டு இறங்கினார் அந்த கஸ்டமர்.&lt;br /&gt; &lt;br /&gt; கடையிலிருந்து ஒரு கையில் வென்னிலா ஃப்ளேவர் ஐஸ்கிரீமோடு வெளியே வந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt; “இப்ப ஸ்டார்ட் பண்ணட்டுமா?”&lt;br /&gt; &lt;br /&gt; “ம்”&lt;br /&gt; &lt;br /&gt; சாவியைத் திருகினார்.&lt;br /&gt; &lt;br /&gt; ”க்ரிகிர்கிர்......கிர்கிரி..கிரி..கிர்...” வண்டி உதறியது.&lt;br /&gt; &lt;br /&gt; திரும்பவும் படிக்காதவன் ரஜினியின் “லெக்ஷ்மி ஸ்டார்ட்..” வசனத்தோடு திருகினார்.&lt;br /&gt; &lt;br /&gt; ”க்ரிகிர்கிர்......கிர்கிரி..கிரி” இப்போது வண்டிக்குக் கமறியது.&lt;br /&gt; &lt;br /&gt; எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் பலனில்லை. வண்டி சுத்தமாகப் படுத்துவிட்டது.&lt;br /&gt; &lt;br /&gt; வண்டி கிளம்பாத சோகத்தில் இருந்தும் தான் சொன்னது நிரூபணமான மகிழ்ச்சியில் சிரித்தார் அந்த கஸ்டமர்.&lt;br /&gt; &lt;br /&gt; “பாத்தீங்களா. நான் சொன்னப்ப நீங்க நம்மபல இல்ல. கிளம்பல பாருங்க. எனக்குப் புரிஞ்சிடிச்சு. வென்னிலா ஃப்ளேவர்னா உங்க கம்பெனி வண்டிக்கு அலர்ஜி. ஆவாதுங்க. உங்களாலெல்லாம் இதைக் கண்டு பிடிக்க முடியாது.. பாருங்க..பாருங்க..” என்று கொக்கரித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt; எஞ்சினியருக்கு சரியான கடுப்பு. “சர்தான் போய்யா!” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt; “நாளைக்கு ஸால்வ் பண்ணுகிறேன்” என்று உறுதி அளித்துவிட்டு வீட்டிற்கு நடையைக் கட்டினார். இரவு முழுவதும் நான்கு நாட்களாக நடந்தது அனைத்தையும் ஷாட் பை ஷாட்டாக ஃப்ரேம் ஃப்ரேமாக ஓட்டிப் பார்த்தார். ஒரு அரை மணியில் மூளைக்குள் பல்பு பிரகாசமாக எரிந்தது.&lt;br /&gt; &lt;br /&gt; மறுநாள் காலையில் அந்த கஸ்டமரின் கம்பெனிக்கு சென்றார்.&lt;br /&gt; &lt;br /&gt; “காரணம் கண்டு பிடித்துவிட்டேன்” என்றார் அந்த எஞ்சினியர் பெருமிதத்துடன்.&lt;br /&gt; &lt;br /&gt; “என்ன?”&lt;br /&gt; &lt;br /&gt; “வேப்பர் லாக் ப்ராப்ளம். நீங்கள் ஐஸ் க்ரீம் வாங்கும் கடையில் விசேஷ ஃப்ளேவர்கள் கடையின் உள் பக்கம் கடைசியில் இருக்கும் கவுண்டரில் கொடுக்கிறார்கள். டோக்கன் வாங்கி அதை அங்கே நீட்டி நீங்கள் வாங்கிக்கொண்டு வெளியே கார் பார்க்கிங் வருவதற்குள் எஞ்சின் கூலாகிவிடுகிறது. வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாமல் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. ஆனால், கடைசி நாளன்று நீங்கள் வாங்கிய வென்னிலா ரக ஐஸ்க்ரீம் அந்தக் கடையின் வாசலிலேயே கொடுக்கிறார்கள். ஆகையால் நீங்கள் வாங்கிக் கொண்டு வரும்போது எஞ்சின் இன்னமும் சூடாகவே இருப்பதால் வேப்பர் லாக் ரிலீஸ் ஆக நேரமெடுக்கிறது. இதுதான் காரணம். வண்டி கிளம்பாததற்கு காரணம் ஐஸ் வாங்கும் நேரமே தவிர ஐஸ்க்ரீம் கிடையாது” என்றார் அந்த எஞ்சினியர்.&lt;br /&gt; &lt;br /&gt; கஸ்டமர் அசந்து போனார். எஞ்சினியரின் கம்பெனியும் அவரை அங்கீகரித்தது.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;b&gt;மாரல் ஆஃப் தி ஸ்டோரி:&lt;/b&gt; கஸ்டமர் தனக்குத் தெரிந்த வகையில் சொன்ன கம்ப்ளைண்டிற்கு பகபகாவென்று சிரிக்காமல் லாஜிக்கோடு அணுகினால் தீர்வு உண்டு. பழுதை விவரிக்கத் தெரியாதவராக இருந்தாலும் கஸ்டமர் இஸ் தி கிங். :-)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;b&gt;பின் குறிப்பு:&lt;/b&gt; மீண்டும் ஒரு டிட்பிட் பதிவு. துணுக்குத்தோரணமாகத் தொங்குகிறது என் வலை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;-&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-349518117089817109?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/349518117089817109/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=349518117089817109&amp;isPopup=true' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/349518117089817109'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/349518117089817109'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/12/blog-post_09.html' title='வென்னிலா ஐஸ்க்ரீமும் வம்பு பண்ணும் காரும்'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-XRpIeg3i1ho/TuHat-AmbaI/AAAAAAAAAbc/0BxEsMjvpPo/s72-c/Bright-Idea.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-8244766309808660833</id><published>2011-12-06T10:38:00.001+05:30</published><updated>2011-12-06T10:44:31.006+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மைக்ரோ கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிட்பிட் பதிவு'/><title type='text'>தக்காளிக்காரன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-P3ENxOhXIJ4/Tt2jfRuSbpI/AAAAAAAAAbU/n6uZJ7pLIDY/s1600/tomatoe.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-P3ENxOhXIJ4/Tt2jfRuSbpI/AAAAAAAAAbU/n6uZJ7pLIDY/s320/tomatoe.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;ஒரு பொண்டாட்டி, மூன்று குழந்தைகள் கொண்ட குடும்ப பாரத்தை சிரமத்தோடு இழுக்கும் குடும்ப இஸ்திரி ஒருவர் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திற்கு குப்பை பெருக்கி துடைத்து மொழுகும் வேலைக்கு விண்ணப்பித்தார். இண்டெர்வியூ முடிந்து அவரது பணி நிர்மான கடிதத்தை அனுப்ப “ஸார்! உங்களுடைய ஈ மெயில் ஐ டி ப்ளீஸ்” என்றாள் அந்த லிப்ஸ்டிக் வாயழகி. ”எங்கிட்ட ஈமெயில் ஐடி இல்லீங்க” என்று தலையைச் ச&lt;span class="text_exposed_show"&gt;ொறிந்தார் அவர். “ஸாரிங்க.. எங்க கிட்ட வேலைக்கு வரணும்னா ஈமயில் ஐ.டி இருக்கனும்”ன்னு சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; 10 டாலரை பையில் வைத்திருந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தெருவில் திரிந்த போது செக்கச் செவேலென கண்ணைப் பறித்த தக்காளிகள் ஒரு க்ரேட் வாங்கினார். அவரது ஏரியாவிற்கு சென்று அருகிலிருக்கும் கடைதெருவில் 20 டாலருக்கு விற்று 100 சதம் லாபம் சம்பாதித்தார். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; இதுபோல க்ரேட் க்ரேட்டாக நிறைய வாங்குவதற்கு லாரி தேவைப்பட்டது. ஒன்று வாங்கினார், அப்புறம் க்ரேட் கணக்குகள் பெருக இரண்டு மூன்று என்று புது லாரிகள் வாங்கினார். அவரது மூன்று பசங்களும் தங்களது ஆதரவை அள்ளித் தர தக்காளி பிஸினெஸ் பெரியதாக வளர்ந்தது. அந்த ஊருக்கே அவர் பெரிய தக்காளிக்காரனாக உயர்ந்தார். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; பெரிய பிஸினெஸ் மேக்னெட்டாக உயர்ந்த பிறகு தனது குடும்பத்திற்கும் வியாபரத்திற்கும் இன்சூரன்ஸ் எடுக்க விரும்பினார்.  அந்த டை கட்டிய எக்ஸிகியூடிவ் காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்பிவிட்டு ”உங்க ஈ மெயில் ஐடி ப்ளீஸ்” என்றான். வாய் நிறைய புன்னகையோடு ”இல்லை” என்று அர்த்தபுஷ்டியாக சிரித்தார் அவர். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; ”அச்சச்சோ! ஈமெயில், கம்ப்யூட்டர் இதெல்லாம் இல்லாமலேயே உங்க பிஸினெஸ்ல இவ்ளோ லாபம் வந்திருக்கே. அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடியே உங்களுக்கு ஈமெயில் ஐடி இருந்தா இந்நேரம் என்னவா ஆயிருப்பீங்க” என்று வருத்தமாக விசாரித்தானாம் அவன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; அதற்கு அவர் பல்லைக் காட்டிக்கொண்டே சொன்ன பதில்....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;br /&gt; &lt;span style="font-size: small;"&gt;“மைக்ரோஸாஃப்ட்ல ரூம் ரூமா துடைச்சு பெருக்கிக்கிட்டுருப்பேன்யா”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;பின் குறிப்பு:&lt;/b&gt; மற்றுமொரு டிட் பிட் பதிவு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;பட உதவி:&lt;/b&gt; http://www.insidehobokenrealestate.com/&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;span style="font-size: small;"&gt;-&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-8244766309808660833?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/8244766309808660833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=8244766309808660833&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/8244766309808660833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/8244766309808660833'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/12/blog-post_06.html' title='தக்காளிக்காரன்'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-P3ENxOhXIJ4/Tt2jfRuSbpI/AAAAAAAAAbU/n6uZJ7pLIDY/s72-c/tomatoe.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4129552881016504882</id><published>2011-12-04T08:36:00.001+05:30</published><updated>2011-12-04T09:44:49.167+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>கண்ணால் காண்பது மெய் - தினமணி கதிரில்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;நல்ல அடை மழை. சின்னச் சின்ன பிட் பைட்டாக ஆரம்பித்து சில நொடிகளில் மெகா பைட்டாகி இப்பொது ஜெட்டா பைட்டாக “சோ” என்று கொட்டுகிறது. வழக்கம் போல வானொலியின் ”இன்று பரவலாக வானம் மேக மூட்டத்தோடு காணப்படும்”மை பொய்யாக்கிப் பொறுத்துப் பெய்கிறது. நான் நின்று கொண்டிருக்கும் இந்த பஸ் ஸ்டாப் ஜன வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. மண்வாசத்தைவிட அரை இன்ச் தள்ளி பக்கத்தில் நிற்கும் கன்னிப்பெண் வாசம் ஆளைத் தூக்குகிறது. இந்த வாசனைகளுக்கு உற்ற தோழன் வருணனோடு வரும் வாயுபகவான் தான். அவர்தான் அடுத்தவரிடம் அதைப் பற்றவைக்கும் ஏஜெண்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-CYVS_LQsowA/TtriNIKJQaI/AAAAAAAAAbE/YRxbXvVPnxc/s1600/04kadir28.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-CYVS_LQsowA/TtriNIKJQaI/AAAAAAAAAbE/YRxbXvVPnxc/s320/04kadir28.jpg" width="211" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;“மச்சான். குளிக்காம வர்ற டிக்கெட்டெல்லாம் தான் உடம்பு பூரா செண்டு தெளிச்சிக்கும்” என்று பி.எஸ்.ஸியில் கடைசி செமஸ்டரில் அரியர்ஸ் வைத்து ஃபெயிலாகிப் போன மணி ஒவ்வொரு நறுமண நங்கைகள் எங்களைக் கடக்கும் போதும் சொல்வான். மகளிர் சம்பத்தப்பட்ட விஷயங்களில் அவன் ஒரு wiki.manipedia.com. பஸ் ஸ்டாண்ட் திருவள்ளுவர் தியேட்டரில் காமத்துப்பால் சொட்டும் சில மலை மலையான மலையாள ஆன்டிகள் நடித்த கொக்கோகப் படங்களைப் பார்த்துவிட்டு ஸ்த்ரீ சம்பந்தப்பட்ட அவனுடைய சில நுணுக்கமான பார்வையின் விஸ்தரிப்புகளில் வாத்ஸ்யாயனரின் ஜீன் அவனுக்குள் பாய்ந்துள்ளதோ என்று எல்லோரும் வியப்பார்கள். ’குண்டு’ ராஜா ஒரு சிலிர்ப்புடன் பாதியில் அந்த இடத்தை விட்டு எழுந்துவிடுவான். ”கொழந்தப் பையன். ஃபீடிங் பாட்டிலில் பால் குடிக்கதான் லாயக்கு” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டுவான் மணி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த க்ஷணம் இங்கே மணி இல்லையே என்று எனக்கு :-(. இந்நேரத்திற்கு வார்த்தைகளால் வர்ணனை மழை பொழிந்திருப்பான். என் காதுக்கு மோட்சம் கிட்டியிருக்கும். கடைசியாக அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவனை ஊரில் தேரடி தாண்டி குமார் லாட்ஜ் வாசலில் மினுமினுக்கிய தெருவிளக்கின் அரையிருட்டில் பார்த்தேன். கையில் கிங்ஸ் துணையுடன் ஏதோ ஒரு பூப்போட்ட கைலியுடன் ”அவ கிடக்காடா. அவ ஒரு மேனாமினிக்கிடா” என்று அளந்துகொண்டிருந்தான். இதுதான் என்னுடைய பிரதான வீக்னெஸ். பக்கத்தில் டூ பீஸில் அலங்காரமாக நிற்கும் பாவாடைச் சட்டைப் பருவச்சிட்டுவைப் பார்க்காமல் மணியைப் பற்றி நினைத்து வாழ்வின் இன்பகரமான தருணங்களை இழந்து கொண்டிருக்கிறேன் பாருங்கள். ச்சீ.ச்சீ... போடா மணி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-wSTPQXXdqkI/Ttril85hnXI/AAAAAAAAAbM/--pxThNtDk8/s1600/04kadir29.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-wSTPQXXdqkI/Ttril85hnXI/AAAAAAAAAbM/--pxThNtDk8/s320/04kadir29.jpg" width="211" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இவள் ஸ்ருங்காரமாக மிதமான தேகக்கட்டுடன் பார்வையாக இருந்தாள். குறத்திகள் இடுப்பில் சொருகும் சுறுக்குப்பையைவிட ஐந்து அங்குலம் பெரியதாக இருக்கும் தோல்பை ஒன்றை தோளில் மாட்டி ஒய்யாரமாக பக்கத்து இரும்புக் கம்பியில் சாய்ந்து நின்றிருந்தாள். மீசை முளைப்போமா என்று எட்டிப்பார்க்கும் ஒரு விடலை அவளை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்தான். இன்னும் கொஞ்ச நாளில் ஏதோவொரு பாக்கியசாலியினால் பொன் தாலியேறப்போகும் கழுத்தில் வேலை பார்க்கும் கம்பெனியின் ப்ளாஸ்டிக் அடையாள அட்டை தொங்கிக்கொண்டிருந்தது. தற்காலப் பெண்டிரின் தலையாய ஸ்டைலான தலைவிரி கோலத்துடன் இருந்தாள். ”காளிதாசன் உன்னைக் கண்டால் மேகதூதம் பாடுவான்.” என்று ரஜினி எனக்குள்ளே டூயட் பாடிக்கொண்டிருந்தார். கணினியின் கர்ஸர் பிளிங்க் போன்ற கண் இமைப்பில் இந்தக் கன்னி என் சித்தத்தைக் கலைத்துப் பித்தம் கொள்ள வைக்கிறாள். அட! ஜாடையில் நம்ம டெல்லி மாலினி போல இருக்கிறாளே! இன்னும் கொஞ்சம் எக்கிப் பார்த்தால் பெயரைப் படித்துவிடலாம். அவளுடைய கால் ஹீல்ஸின் சைஸ் என்னை மிரட்டி நான் எக்குவதற்குத் தடைபோட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் மாலினி யார் என்று சொல்லவில்லையல்லவா? மாலினி 5’8’’ல் மெழுகால் சிலைவடித்த ஒரு பேசும் பதுமை. அவளும் அவள் போட்டிருந்த ஜீன்ஸூம் எங்கள் ஊருக்குப் புதுசு. லேசர் பீம் பாய்ச்சும் இரு கூரிய கண்கள். சிகப்பழகு க்ரீம் விளம்பரதாரர்கள் இன்னும் அவளை பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டோம். பளபளவென்று சுடர் விடும் மேனி. ”அவ இப்ப என்ன படிப்பா?” என்று அதிகப் பிரசங்கித்தனமாக எங்கள் குழுவில் ஆராய்ச்சியாய் கேள்வி கேட்ட ஒரு அச்சுபிச்சு தர்மஅடி வாங்கியிருப்பான். “அழகுக்கு படிப்பதெற்கு? அறிவெதற்கு?” என்று அப்போதே நான் தான் ஏற்ற இறக்கங்களுடன் வைரமுத்துக் கவிதையாகக் கேட்டேன். முதுகுக்கு பின்னால் ரெண்டு பேர் என்னை வித்தியாசமாகப் பார்த்தது முன்னால் திட்டு வாங்கியவன் முகத்தில் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பி.எஸ்.ஸி படிக்கும்போது எங்கள் ஊரில் இருக்கும் அவள் பாட்டி வீட்டிற்கு சம்மர் வெக்கேஷனுக்கு வந்த ஒய்யாரி. பட்டிணத்துப் பெண் பார்க்க எப்படியிருப்பாள் என்று ரோல் மாடல் பார்க்க போட்டி போட்டுக்கொண்டு கழுகாய் பொன்னா பாட்டி வீட்டை வட்டமடித்து சைட் அடித்தார்கள். மணி கண்கொத்திப் பாம்பாக யார்யார் எத்தனை மணிக்கு அவள் வீட்டைக் கடக்கிறார்கள், உள்ளே பார்க்கிறார்கள், அவளிடம் இளிக்கிறார்கள், பாட்டியிடம் பேசுகிறார்கள் என்று கணக்கெடுத்துக்கொண்டு வறுத்தெடுத்தான். “வெக்கமாயில்ல. புதுசா ஒரு பொட்டைப் பொண்ணு ஊருக்கு வந்துடக்கூடாதே. பின்னாலையே அலைவீங்களே” என்று திட்டிவிட்டு மத்தியானம் ”கொல்லையில பாத்ரூம் தாப்பா ரிப்பேர்னு சொன்னீங்கல்ல” என்று கார்பெண்டர் சகிதம் போய் நின்று தச்சருக்கு சித்தாளாக பணிபுரிந்து டெல்லிப் பார்டியின் நன்மதிப்பை பெற பிரயத்தனப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பொ.பாட்டி இல்லத்திற்கு 24x7 சிறப்பு செக்கியூரிட்டி ட்யூடி பார்த்தார்கள். பித்துப்பிடித்த இரண்டு பேர் விடியலில் அவள் வீட்டு வாசலைப் பெருக்கி கோலம் போடும் முறைவாசல் செய்யக்கூட சித்தமாய் இருந்தார்கள். பொன்னா பாட்டி கெட்டிக்காரி. அந்த மாதம் முழுவதும் கடைத்தெரு மண்டியிலிருந்து அரிசி மூட்டை எடுத்துவருதிலிருந்து அந்துருண்டை வாங்குவது வரை கன ஜோராக பசங்களை ஏவி வேலை வாங்கிக்கொண்டாள். பேத்தியுள்ளபோதே தூற்றிக்கொள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் வாசலில் நின்று கை நகம் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தவளை நாக்கைத் தொங்கப்போட்டுப் பார்த்துக்கொண்டே சென்ற எங்கள் தெரு பெண் ஆர்வலன் ஒருவன் எதிரில் வந்த எண்ணைச் செட்டியாரின் மூன்று சக்கர சைக்கிளில் மோதி தலையோடு கால் ஜொள்ளோடு எண்ணையும் வழிய பேந்தப் பேந்த முழித்தபடி பரிதாபமாக நின்றான்.&amp;nbsp; கழுத்திலிருந்த முறுக்குச் செயினை விரல்களில் சுருட்டிக் கோர்த்துக்கொண்டு கருங்குழல் முன்னால் விழ அவள் அப்போது விழுந்து விழுந்து சிரித்ததில் பயல்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அம்பேல். ஆல் அவுட். அப்போது வாயில் ஈ, கொசு என்ன டைனோசரே பூந்தாலும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;“மச்சான். மூஞ்சியில கரியப் பூசாம எண்ணைய பூசிப்புட்டா” என்று மூன்று நாளுக்கு வீதியில் எண்ணைக் காப்பு ஆனவனை வீட்டுக்கு வீடு நிறுத்தி கேலி பேசினார்கள். ஒரு காந்தத்தைச் சணலில் கட்டித் தெரு மணலில் இழுத்துக்கொண்டு போனால் சிறு சிறு இரும்பு மற்றும் துறுப்பிடித்த சேஃப்டிபின், ஹேர்பின் போன்ற ஐட்டங்கள் ’பச்சக்’கென்று ஒட்டிகொண்டே போவது போல அந்தத் தெரு வாலிபங்களைக் அவள் பின்னால் கட்டியிழுக்கும் காந்தமாக வளைய வந்தாள். கண்ணிரண்டும் மின்சாரம் பாய்ச்சுவதால் “மச்சான். நீ சொல்றா மாதிரி அவ சாதாரண மாக்னெட் இல்ல. அவ ஒரு எலக்ட்ரோ மாக்னெட்டா” என்று கல்லூரியில் ஃபிசிக்ஸ் சேர்ந்த புது அறிவியல் அறிஞனொருவன் என்னிடம் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;i&gt;உன்&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;தேகம் வாழைத்தண்டூ &lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;பேச்சு அல்வாத்துண்டூ&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;கன்னம் கற்கண்டூ&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;மொத்தத்தில் &lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;நீ&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;கை கால் முளைத்த பூச்செண்டூ &lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;என்று கரியால் அவர்கள் வீட்டு வாசலில் கிறுக்கியிருந்ததைப் பார்த்து பொன்னாப் பாட்டி திட்ட ஆரம்பித்ததில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொழுது தெருச் சண்டையாய் விடிந்தது. எல்லா வரியிலும் ”டூ...டூ”ன்னு நெடிலில் இருந்ததில் யார் என்று ஈசியாகப் பிடித்துவிட்டோம். ”மண்டூ” என்று பேப்பரில் அதிகாரப்பூர்வமாக எழுதி என்னைத் திட்டிய மணி தான் அந்த அசடு. அதிரடி விசாரணையில் தெரிய வந்த சங்கதி இதுதான். மேல வீதியில் எம்.ஏ தமிழ் முடித்துக் கவிதை மேல் தீராக்காதலில் இருந்தவனிடம் எழுதி வாங்கி அகோராத்திரி கண் விழித்து நெட்ரு அடித்து பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து கிறுக்கியிருக்கிறான். அப்புறம் மாலினியின் அப்பா வந்து அவளை மீண்டும் ஊருக்கு அழைத்துப்போகும் போது “ஈரமான ரோஜாவே! என்னைப் பார்த்து மூடாதே” என்று பாட்டை சத்தமாக வைத்து துக்கத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலினியின் அடுத்த வருட விஸிட் எங்கள் ஊரில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் வருடம் கண்ணை உருட்டி உருட்டி சங்கோஜமாக மிரள மிரள பார்த்துக்கொண்டிருந்தவள் இரண்டாம் வருடம் “ஏ”, “அப்டியா”, ”சீ”, ”ஏஏஏன்”, ”தோஸ்த்”, “போடா”, ”புண்ணாக்கு”, “தடியா” என்று மணிரத்னம் படம் வசனம் போல ஷார்ட்ஹாண்ட் வசனங்கள் பேச ஆரம்பித்தாள். அவளது அந்த சுந்தரமொழியில் மயங்கியோர் பலர். அவளைத் தன் பக்கம் ஈர்க்கும் ஆர்வத்தில் எல்லோரும் கோரஸாக காலை மாலை ஹிந்தி படித்தார்கள். ஒரு விஷமன் ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்று “ஏக் காம் மே” வசனத்தை “ஏக் கிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸான்” என்று அழுத்திச் சொல்லி அவளை அசத்தப் பார்த்தான். ”அட அசத்தே” என்று ஒரு அலட்சிய லுக் விட்டாள். ’ஸ்’ஸில் மேலே ஒட்டிய உதடு அவனுக்கு ரெண்டு நாளைக்குப் பிரியவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வருடம் மணிக்கொரு தரம் கரெண்ட் கட் செய்து மக்களுக்கு பில்லில் மிச்சம் பிடித்தார்கள். தெருவாசிகள் தங்கள் வீட்டுக் கூடத்தில் இருந்த நேரத்தை விட வாசற்படியில் உட்கார்ந்து கழித்த நேரமே ஜாஸ்தி. வடநாட்டில் ஆண்களுடன் சகஜமாக பேசிப் பழகிய பெண்ணாகையால் அவர்கள் வீட்டுப் படிக்கட்டில் உட்கார்ந்து வம்பளக்க ஆரம்பித்தார்கள். இருந்தாலும் பாட்டிக்கு உள்ளூர ஒரு பயம்தான். தடித்தாண்டவராயன்களை வைத்துக்கொண்டு பெயர்த்தியை காபந்து பண்ண வேண்டுமே என்று கவலைப்பட்டாள். அவள் கவலைப்பட்டது போலவே ஒரு நிகழ்ச்சி அன்றைக்கு நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இங்கு மழை இன்னும் விட்டபாடில்லை. பஸ்ஸும் வந்தபாடில்லை. அவளும் நகர்ந்தபாடில்லை. நானும் இங்கிருந்து கிளம்பியபாடில்லை. ஷேர் ஆட்டோக்களில் பிறத்தியான் மடியில் உட்கார்ந்து மழைக்கு இதமாக சில மாந்தர்கள் சொகுசாகப் பயணித்தார்கள்.&amp;nbsp; கால் கடுக்க நின்றாலும் பக்கத்திலிருக்கும் அந்த அழகியினால் வலி தெரியாமல் இருந்தது. உயரத்தைப் பார்த்தால் அவளாக இருக்குமோ என்று விடாமல் மூளை அரித்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;போன பாராவுக்கு முதல் பாரா கடைசியில் சொன்ன அந்த நிகழ்ச்சி என்னவென்றால்...... வழக்கம் போல உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். மின்சாரம் தடைபட்டது. கையில் இருந்த மோதிரத்தை சுழற்றியபடியே இருந்த மாலு (இந்தப் பெயர் ஒரு நாலைந்து பாராவுக்கு முன்னாடியே எழுதியிருக்கவேண்டும்) அதை தொலைத்துவிட்டாள். எங்கேயோ உருண்ட மோதிரத்தை பூச்சிபட்டு கடித்தால் கூட பரவாயில்லை என்று உயிர்தியாகம் செய்யும் உத்வேகத்துடன் நண்பர்கள் தேட ஆரம்பித்தார்கள். பொ.பாட்டி “உள்ள போய் மெழுகுவர்த்தி கொண்டு வரேன்”ன்னு உள்ள போனாங்க. ஏதோ சாமான் உருள்ற சத்தம் கேட்டவுடனே பாட்டி விழுந்துட்டான்னு மாலு எழுந்து உள்ளே ஓடினா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ரெண்டு நிமிஷத்தில கரண்ட் வர்றதுக்கும் பாட்டி “ஐயோ”ன்னு அலறுவதற்கும் சரியாக இருந்தது. ஒரு கும்பலாக உள்ளே ஓடிப்போனதில் முதல் கட்டு தாண்டி இரண்டாம் கட்டில் இருந்த ஸ்டோர் ரூம் வாசல் தரையில் அலங்கோலமான நிலையில் மணியும் மாலுவும். எவ்வளவோ பேரின் ஆசைக் கனவில் மணி மண்ணள்ளிப் போட்டுவிட்டான். ரெண்டு பேர் சட்டையைப் பிடிக்க “ஓடி வந்ததுல படிக்கு பக்கத்தில இருந்த மேட் தடுக்கி ரெண்டு பேரும் விழுந்துட்டோம்டா”ன்னு கேவிக் கேவி சொன்னாலும் யாரும் கிஞ்சித்தும் நம்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட அரச மரத்தடி பஞ்சாயத்து போல நடந்த விசாரணையில் கேட்டபோதும் தேய்ந்த கீரல் விழுந்த எம்.பி த்ரீ ஸி.டி போல அதையே திரும்ப திரும்ப சொன்னான். மாலு வாயைத் திறக்காமல் நின்றது ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று எல்லோரும் எண்ணினார்கள். மாலுவின் டை கட்டும் வேலை பார்க்கும் அப்பாவும், வாராவாரம் புதுதில்லி லேடீஸ் க்ளப் சாகரத்தில் சங்கமிக்கும் அம்மாவும் “கண்ட்ரீ ப்ரூட்ஸ்” என்று திட்டிவிட்டு கப்பல் போல காரில் ஏறி கிழக்கு திசை நோக்கிப் போனார்கள். பொன்னா பாட்டி அடிக்கடி பசங்களைப் பார்க்கும் போதெல்லாம் துடைப்பக்கட்டையை சிலம்பமாகச் சுழற்றி காண்பித்துக்கொண்டிருந்தாள். அதற்கப்புறம் எல்லாப் பசங்களும் பொ.பாட்டி வீடருகே வந்தால் ஓரமாக எதிர்சாரியில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாளுக்கப்புறம் அவனை ஆசுவாசப்படுத்தி தெரு மூலைக்கு ஒதுக்கிக் கொண்டு போய் விசாரித்ததில் ”மேட் தடுக்கி கீழே விழுந்தது உண்மைதான்டா. ஆனா அருணாசலம் சினிமால வர்ற மாதிரி அப்படியே ஒரு லிப் கிஸ் அடிச்சுப் பார்த்தேன். பச்சுன்னு ஒட்டிக்கிச்சு. ” என்று ஒரு போடு போட்டான். காண்டுல அவனை எல்லோரும் நாலு சாத்து சாத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்து ஒரு பத்து வருஷமாவது ஆகியிருக்கும். இந்தப் பொண்ணைப் பார்த்ததும் அந்த நினைப்பெல்லாம் பொங்கிக் கொட்டுது. ஒரு வழியாக மழை லேசாக விடத்தொடங்கியிருந்தது. தூரத்தில் கார்பொரேஷன் பஸ் வருவது தெரிகிறது. நாளைக்கு க்ளையண்ட் மீட்டிங் இருக்கிறது. ரூமுக்கு போனால் அங்கு வேறு விடியவிடிய கூத்தடிப்பார்கள். எவனோ ஒரு பைக் ரேஸ் பிரியன் அந்த பஸ்ஸை முந்திக்கொண்டு என்னைப் பார்க்க வருகிறான். சர்ர்ர்ர்க் என்று ப்ரேக் அடித்தான். பக்கத்தில் நின்றவள் லாவகமாகத் தாவி பில்லியனில் அமர்ந்து அவனைச் சிக்கென்று கட்டிக்கொண்டாள். முதல் கியரில் அவளை இன்னும் தன் முதுகோடு நெறுக்கி இரண்டாவது கியரில் பறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் முகத்தை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே! ஆ! அடப்பாவி. அது மணி தான். அப்போ இவள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின் குறிப்பு: &lt;/b&gt;இன்றைய தினமணி கதிரில் வந்தக் கதை இது.&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-4129552881016504882?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/4129552881016504882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=4129552881016504882&amp;isPopup=true' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/4129552881016504882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/4129552881016504882'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/12/blog-post.html' title='கண்ணால் காண்பது மெய் - தினமணி கதிரில்'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-CYVS_LQsowA/TtriNIKJQaI/AAAAAAAAAbE/YRxbXvVPnxc/s72-c/04kadir28.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4652323610148183141</id><published>2011-11-29T07:40:00.001+05:30</published><updated>2011-11-29T07:45:32.058+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மானேஜ்மெண்ட் கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிட்பிட் பதிவு'/><title type='text'>அஞ்சுக்கு பத்து எடு - ஐம்பதாயிரம் எடு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-W85TKS4PBuw/TtRAM7rbX0I/AAAAAAAAAa8/48z0nMcIoSY/s1600/3404_mechanic.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-W85TKS4PBuw/TtRAM7rbX0I/AAAAAAAAAa8/48z0nMcIoSY/s320/3404_mechanic.jpg" width="319" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;ஒரு பெரிய கம்பெனியில் முக்கியமான ஒரு இயந்திரம் வேலை செய்யலை. அஞ்சாறு நாளா எல்லோரும் முக்கி முனகிப் பார்க்கிறாங்க அது அசைய மாட்டேங்குது. இதுக்கு ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தன் இருக்கான். அவனைக் கூப்பிடலாம் ஆனா ஃபீஸ் நிறைய கேட்பான். அதனால என்ன பண்ணலாம்னு யோசிச்சாங்க.. உற்பத்தி பாதிச்சவுடனே செலவானா பரவாயில்லைன்னு அவனைக்&lt;span class="text_exposed_show"&gt; கூப்பிட்டாங்க....&lt;br /&gt; &lt;br /&gt; ஒரு அஞ்சு நிமிஷம் கூட பார்த்திருக்க மாட்டான், “அஞ்சுக்கு பத்து ஸ்பானர் குடுப்பா”ன்னான். ஒரு போல்ட்டை ஒரு திருப்பு திருப்பி “உம். இப்ப மெஷினை ஆன் பண்ணுங்க”ன்னான். ஸ்டார்ட் பண்ணினா ஜோரா ஓட ஆரம்பிச்சிடுச்சு.&lt;br /&gt; &lt;br /&gt; “சரி..சரி.. பீஸ் ஐம்பதாயிரம் எடுங்க”ன்னான். கம்பெனிக்காரங்களுக்கு பேஜாராயிடுச்சு. “என்னங்க அஞ்சு நிமிஷம் கூட பார்க்கலை. ஸ்பானரை வச்சு ஒரு திருப்பு திருப்பினதுக்கு ஐம்பதாயிரமா?” ன்னு சோகமாக் கேட்டாங்க.&lt;br /&gt; &lt;br /&gt; “மூனு நாளா இந்தப் பராப்ளம் இருந்ததே! அப்ப நீங்களே அந்த திருப்பு திருப்பியிருக்கலாமே”ன்னு கேட்டானாம்.&lt;br /&gt; &lt;br /&gt; ##இதனால் விளங்கும் நீதி என்னான்னா &lt;br /&gt; 1. வேலையோட சைஸ் முக்கியமில்லை. ரிஸல்ட் முக்கியம்&lt;br /&gt; 2. எங்க கை வச்சா ப்ராப்ளம் ஸால்வ் ஆகும்ங்கிற விஷய ஞானத்தை வளர்த்துக்கனும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;b&gt;பின் குறிப்பு:&lt;/b&gt; பெருசா எழுத முடியலை.&amp;nbsp; மற்றுமொரு டிட்பிட் பதிவு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;பட உதவி: &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;oceanstateclassifieds.com&lt;/h6&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-4652323610148183141?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/4652323610148183141/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=4652323610148183141&amp;isPopup=true' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/4652323610148183141'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/4652323610148183141'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/11/blog-post_29.html' title='அஞ்சுக்கு பத்து எடு - ஐம்பதாயிரம் எடு'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-W85TKS4PBuw/TtRAM7rbX0I/AAAAAAAAAa8/48z0nMcIoSY/s72-c/3404_mechanic.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4057073766112390386</id><published>2011-11-27T00:07:00.001+05:30</published><updated>2011-11-27T00:29:15.115+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை மாதிரி'/><title type='text'>அடங்காதது</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-FZJSDG7T1uI/TtEzwHelimI/AAAAAAAAAa0/pja27rFuZBo/s1600/lonely.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="263" src="http://4.bp.blogspot.com/-FZJSDG7T1uI/TtEzwHelimI/AAAAAAAAAa0/pja27rFuZBo/s400/lonely.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;கொட்டித் தீர்த்த&lt;br /&gt; மழை அடங்கியது&lt;br /&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;br /&gt; இலை சொட்டிய&lt;br /&gt; நீர் அடங்கியது&lt;br /&gt; &lt;br /&gt; அர்த்தஜாமம் முடிந்த&lt;br /&gt; கோயில் அடங்கியது&lt;br /&gt; &lt;br /&gt; எரிந்து அலுத்த&lt;br /&gt; தெருவிளக்கு அடங்கியது&lt;br /&gt; &lt;br /&gt; சப்தம் இரைத்த&lt;br /&gt; வாகனம் அடங்கியது&lt;br /&gt; &lt;br /&gt; சிக்னலில் கையேந்திய&lt;br /&gt; பிச்சை அடங்கியது&lt;br /&gt; &lt;br /&gt; காதலர்கள் மோகித்த&lt;br /&gt; கடற்கரை அடங்கியது&lt;br /&gt; &lt;br /&gt; பண்டம் விற்ற&lt;br /&gt; கடை அடங்கியது&lt;br /&gt; &lt;br /&gt; அழுது வடிந்த&lt;br /&gt; டிவி அடங்கியது&lt;br /&gt; &lt;br /&gt; பேசி அலுக்காத&lt;br /&gt; ஊர் அடங்கியது&lt;br /&gt; &lt;br /&gt; வாசலில் உட்கார்ந்த&lt;br /&gt; செக்கியூரிட்டி அடங்கியது&lt;br /&gt; &lt;br /&gt; வாலாட்டித் திரிந்த&lt;br /&gt; தெருநாய் அடங்கியது&lt;br /&gt; &lt;br /&gt; பேட்டரி கரைந்த&lt;br /&gt; கடிகாரம் அடங்கியது&lt;br /&gt; &lt;br /&gt; நாள் முழுவதும்&lt;br /&gt; அலைந்த மனசு&lt;br /&gt; இன்னும் அடங்கவில்லை!!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;படம்: இணையத்தில் அகப்பட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-4057073766112390386?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/4057073766112390386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=4057073766112390386&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/4057073766112390386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/4057073766112390386'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/11/blog-post_27.html' title='அடங்காதது'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-FZJSDG7T1uI/TtEzwHelimI/AAAAAAAAAa0/pja27rFuZBo/s72-c/lonely.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-6633186385811610774</id><published>2011-11-23T15:52:00.001+05:30</published><updated>2011-11-25T13:43:20.882+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரிலே சிறுகதை'/><title type='text'>சுட்டு விளையாடு - ரிலே சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div id="yui_3_2_0_1_1322031380005249" style="background-color: white; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="yiv368601062Apple-style-span" id="yui_3_2_0_1_1322031380005246" style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;முன் குறிப்பு: &lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="yiv368601062Apple-style-span" id="yui_3_2_0_1_1322031380005246" style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;ஒரு மாமாங்கத்துக்கு அப்புறமா ஒரு பதிவுக்கு முன்குறிப்பு எழுத வேண்டிய கட்டாயம் இப்போது. மெட்ராஸ்பவன் ப்ளாக் உரிமையாளர் சிவா ஒரு ரிலே கதை எழுதவேண்டும் என்ற அவரது அவாவை ஒருநாள் என்னிடம் தெரிவித்தார். ’சரி’ என்று நான் ஒப்புக்கொண்டேன். க்ளைமாக்ஸ் எழுத &lt;a href="http://cablesankar.blogspot.com/"&gt;பதிவுல ஷங்கரைக்&lt;/a&gt; கூப்பிட்டிருக்கிறார் என்று இந்த வரியின் “க்ளை...” அடிக்கும்போதுதான் தெரியவந்தது. சரி ஒரு இழுப்பு இழுத்துப் பார்க்கிறேன். தலைப்பும் முதல் பாகமும் எடுத்துக்கொடுத்த சிவாவின் பதிவு&lt;a href="http://www.madrasbhavan.com/2011/11/blog-post_23.html"&gt; இங்கே&lt;/a&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id="yui_3_2_0_1_1322031380005249" style="background-color: white; text-align: justify;"&gt;&lt;span class="yiv368601062Apple-style-span" id="yui_3_2_0_1_1322031380005246" style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id="yui_3_2_0_1_1322031380005249" style="background-color: white; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;span class="yiv368601062Apple-style-span" id="yui_3_2_0_1_1322031380005246" style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;** &lt;b&gt;சிவாவின் தொடக்கம்&lt;/b&gt; **&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id="yui_3_2_0_1_1322031380005249" style="background-color: white; text-align: justify;"&gt;&lt;span class="yiv368601062Apple-style-span" id="yui_3_2_0_1_1322031380005246" style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;"இன்னாடி எங்கொடத்துக்கு முன்னால ஒங்கொடத்த வச்சிருக்க. அடிங்கு. அடிக்கடி எனக்கு தொந்துரவு குட்துனே கீற. நாரிப்புடும் நாரி. ஒம் புருஷன் $%$%^^&amp;amp;#. நீ இட்லிய மட்டுமா $%ஃ&amp;amp;$# " என சென்ற வாரம் B ப்ளாக் ராஜி செய்த குழாயடி ஷ்பெஸலாபிஷேகத்தில் அவமானப்பட்டவள்தான் அதே ப்ளாக்கின் கீழ் வீட்டில்&amp;nbsp;வசிக்கும் மகா. மெயின் ரோட்டோரம் தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம். சென்னை ஹவுசிங் போர்டில் வசிக்கும் இந்த இருவருக்கும் அவ்வப்போது லேசான உரசல்கள் வருவதுண்டு. அதுவும் ராஜியின் கணவன் சேகர் அரசியலில் வைட்டான ஆள் என்பதால் மகாவை கொஞ்சம் அதிகமாகவே வசைபாடுவாள் ராஜி. மகாவும் சளைத்தவளில்லை. ஆனால் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை எப்போதும் பிரயோகிக்காதவள். கணவன் இல்லை. மகன் படிப்பது&amp;nbsp;எட்டாம் வகுப்பு.&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; text-align: justify;"&gt;&lt;span class="yiv368601062Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; text-align: justify;"&gt;&lt;span class="yiv368601062Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;&lt;b&gt;நேற்று:&lt;/b&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; text-align: justify;"&gt;&lt;span class="yiv368601062Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="yiv368601062Apple-style-span" id="yui_3_2_0_1_1322031380005240" style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;ராஜியின் எதிர்வீட்டில் இருக்கும் சந்திரா பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லாததால் இட்லி பார்சலை தந்துவிட்டு சென்றாள் மகா. அடுத்த அரைமணி நேரத்தில் "ஐயய்யோ..பீரோல வச்சிருந்த 7,000 ரூவாயக்காணுமே. வூட்டு கதவ தாப்பா போடாம குளிஸ்ட்டு வர்துக்குள்ள யாரோ எத்துட்டாங்களே" என ஹவுசிங் போர்ட் அலற ராஜியின்&amp;nbsp;ஒப்பாரி ஓங்கி&amp;nbsp;ஒலித்தது. "யக்கா. மேட்ரு தெர்மா. &amp;nbsp;ராஜிக்கா வூட்ல யாரோ பண்த்த சுட்டுட்டாங்களாம்" என்று மகாவிற்கு&amp;nbsp;ப்ளாஷ் நியூஸ் தந்துவிட்டு ஓடினான் பொட்டிக்கடை பாலா. அனைத்தையும் பீடியை வலித்தவாறு&amp;nbsp;வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் ஓணான். வயது 19. ராஜியின் கூச்சலை கேட்டு வெளியே வந்தாள் ரேகா. வயது 21. இருவருக்கும் படிப்பு வாசம் இல்லை. அவ்வப்போது கண்கள் மட்டும்&amp;nbsp;லேசாக&amp;nbsp;மோதிக்கொள்ளும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;** &lt;b&gt;ஆர்.வி.எஸ் பார்ட்&lt;/b&gt;**&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-heoM_4o1Mng/Ts9M1qLtc8I/AAAAAAAAAas/v7M5sef9G44/s1600/relay+story.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/-heoM_4o1Mng/Ts9M1qLtc8I/AAAAAAAAAas/v7M5sef9G44/s320/relay+story.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஓணான் நீங்கள் எதிர்பார்த்தபடி ஒல்லியான தேகக் கட்டோடு இருந்தாலும் அஞ்சப்பரில் ஒரு ஃபுல் சிக்கன் ஆர்டர் செய்து தனியாளாய் உள்ளே தள்ளிவிடுவான். ஆமாம். அதற்கு முன்னால் ஒரு ஷீவாஸ் ரீகல் ஹாஃப் வேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வரப்போகும் “பவர்” பாண்டி பற்றி இப்போதே சொல்லிவிட வேண்டும். அவன் வந்தால் வேறு கதை எதுவும் சொல்லமுடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;28வது வட்டச் செயலாளராக ஆளுங் கட்சியில் இருப்பதால் முழுநேரமும் கட்சிக் கரை வேட்டியோடு சுற்றும் பாண்டிக்கு இவன் தான் ஆல் இன் ஆல் அல்லக்கை. அவ்வப்போது போதையில் கண் சிவந்தால் கைம்பெண் மகாவை கழுகுப் பார்வையில் கொத்திக் கலைத்துப் போடுவான் பாண்டி. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“டே நாட்டார் கட்ல ஒர் சீர்ட்டு வாங்கு”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“யான்டா அந்த வூட்டாண்ட கல்லு, மணலு, பழுப்பெல்லாம் வந்து இறங்குதே யெஸ்ட்ரா துட்டு ஆவும்ங்கிற மேட்ர அந்த பேமானியாண்ட சொன்னியா?”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“..த்தா... கொசப்பயலே! சரக்கு அல்லாத்தையும் அப்டியே சரிச்சிப்புட்டியே நாங்க இன்னாத்த நாக்க வலிக்கறா?”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;”டோம்ரு! சத்தியத்துக்கு ஓடிப் போயி ரஜினி பட்துக்கு நாலு டிக்கிட்டி வாங்கிட்டி வா”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“ஜல்தியா போயி ஒரு ஆட்டோ இட்டாடா.... புள்ள இஸ்கூலு போனும்”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து இரவு வாயில் எச்சில் ஒழுக டாஸ்மாக் வாசலில் விழுந்து மட்டையாய் கட்டையை நீட்டும் வரை ஓணான் கம்பெனியில்லாமல் நகராது அவன் தினப்படி வாழ்க்கை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஓணான் பீடியை தூக்கிக் கடாசிவிட்டு லூங்கியை தூக்கிக் கட்டிக்கொண்டான். காம்பௌண்ட் ஓரம் தண்ணி தூக்கப் போன ரேகாவைக் கபளீகரம் செய்யும் பார்வையோடு நெருங்கினான். அவன் கண்களில் ஃபுல் கேஸ் இருக்கும் கோலி சோடாவை உடைத்தது போல காதல் குபுகுபுவென்று கொப்பளித்தது. ”யம்மா நா இஸ்கூலுக்கு போயாரேன்” மகாவின் மகன் ரஜினி போல தலையைக் கோதியபடி இவர்களைக் கடக்க ஓணான் அவனை மறித்து “இன்னாடா, இன்னிக்கி ஈரோ கணக்கா படா ஷோக்காக் கீறே! ஈரோயின் குஜிலி எதாவது மடிஞ்சிடப்போவுது” என்று ரேகாவைப் பார்த்து இளித்துக்கொண்டே கேட்டான். “ஐயே!..சொம்மாயிரு.” என்று வெட்கப்பட்டவனிடம் “த்தோடா.. ரொம்பத் தான் சிலுத்துக்கிறியே” வம்பிழுத்தான் ஓணான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“யார்ரா அங்கின இஸ்கூலு போறவங்கிட்ட வம்பு பண்னிகினு” என்ற மகாவின் குரல் உயர்த்தலுக்கு அவனுக்கு வழிவிட்டு ரேகாவை பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் ஓணான். “டே அக்கிஸ்டு இன்னாடா கையில வாச்சி கீச்செல்லாம் தூள் பரத்துது. நாஷ்டா துண்ட்டியா?” என்று பின்னால் வந்து தோளைத் தட்டினான் ’பவர்’ பாண்டி. பாண்டி டைனோசர் போல இருப்பான். இரவு நேர மிலிட்டரி ஓட்டல்களில் தாறுமாறாகத் தின்றுக் கொழுத்திருந்தான். பவர் ராஜியின் அரசியல் புருஷன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;”அண்ணாத்தே! உன்னிய எங்கெல்லாம் தேட்றது. நைட்டுலேர்ந்து அண்ணி கிடந்து அல்லாட்றாங்க. எவனாது உன்னியப் போட்டான்னு நென்சேன். ஹக்காங்” ஓணான் பரபரப்பாக கேட்டான். ரேகா கையில் இருந்த ”மஞ்சா கலர் பக்கிட்டு”டன் டேங்கடிக்கு ஒதுங்கினாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;”&lt;/b&gt;அடிங்.. கய்தே இன்னத்துக்குடா இம்மாம் பெருசா குரல் உட்றே. நைட்டு வண்ணாரப்பேட்டையில ஒரு பஞ்சாயித்துன்னு இட்டுகினு போய்ட்டானுங்கடா. அங்க ஒரே பேஜாராப் பூடிச்சு”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;டீக்கடைப் பக்கம் ஒதுங்கி சிகரெட் பற்ற வைத்த பாண்டியிடம் உரிமையாக ஒன்று வாங்கி கொளுத்தி இழுத்தான் ஓணான். பெர்முடாஸ் போட்ட மெட்ரோ வாட்டர்காரன் ரேகாவின் புடவை விலகிய இடுப்பை ரசித்துக்கொண்டே அவள் குடத்தில் தண்ணீரைப் பீய்ச்சினான். ”பீரோல வச்சிருந்த ஏளாயிரம் காணும்னு அண்ணி சவுண்டு குடுக்குது” என்றதற்கு சலனமில்லாமல் அவனைப் பார்த்தான் பவர்.&amp;nbsp; பின்பு நிதானமாக சிகரெட்டை ரசித்துக் குடித்தான். புகை வளையம் விட்டான். ஐந்தாறு முறை அவனைச் சுற்றி ”தூ..தூ”வென்று காரித் துப்பிக்கொண்டான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;”படா மேட்ரு சொல்லியும் அசால்ட்டாக் கீறபா நீ..” என்று பேச்சை ஆரம்பித்தான் ஓணான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;“எங்கூட்டுல்யே கை வக்கிறதுக்கு காலனில எவ்னுக்குடா அவ்ளோ தெகிரியம். லோக்குலு டேஸ்னுல நம்பாளுதான் இன்ஸ்பெட்டரு. அவராண்ட சொல்லி டவுட்டுல அக்கிஸ்டு நாலு பேரை முட்டிக்கு முட்டி தட்டினா சரியாயிடும்” கொஞ்சம் கொஞ்சமாக காரமாகப் பேச ஆரம்பித்தான் பவர். கோபம் தலைக்கேறினால் ”க்..க்..” என்று கனைக்க ஆரம்பித்துவிடுவான். தண்ணீர் நிரம்பிய குடத்தை இடுப்பில் ஈரத்துடன் ஏந்தி செல்லும் ரேகா ஒரு ஓரப்பார்வையில் ஓணானுக்குக் கொக்கி போட்டாள். இவன் மடிந்து விட்டான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;”டே டோமரு! இங்க பாருடா. வளிஞ்சது போதும். அந்த ஃபிகருக்குதான் எங்கூட்டுப் பணத்த சுட்டியா” என்று எதிர்பாராத விதமாக திடீரென்று ஓணானின் சட்டையைப் பிடித்தான் பவர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;“தோ பாருபா. மேலேர்ந்து கைய எடு. எம்மேல எந்த மிஷ்ட்டேக்கும் இல்ல”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அப்டியே மெறிச்சேன்னா. நீ பெரீய ரீஜென்டாடா”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;“புடாக்கு மாறி பேசாதபா. ஓவ் வூட்ல நா கை வைப்பனா”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அடிங்.. எதுனா பேசுன மெர்சலாப் பூடும்.&amp;nbsp; நா பாக்கலுன்னு நென்ச்சியா. ம்மால..&amp;nbsp; அந்த இட்லிக்காரி பையங்கூட உன்கு இன்னாதுடா பேச்சு!”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;“அலோ. இட்லிக்காரி பையங் கூட பேசுனா உன்கு என்னாத்துக்கு ஏறிக்குது..” வலது கையை நடுவிரல்கள் அனைத்தையும் மடித்து கட்டையையும் சுண்டியையும் விரித்து சங்கூதும் போஸில் வைத்துக்கொண்டு கேட்டான் ஓணான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;”யெஸ்ட்ரா ஒரு வார்த்த பேசுன. மூஞ்சியப் பேத்துடுவேன். வாய் வெத்தலபாக்கு போட்டுக்கும். தெர்தா. ”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;“சொம்மா உதாரு உடாத. போன வாரம் பீச்சாண்ட உன்னியும் இட்லிகாரியையும் ’சுண்டி சோரு’ சேகரு ஒன்னா பார்த்தானே. எங்களுக்குத் தெரியாதா பின்ன!”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருவருக்கும் கொஞ்ச கொஞ்சமாய் வார்த்தை தடித்தது. “த்தா...ஓவரா பேசுற” என்று விரலை மடக்கி ஓணான் முகத்தில் பலமாக ’சொத்’தென்று ஒரு குத்துவிட்டான் பவர். கடைவாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டு ”உம் மூஞ்சில எம் பீச்சாங்கைய வக்கோ. இப்போ நீ பீஸுடா!!” என்று பதிலுக்கு ஓணான் அவன் முகத்தில் இடது கையை வைத்து கீழே தள்ளினான். விழுந்து புரண்டு எழுந்தான் பவர். அப்போது அடித்த காற்றில் அவர்களைச் சுற்றி புழுதி பறக்க ஒரு ஃபைட் சீனுக்கு அந்த காலனி தயாரானது. சண்டை முற்றி இருவரும் ஆடை அவிழ கட்டிப் புரள்வார்கள் என்று ஜனம் கூட்டமாய் வேடிக்கைப் பார்த்தது. ரேகா முன்னால் அவமானப்பட விரும்பாத ஓணான் கைலியை இறுக்கிக் கொண்டு கோதாவில் இறங்கினான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பவர் வெள்ளை வேஷ்டியை மடித்துக் கட்டும்போது இடுப்பில் சொருவியிருந்த லைசென்ஸ் இல்லாத ரிவால்வார் கீழே விழ அதைப் பார்த்து பயந்து ஒதுங்கினான் ஓணான். அப்போது.....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;****இங்கிருந்து பதிவுல ஷங்கர் &lt;a href="http://cablesankar.blogspot.com/"&gt;கேபிள் சங்கர் &lt;/a&gt;க்ளைமாக்ஸைத் தொடருவார்****&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பட உதவி:&lt;/b&gt; www.thehindu.com&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-6633186385811610774?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/6633186385811610774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=6633186385811610774&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/6633186385811610774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/6633186385811610774'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/11/blog-post_8705.html' title='சுட்டு விளையாடு - ரிலே சிறுகதை'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-heoM_4o1Mng/Ts9M1qLtc8I/AAAAAAAAAas/v7M5sef9G44/s72-c/relay+story.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-5098646016732193629</id><published>2011-11-23T10:41:00.001+05:30</published><updated>2011-11-24T07:40:32.576+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பக்தி இலக்கியங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியபுராணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறுபத்து மூவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சேக்கிழார்'/><title type='text'>அன்னதானப் பிரபு - இளையான்குடி மாற நாயனார்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;நல்ல கும்மிருட்டு. வெளியே நசநசவென்று மழை. ஊரடங்கிவிட்டது. நிசப்தமான நிர்ஜனமான வீதியில் பெய்துகொண்டிருந்த மழையில் நனைந்து கொண்டே ஒரு முதியவர் அவர் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். ”யாரிந்த வேளையில்?” என்ற சந்தேகத்துடன் வந்து எட்டிப் பார்க்கிறார் அந்த வீட்டின் உரிமையாளர். வாசலில் சொட்டச் சொட்ட நின்ற அந்த வயதானவர், “ஏதேனும் உணவு கிடைக்குமா?” என்று கேட்கிறார். சட்டிப் பானையெல்லாம் கழுவிக் கவிழ்த்து மூன்று நாளாயிற்று. கோயிலில் தெருவில் கிடைத்ததை உண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தனர் அந்த முந்நாள் செல்வந்த தம்பதியினர். முதியவரின் அந்தக் கேள்வியினால் விதிர்விதிர்த்துப் போகிறார்கள். என்ன செய்வதென்றியாது கையைப் பிசைகின்றனர். வந்தவர் மனம் கோணாது “உள்ளே வந்து அமருங்கள். உணவு படைக்கிறோம்” என்று உபசாரம் செய்து முதல் கட்டில் உட்கார வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் என்ன செய்யலாம் என்று பதறி சமையலறையில் கூடிப் பேசுகிறார்கள். செல்வச் செழிப்புடன் இருந்த காலத்தில் உற்றாருக்கும் ஊராருக்கும் நித்தம் நித்தம் அன்னமளித்த அந்த அம்மையின் உள்ளம் பதறுகிறது. நடைதளர்ந்த ஒரு பெரியவருக்கு அன்னமிட வழியில்லையே என்று மருகுகிறாள். ஆனால் அந்த வீட்டின் பெண்மணி கூர்மதியாள். கணவனை மீறிப் பேசத் தயக்கப்பட்டு சிறிது நேரத்தில் மெதுவாக ஒரு உபாயம் கூறுகிறாள். “நேற்று நமது வயலில் நட்ட செந்நெல் இருக்கிறது. இப்போது எப்படியாவது ஒரு மரக்கால் அந்த நட்ட நெல்லை களைந்து எடுத்துவந்தால் இவருக்கு வயிராற சோறு படைக்கலாம்” என்றாள். அவருக்கு மிக்க மகிழ்ச்சி. மனையாளின் நுண்ணறிவைப் பாராட்டி, இடையறாது கொட்டும் மழைக்காக தலையில் ஒரு கூடையைக் கவிழ்த்துக் கொண்டு வயலுக்கு ஓடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-olDf-SwVaUY/TsyMA87uJPI/AAAAAAAAAak/SFG2uQCTunM/s1600/mazai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-olDf-SwVaUY/TsyMA87uJPI/AAAAAAAAAak/SFG2uQCTunM/s320/mazai.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மை பூசிய இருட்டில் வயலுக்கும் வீட்டுக்கும் போய் பழகிய கால்கள் சரியாக அவரது வயலை கண்டடைகின்றன. அந்த சேற்றிலிருந்து துழாவித் துழாவி கணிசமான நெல் விதைகளை எடுத்துவிடுகிறார். பக்கத்தில் ஓடும் வாய்க்காலில் அவ்விதைகளை கழுவி எடுத்துக்கொண்டு நேரமாகிவிட்டதே என்று ஓடுகிறார். நெல் கொண்டு வரச் சென்ற கணவன் வரவில்லையே என்று வாசலில் வந்து நிற்கிறார் அந்த அம்மணி. ஈர நெல்லைக் கையில் கொடுத்தவுடன் ஓடிப்போய் அடுப்பிலிட்டு வறுக்கிறார். பின்னர் அதையெடுத்து குத்தி அரிசியாக்கி உளையிலிடுகிறார். “அவருக்கு கறி சமைக்க என்ன செய்வது?” என்று கணவனைப் பார்த்து வினவுகிறார். வெறும் சோற்றை எப்படியளிப்பது என்று அப்போது தான் அவரும் யோசித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கொல்லையில் போட்டிருந்த கீரைச் செடிகளை வேரோடு பிடிங்கி எடுத்துக்கொண்டு வருகிறார் அன்பர் பூசையில் ஈடுபட்டிருந்த அந்தப் பண்பாளர். அந்த ஒரே கீரையை கறியாக்கி, குழம்பாக்கி எல்லாமுமாக சமைக்கிறார் அவர் மனைவி. சாப்பாடு தயாரான அந்த நடுநிசியில் வாசலில் அமர்ந்திருக்கும் அந்த முதியவரை இல்லாளுடன் சேர்ந்து கூப்பிடுவதற்காக வந்தவருக்கு அதிர்ச்சி. திண்ணையில் அவரைக் காணோம். இவ்வளவு கஷ்டப்பட்டு அமுது சமைத்து அவருக்கு விருந்து வைக்கும் நேரத்தில் அவர் எங்கே போயிருப்பார் என்று குழம்பினார். அவரைத் தேடும் போது....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனிதநேயமே சமயப் பண்பு என்று விருந்து வைத்த சமய இலக்கியங்களில் வருபவர் இவர் யாரென்று தெரிகிறதா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விடை தெரிந்தால் பின்னூட்டத்தில் அந்த அன்னதானப் பிரபுவின் பெயரைத் தெரிவிக்கவும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின் குறிப்பு:&amp;nbsp; &lt;/b&gt;இந்தக் கதைக்கு லேபிள் கொடுத்தால் கண்டுபிடிப்பது எளிது. க்ளைமாக்ஸும் எழுதாமல் விட்டிருக்கிறேன். கூகிள் படம். கிரெடிட் கொடுப்பதற்கு யூஆரெல் விடுபட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின் பின் குறிப்பு:&lt;/b&gt; நேற்று எழுதி இன்றைக்கு லேபிள் மற்றும் தலைப்பு மாற்றுகிறேன்.&amp;nbsp; க்ளைமாக்ஸ் என்னவென்றால் விண்ணிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது. அவருடைய சிவபக்தியை மெச்சி உமையம்மையுடன் ரிஷபாரூடராக காட்சியளித்தான் இறைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-5098646016732193629?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/5098646016732193629/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=5098646016732193629&amp;isPopup=true' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/5098646016732193629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/5098646016732193629'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/11/blog-post_23.html' title='அன்னதானப் பிரபு - இளையான்குடி மாற நாயனார்'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-olDf-SwVaUY/TsyMA87uJPI/AAAAAAAAAak/SFG2uQCTunM/s72-c/mazai.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3170577368567976106</id><published>2011-11-18T07:29:00.001+05:30</published><updated>2011-11-18T13:21:30.588+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இராமாயணம்'/><title type='text'>பிறன்மனை நோக்காப் பேராண்மை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இராவணன் கூட பிறன்மனை நோக்காப் பேராண்மையுடன் இருந்ததாக வரும் இராமாயணச் சான்று இது! ஆச்சரியமாக இருக்கிறதா? &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span class="photo_center" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" class="photo_img img" src="http://photos-a.ak.fbcdn.net/hphotos-ak-snc7/303225_10150387844947545_553282544_8441873_2124414035_a.jpg" /&gt;&lt;span class="caption"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt; சீதாப் பிராட்டியார் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கும்போது இராவணன் பல வேடங்களில்  வந்து வசீகரிக்கப் பார்க்கிறான். ஒன்றுக்கும் சீதாப் பிராட்டியார் மசிவதாக  இல்லை. மிகவும் கலக்கமுற்று ஒரு நாள் தனது உப்பரிகையில் உலாத்திக்கொண்டிருந்தான். மதியாலோசனை  செய்ய தனது மந்திரியை அழைக்கிறான். &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt; சீதை தனக்கு இணங்கவில்லை என்பதை வருத்தத்தோடு சொன்ன இராவணனுக்கு மந்திரி ஒரு சமயோசித யோசனை கூறினான்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;“அரசே! சீதை எவருக்கும் மயங்காதவர். நீங்கள் ஸ்ரீராமன் வேடமிடுங்கள். நிச்சயம் உங்களுக்கு அவர் மயங்கலாம்” என்றான்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அதற்கு இராவணன் “அமைச்சரே! அந்த வேடம் கூட பூண்டு பார்த்துவிட்டேன். ஆனால் அந்த வேடத்திற்குக் கூட ஒரு தனி மகிமை இருக்கிறது போலிருக்கிறது” என்றான்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இராவணனை வியப்பாகப் பார்த்தான் அமைச்சர். என்ன என்பது போல புருவங்களைச் சுறுக்கினான்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;”&lt;/b&gt;&lt;b&gt;சீதை எனக்கு பிறன்மனை ஆதலால் &lt;/b&gt;&lt;b&gt;அந்த வேடத்தில் இருக்கும் போது என்னால் காதலுடன் பார்க்க முடியவில்லை” என்று சொல்லி வருந்தினான் இராவணன்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;#இராமனின் பிறன்மனை நோக்காப் பேராண்மையின் மகத்துவம் அவனது  வேடமிட்டவருக்குக் கூட ஒட்டிக்கொள்ளும் என்பதற்கு வரும் இராமாயணச் சான்று  இது. நினைத்தாலே சிலிர்க்கிறது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பின் குறிப்பு: இனிமேல் இதுபோல டிட்பிட்ஸ் பதிவுகள் கூட போடலாம் என்று விருப்பம். &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;-&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-3170577368567976106?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/3170577368567976106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=3170577368567976106&amp;isPopup=true' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/3170577368567976106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/3170577368567976106'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/11/blog-post_18.html' title='பிறன்மனை நோக்காப் பேராண்மை'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3998302003259859498</id><published>2011-11-13T16:41:00.001+05:30</published><updated>2011-11-14T18:28:51.849+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீதிக்கதை'/><title type='text'>யாருக்கு அந்த முறைப் பெண்?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-YG2MnAtuEQE/TsENCWOzB0I/AAAAAAAAAaU/xfLa2gfE4EI/s1600/B+Saroja+Devi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://4.bp.blogspot.com/-YG2MnAtuEQE/TsENCWOzB0I/AAAAAAAAAaU/xfLa2gfE4EI/s320/B+Saroja+Devi.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு ஊர்ல ஒரு கணவன் மனைவி இருந்தாங்களாம். இந்தக் கதையை இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கும். ரொம்பப் புராதனமான கதை சொல்லலாக இருக்கிறது. பரவாயில்லை. மேலே சொல்லுவோம். அந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகள். பார்ப்பவர்கள் மயங்கி மூச்சடைக்கும் அழகுள்ள அதிரூப சுந்தரி அவள். எங்கெல்லாம் இதுபோல அழகி இருக்கிறாளோ அங்கெல்லாம் அவளை மணமுடிக்க போட்டா போட்டியிருக்கும் என்ற உலக நியதிப்படி அவளுக்கு மூன்று முறைமாமன்கள் க்யூ கட்டி நின்றார்கள். மூவருமே அவர்களுடைய அக்காவிற்கு ஆத்ம தம்பிகள். இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க அந்த அக்கா ஒரு போட்டி வைத்தாள். ஆளுக்கு நூறு ரூபாயைக் கொடுத்து “இதை மூலதனமாக வைத்துக்கொண்டு யார் அதிகம் சம்பாதிக்கிறீர்களோ அவர்களுக்கே என் மகள்” என்றாள் சவாலாக.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூவரும் அந்த நூறு ரூபாயை பாக்கெட்டில் திணித்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றினர். இறுதியாக மைசூரில் வந்திறங்கினர். மூத்தவன் ஒரு மாயக் கண்ணாடி வாங்கினான். யாரை நினைத்துக்கொண்டு பார்க்கிறோமோ அந்த ஆளைக் காட்டும் கண்ணாடி அது. இரண்டாமவன் ஒரு மரத்தொட்டில் வாங்கினான். அதுவும் ஒரு அதிசயப் பொருள். எங்கே செல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கே நம்மை ஏற்றிக்கொண்டு பறந்து செல்லும். இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சி. இவற்றினால் அக்காளைத் திருப்திப்படுத்தி அவளது மகளை மணந்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சின்னவன் கொஞ்சம் விஷயாதி. பொறுமையாக அந்தக் கடைத்தெரு முழுவதும் சுற்றிவிட்டு கடைசியாக ஒரு பதுமை விற்கும் கடைக்குச் சென்றான். அதுவும் விசேஷமான பொம்மைதான். இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் பொம்மை அது. மிகவும் சந்தோஷமாக சின்னவன் அதை வாங்கினான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூவரும் அந்தக் கடைத்தெரு முழுவதும் சுற்றிவிட்டு ஒரு மரத்தடியில் சிறிது நேரம் கண் அயர்ந்தார்கள். திடீரென்று மூத்தவன் தான் வாங்கிய பொருளை சோதித்துப் பார்க்க எண்ணினான். கண்ணாடியைத் தன் முன்னால் விரித்து வைத்துக்கொண்டு தன் அக்கா மகளை நினைத்தான். அப்போது அவன் கண்ட காட்சியால் மூர்ச்சையடைந்தான்.&amp;nbsp; அக்கா மகள் பிணமாகக் கிடந்தாள். அக்காள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;உடனே பக்கத்திலிருந்த இரண்டாமவன் தனது தொட்டிலில் அண்ணனையும் தம்பியையும் ஏற்றிக் கொண்டு ஊரை நினைத்தான். கணநேரத்தில் தொட்டில் பறந்து வந்து அவர்களை ஊரில் தரையிறக்கியது. தொட்டிலிலிருந்து குதித்து ஓடிய சின்னவன் தனது அபூர்வமான பொம்மையால் இறந்து கிடந்தவளை பிழைக்கவைத்தான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கொடுத்த காசை உருப்படியாக செலவழித்த சின்னவனுக்குத்தான் தனது பெண்ணை அக்காள் கட்டிவைத்தாள் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமோ?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின் குறிப்பு:&lt;/b&gt; தலைப்பினால் கவரப்பட்டவர்களுக்கு ஒரு செய்தி. அவரவர் விதிப்படி முறைப்பெண் கிட்டும் என்பதறிக. பேரா.இரா.மோகன் தொகுத்த ”விருந்தும் மருந்தும்” என்ற நூலிலிருந்த வட கன்னட நாட்டுப்புறக் கதை. மூலத்திலிருந்த கதைமொழி இங்கே என் மொழியில். பறந்து வருவதற்கு தொட்டிலும், பார்ப்பதற்கு அந்த மாயக் கண்ணாடியும் இல்லையென்றால் சின்னவனுக்கு சான்ஸ் கிடைத்திருக்குமா என்றெல்லாம் பட்டிமன்றம் போட்டு ஆராயாமல் கதையைப் படித்து இன்புற்றமைக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;படக் குறிப்பு:&lt;/b&gt; பழைய கதையாதலால் cinefundas.com-ல் கண்டெடுத்த சரோஜாதேவி இங்கு அதிரூப சுந்தரியாக வர சம்மதித்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-3998302003259859498?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/3998302003259859498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=3998302003259859498&amp;isPopup=true' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/3998302003259859498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/3998302003259859498'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/11/blog-post_13.html' title='யாருக்கு அந்த முறைப் பெண்?'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-YG2MnAtuEQE/TsENCWOzB0I/AAAAAAAAAaU/xfLa2gfE4EI/s72-c/B+Saroja+Devi.jpg' height='72' width='72'/><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-5189186332670749678</id><published>2011-11-10T10:58:00.001+05:30</published><updated>2011-11-10T17:28:08.255+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணைக் கச்சேரி'/><title type='text'>உம்மா கொடுத்த மழை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;கொஞ்ச நாளா திண்ணை ரொம்ப காலியா இருக்கு. அடிக்கடி ப்ளாக் பக்கம் வர நேரமில்லை. இருந்தாலும் மூக்கு முட்டச் சாப்பிட்ட பின்னும் தவறாமல் வாய்க்கு எதையாவது போட்டுக் கொரிப்பது போல முகப்புஸ்தகம் என்னை அடியோடு ஆட்கொண்டுவிட்டது. நண்பர்கள் குழாமும் நன்றாக சத்தம் வர தாளம் தப்பாமல் கும்மியடிப்பதால் கச்சேரி அங்கே களை கட்டுகிறது. சில நாட்களாக அங்கே நண்பர்களுக்காக பகிர்ந்ததை இங்கே உங்களுக்காகவும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;**************** &lt;b style="color: #cc0000;"&gt;உம்மா கொடுத்த மழை&lt;/b&gt; *************&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-HHX6w4uKsao/Tru7BI9nwyI/AAAAAAAAAaM/Kk3H_wQG9L4/s1600/blog-rain.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-HHX6w4uKsao/Tru7BI9nwyI/AAAAAAAAAaM/Kk3H_wQG9L4/s400/blog-rain.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;வங்கக்கரையோரம் மையம் கொண்ட&lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt; சமீபத்திய &lt;/span&gt;புயல் சின்னத்தினால் தெருக்களை படகு விடும் கணவாய்களாக மாற்றிய மழை பற்றிய ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட். &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}" style="font-size: small;"&gt;சென்னையை இறுக்கி அணைத்து &lt;br /&gt; உம்மா கொடுத்தது மழை!&lt;br /&gt; பொறாமையில் பாதாள சாக்கடைக்கு &lt;br /&gt; மூச்சடைத்துப் போய்விட்டது!!&lt;br /&gt; &lt;br /&gt; #கவிதையா படிச்சா கவிதை. கவிவாசகமா வாசிச்சா வாசகம்.&lt;br /&gt; ##எல்லாம் படிக்கிறவங்க கையில இருக்கு&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}" style="font-size: small;"&gt;மழையின் தாக்கம் மனதிற்குள் தாக்கத்தை ஏற்படுத்த என்னிடமும் பேஸ்புக் இருக்கிறது என்று எழுதினேன் இன்னொரு கவிதை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;ஏதோ&lt;br /&gt; கோபப்பட்ட பொண்டாட்டி&lt;br /&gt; திட்டுவதைப் போல&lt;br /&gt; பாட்டம் பாட்டமாய்&lt;br /&gt; பெய்கிறது மழை&lt;br /&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;br /&gt; #இன்னுமொரு மழைக் கவிதை&lt;br /&gt; #போன மழைக் கவிதைக்கு எழுதிய “#” வாசகங்கள் இதற்கும் செல்லுபடியாகும் என்பதை அறிக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;/blockquote&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="text-align: left;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}" style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="text-align: left;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}" style="font-size: small;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;’#’&amp;nbsp; வாசகங்களில் என்னுடைய தனிப்பட்ட கருத்து!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="text-align: left;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}" style="font-size: small;"&gt;*****************&amp;nbsp; &lt;span style="color: #cc0000;"&gt;அடித்து வி்ளையாடும் ஆசிரியர்&lt;/span&gt; ********************&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;"ஸார் நம்ப முடியவில்லை” என்றேன். அவர் தன் பெண் பிறந்து வளர்ந்ததையும், வளர்ந்த சூழ்நிலையையும் 1500 வார்த்தைகளில் சொன்னார். அவள் எப்படி மாறிப் போனாள் என்பதை விவரித்தார். அதைப் பகுதி பகுதியாக இந்த அத்தியாயத்தில் இறைத்திருக்கிறேன். ஒரேயடியாகக் கொடுத்தால் ரம்பம் படம் போட்டு ஆசிரியருக்கு ‘தேனி - பால கோபாலன்’ என்று லெட்டர் எழுதுவீர்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;  #இப்படி வார்த்தைகளால் நான்கு ஆறுகளாக அடித்து விளையாடும் எழுத்தாளரை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு யார்னு புரிஞ்சிருக்குமே! எங்க சொல்லுங்க பார்ப்போம்!!!! :-)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;/blockquote&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}" style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&amp;nbsp;&lt;/span&gt; ***************** &lt;span style="color: #cc0000;"&gt;புத்தக அலமாரி&lt;/span&gt; ********************&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}" style="font-size: small;"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;அரை மணியில் அடுக்கி விடலாம் என்று ஆரம்பித்தால் இரண்டு மணி நேரம் பெண்டு நிமிர்த்தியது என்னுடைய புத்தக அலமார். அது பற்றிய ஒரு அப்டேட்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;நாலரை மணிக்கு அடுக்க ஆரம்பித்தது இப்போதுதான் முடிந்தது. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;span&gt; ஷெல்ஃபில் குந்தியிருந்த ஆதவன், கி.ரா, சா.க, தி.ஜா,எம்.வி.வி, கரிச்சான் குஞ்சு,லா.ச.ரா, இரா.முருகன்,சுஜாதா, பாரதி, அ.கா.பெருமாள், புதுமைப்பித்தன், பி.ஏ. கிருஷ்ணன், சு.ரா, அசோகமித்ரன், ஜி.நாகராஜன், மாலன், வாலி, எஸ். ராமகிருஷ்ணன், பாலகுமாரன், வி.ஸ.காண்டேகர்,அ.முத்துலிங்கம்&lt;/span&gt;&lt;wbr&gt;&lt;/wbr&gt;&lt;span class="word_break"&gt;&lt;/span&gt;, கவிஞர் முத்துலிங்கம், இரா.கணபதி, ஜெ.மோ,சாரு, சோ, பா.ரா எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி!&lt;br /&gt; &lt;br /&gt; Malcom Gladwell, Richad Dawkins, Martin Gardner, Rashmi Bansal, JULIAN ASSANGE, GURCHARAN DAS, CHARLES MOSLEY (THE ART OF ORATORY) போன்ற ஆங்கில ஆத்தர்களும் VERY VERY HAPPY!! &lt;br /&gt; &lt;br /&gt; #எல்லோரையும் மீண்டும் ஒருமுறை தொட்டுப் பார்த்ததில் எனக்கும் மட்டட்ற மகிழ்ச்சியே!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;/blockquote&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;***************** &lt;span style="color: #cc0000;"&gt;கண்டீஷன்ஸ் &lt;/span&gt;****************************&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;”அப்பா! ஒன்னு சொல்லட்டா?”&lt;br /&gt; ”என்ன?”&lt;br /&gt; ”அடிக்கக் கூடாது”&lt;br /&gt; “......”&lt;br /&gt; “திட்டக் கூடாது”&lt;br /&gt;&lt;span class="text_exposed_show"&gt; ”......”&lt;br /&gt; “அம்மாக் கிட்ட சொல்லக் கூடாது”&lt;br /&gt; “.....”&lt;br /&gt; “அம்மாக் கிட்ட சொன்னாலும், அம்மா திட்டக்கூடாது”&lt;br /&gt; “.....” (நம்ம கையில இல்லையே!)&lt;br /&gt; “அம்மாவும் அடிக்கக் கூடாது”&lt;br /&gt; “.....” ( அவுட் ஆஃப் அவர் ஸ்கோப்)&lt;br /&gt; “ப்ராமிஸ் பண்ணு”&lt;br /&gt; “.....”&lt;br /&gt; “எம்மேல பண்ணு”&lt;br /&gt; “.....”&lt;br /&gt; “மதர் ப்ராமிஸ் பண்ணு”&lt;br /&gt; ”....”&lt;br /&gt; &lt;br /&gt; (என் கையை எடுத்து தன் கைமேல் வைத்துக்கொண்டாள்)&lt;br /&gt; &lt;br /&gt; ”சார்ட் ஓரத்தில லேசா கிழிஞ்சிடிச்சு”&lt;br /&gt; &lt;br /&gt; #இந்த சம்பாஷணையில் ஒரு ”என்ன”க்கு அப்புறம் வேற எதுவும் கேட்காத அப்பிராணி இந்த ஆர்.வி.எஸ்&lt;br /&gt; #லொடலொடா என் ரெண்டாங் க்ளாஸ் படிக்கும் ரெண்டாவது. பதில் சொல்லமுடியாத எவ்ளோ கண்டீஷன்ஸ்!!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;/blockquote&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&amp;nbsp;&lt;span style="font-size: small; font-weight: normal;"&gt;என்னுடைய இரண்டாவது பெண்ணின் ஒரு பள்ளிக் காலை நேர கறார் பேச்சு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;span style="font-size: small; font-weight: normal;"&gt;*********** &lt;b style="color: #cc0000;"&gt;கவிச்சக்ரவர்த்தியின் லேட்டஸ்ட் புக்&lt;/b&gt; **************&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span style="font-weight: normal;"&gt;அகஸ்மாத்தாக லக்ஷாதிபதியான ஒருவர் பதிப்பகத்தாருக்கு பின்வருமாறு ஒரு லிகிதம் எழுதினார்:-&lt;/span&gt;&lt;br style="font-weight: normal;" /&gt;&lt;span style="font-weight: normal;"&gt; &lt;/span&gt;&lt;br style="font-weight: normal;" /&gt;&lt;span style="font-weight: normal;"&gt; அன்புள்ள ஐயா, &lt;/span&gt;&lt;br style="font-weight: normal;" /&gt;&lt;span style="font-weight: normal;"&gt; தாங்கள் அனுப்பிய கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம், வில்லிப்புத்தூரார் பாரதம் ஆகியவை கிடைக்கப் பெற்றேன். இவர்கள் சமீபத்தில் எழுதிய நூல்களும் வி.பி.பியில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.&lt;/span&gt;&lt;br style="font-weight: normal;" /&gt;&lt;span style="font-weight: normal;"&gt; &lt;/span&gt;&lt;br style="font-weight: normal;" /&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;span style="font-weight: normal;"&gt; # &lt;/span&gt;Ravi Prakash&lt;span style="font-weight: normal;"&gt;அவர்கள் தொகுத்த விகடன் காலப் பெட்டகத்திலிருந்து..&lt;/span&gt;&lt;br style="font-weight: normal;" /&gt;&lt;span style="font-weight: normal;"&gt; ##நல்லவேளை, திருக்குறள் படித்துவிட்டு அந்த தாடி வைத்த ஆளின் அட்ரெஸ் என்ன என்று கேட்காமல் விட்டார்!&lt;/span&gt;&lt;br style="font-weight: normal;" /&gt; ### இது துணுக்குதான் :-)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;/blockquote&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;*************** &lt;b style="color: #cc0000;"&gt;’ஓய் மாமா’வும் நாராயணனும்&lt;/b&gt; ************&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;”ஓய் மாமா!” அப்டீன்னு ரோட்ல எதிர் சாரியில போற மாமாவைக் கைத்தட்டிக் கூப்பிட்டா சைக்கிள்ல நம்ம பக்கத்தில போற மாமா திரும்பி “என்னைக் கூப்பிட்டியா?” அப்டீன்னு கேட்டாராம். அதுமாதிரி நாராயணன்னு பையனுக்கு பேர் வச்சுட்டு அவனைக் கூப்பிட்டாலும் ஒவ்வொரு தடவையும் வைகுண்டவாசன் தன்னைக் கூப்பிட்டதா நினைச்சுப்பன்.&lt;br /&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt; #ரெண்டு நாளா கார் போக்குவரத்தில சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரோட ஸ்ரீமத் பாகவத சப்தாகம் கேட்டுக்கிட்டு இருக்கேன். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt; ##பக்தி மார்க்கத்தில் பகவன் நாமாவை எப்படிச் சொன்னாலும் அவனை அடையலாம் என்பதற்கு தீக்ஷிதர் சொன்ன உதாரணம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt; ###சிரிப்பை வரவழைத்தாலும் எவ்ளோ பெரிய உண்மை!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;**************** &lt;b style="color: #cc0000;"&gt;கூண்டுக் குரங்குகள்&lt;/b&gt; *****************&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;blockquote class="tr_bq"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&amp;nbsp;மானேஜ்மெண்ட் கதைகளில் கூண்டில் அடைக்கப்பட்ட குரங்குகளின் கதை ஒன்று உண்டு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; மூன்று குரங்குகளைக் கூண்டில் அடைத்து மேலே மூடியைத் திறந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் குரங்குகள் மேலே தப்பிக்க ஏறும்போதெல்லாம் குழாய் மூலம் கொதிக்க கொதிக்க வெந்நீர்ப் பாய்ச்சுவார்கள். குரங்குகள் சூடுபட்டு பொத்தென்று கீழே விழுந்துவிடும். சிறிது நாட்களுக்குப் பிறகு வெந்நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்தினாலும் குரங்குகள் மேலே ஏறும் பழக்கத்தை விட்டுவிடும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; ஒரு நாள் ஒரு புதிய குரங்கை கூண்டுக்குள் விடுவார்கள். குரங்கு தப்பித்துப் போக எண்ணி கூண்டுக்கு மேலே ஏறும். ஏற்கனவே கூண்டுக்குள் சூடுபட்ட குரங்குகள் புதிய குரங்கின் வாலைப் பிடித்து இழுத்து “ஏ! மூடனே! ஏறாதே.. கொதிநீர்ப் பாய்ச்சுவார்கள்” என்று எச்சரிக்குமாம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; சில புதியகுரங்குகள் மறுபேச்சு பேசாமல் சமர்த்தாக உட்கார்ந்துவிடும்.  சில விஷமக் குரங்குகள் முயற்சி செய்யும். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; #இதில் எவ்வளவு விஷயங்கள் சொல்கிறார்கள். புரிகிறதா?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;b&gt;பின் குறிப்பு:&lt;/b&gt; இந்த திண்ணைக் கச்சேரி ஒரு புகழ்பெற்ற தினசரியில் தொடர வாய்ப்பு வருகிறது. அது வாய்த்தால் இனி வாரம் ஒருமுறை இது இங்கே பிரசூரிக்கப்படும். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;b&gt;படக் குறிப்பு:&lt;/b&gt; மேற்படி படம் அடியேனால் எங்கள் அலுவலக வாசலில் பிடிக்கப்பட்டது. அடுத்த சில விநாடிகளில் பொளந்து கட்டியது அடை மழை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}" style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;-&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;span class="text_exposed_show"&gt;&lt;span style="font-size: small; font-weight: normal;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;h6 class="uiStreamMessage" data-ft="{&amp;quot;type&amp;quot;:1}"&gt;&lt;span class="messageBody" data-ft="{&amp;quot;type&amp;quot;:3}"&gt;&lt;/span&gt;&lt;/h6&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-5189186332670749678?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/5189186332670749678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=5189186332670749678&amp;isPopup=true' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/5189186332670749678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/5189186332670749678'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/11/blog-post_10.html' title='உம்மா கொடுத்த மழை'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-HHX6w4uKsao/Tru7BI9nwyI/AAAAAAAAAaM/Kk3H_wQG9L4/s72-c/blog-rain.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-6725059387405409621</id><published>2011-11-07T08:52:00.000+05:30</published><updated>2011-11-07T08:52:04.672+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கமல்ஹாசன்: பிறந்தநாள் வாழ்த்துகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;”சீச்சீ... உனக்கு கமலப் புடிக்குமா? அவன் கிஸ்ஸெல்லாம் அடிப்பான். நீ கெட்டப் பையன். எங்கிட்ட பேசாதே” என்று ஏழாவது எட்டாவது படிக்கும் போது கமல்ஹாசனைப் பிடிக்கும் என்று சொன்ன காரணத்தால் இப்படி சக வயது நண்பர்களால் ஓரங் கட்டப்பட்டேன். பேண்ட் போட்ட அண்ணாக்கள் ”பய விவரமானவனா இருக்கான்” என்று கண்ணடித்து சிரித்து கன்னம் தட்டினார்கள். தட்டிய கன்னத்தை தடவிக்கொண்டு புரியாமல் விழித்திருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விக்ரமும் காக்கிச்சட்டையும் விவரம் புரிந்த பிறகு பார்த்தவுடன் எதற்கு அப்படி வம்பு அளந்தார்கள் என்று ஒரு பிட் அளவு புரிந்தது. எட்டு பிட் சேர்ந்தது ஒரு பைட் என்பதன் ஒரு பிட். சொச்சமிருக்கும் ஏழு பிட் புரிய இன்னும் ஏழு வருடங்கள் பிடித்தது. கண்ணும் கருத்துமாய் கைக்கு அடக்கமான குஷ்பூவைக் காதலிக்கும் சிங்காரவேலனாக நடித்த பொழுதுதான் எட்டாவது பிட் எனக்கு புரிந்து ஒரு பைட் கம்ப்ளீட் செய்தேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிவாஜிகணேசனை சிலாகிக்கும் அளவிற்கு கமல்ஹாசனை பொதுஜனங்கள் போற்றிப் புகழ் பாடுவதில்லை. எனக்குக் கூட மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்னவில் பத்மினியைப் தூணுக்குப் பின்னால் இருந்து லுக் விடும் சிவாஜியை ரொம்ப பிடிக்கும். அதேயளவு காக்கிச்சட்டையில் மொட்டை மாடியில் அம்பிகாவிடம் கண்மணியே பேசு என்று குழையும் கமலையும் பிடிக்கும். அவரைப் பற்றிய ஒரே சார்ஜ்ஷீட்: கிஸ் அடிப்பார். கட்டிப் பிடிப்பார். இப்படியாக தமிழ் மரபுக்கு எதிராக திரைகளில் தோன்றுகிறார் என்று என்றைக்கு கொடிபிடித்தார்களோ, இப்போது அழத் தெரியாத புதுமுகங்கள் கூட மூக்குரச முத்தம் கொடுக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இயற்கையாகவே நகைச்சுவை ததும்ப நடிப்பார். சென்னை பாஷை அவருக்கு கை வந்த கலை. குணா நல்லாயிருக்குன்னு சொன்னா உடனே “நிஜ வாழ்க்கையை வாழ்ந்திருக்கார்னு சொல்லு” என்று கைகொட்டி சிரிப்பார்கள். நாயகனில் “ஆ....ஆ.....” என்று அழுதது அழியாப் புகழ் பெற்று பேட்டைக்கு பேட்டை மேடைக்கு மேடை மிமிக்கிரி செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிடித்த பத்து கமல் படங்கள். ஸார்ட்டிங் ஆர்டர் எதுவும் இப்பட்டியலுக்கு கிடையாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொன்று சிறந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;தேவர் மகன்&lt;/li&gt;&lt;li&gt;மகாநதி&lt;/li&gt;&lt;li&gt;மைக்கேல் மதன காம ராஜன்&lt;/li&gt;&lt;li&gt;நாயகன்&lt;/li&gt;&lt;li&gt;குணா&lt;/li&gt;&lt;li&gt;அவ்வை ஷண்முகி&lt;/li&gt;&lt;li&gt;காக்கிச் சட்டை&lt;/li&gt;&lt;li&gt;சிகப்பு ரோஜாக்கள்&lt;/li&gt;&lt;li&gt;இந்தியன்&lt;/li&gt;&lt;li&gt;உன்னால் முடியும் தம்பி &lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்துக்குள் அடக்க முடியாதவர் கமல். ரசிகர்களை நற்பணி மன்றங்கள் அமைக்கச் சொல்லி ரத்ததானம் கொடுக்க வைத்தார். ஏழைகளுக்கு நோட்டுப் புஸ்தகம் பரிசளிக்கச் சொன்னார். அநேக நட்சத்திரங்களைப் போல சுயநலத்திலும் பொதுநலமாய் நற்காரியங்கள் பல செய்வதற்கு ஊன்றுகோலாக இருக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்துப்பாட்டும் போட்டுடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;டிக்.டிக்.டிக்கில் மாதவியை க்ளிக்கிப் பாடும்...&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;/div&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/KDQwvhnKQF0?rel=0" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது....&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/Yoo_WkRIgYU?rel=0" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வீக ராகம்... ராஜாவின் ஆரம்ப ப்ளூட் பிட்... தெவிட்டாத தெள்ளமுது...&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/rGgjdVCOF0U?rel=0" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராதா ராதா நீ எங்கே.... மீண்டும் கோகிலாவில்...&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/8qDAPJ5OMl0?rel=0" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;நீல வான ஓடையில்..... தலைவர் எஸ்.பி.பியின் ஆரம்ப ஆலாபனை அமர்க்களம்...&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/pDzk6SNS8Q0?rel=0" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அம்பிகாவின் பட்டுக் கண்ணம் கமல் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளுமாம்... காக்கிச்சட்டையில்...&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/zk77taRfXoE?rel=0" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்வசியுடன்.... சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கும்... அந்த ஒரு நிமிடம்&amp;nbsp; பாடல்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/rAfDNE3QKMk?rel=0" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமலாவுடன் பூங்காற்று உன் பேர் சொல்ல என்று வெற்றி விழாவில்.....&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/keePeE68ytw?rel=0" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கௌதமியுடன் காதலை வாழ வைக்கும் கமல்.. அபூர்வ சகோதரர்கள் படத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/m5H4vFpahpk?rel=0" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிண்ணத்தில் தேன் வடித்து....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/472O53yVXvw?rel=0" width="420"&gt;&lt;/iframe&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-6725059387405409621?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/6725059387405409621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=6725059387405409621&amp;isPopup=true' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/6725059387405409621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/6725059387405409621'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/11/blog-post_07.html' title='கமல்ஹாசன்: பிறந்தநாள் வாழ்த்துகள்'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/KDQwvhnKQF0/default.jpg' height='72' width='72'/><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-5965137886276362002</id><published>2011-11-04T06:04:00.000+05:30</published><updated>2011-11-04T06:04:51.159+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீதிக்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மஹாபாரதம்'/><title type='text'>மக்கு நான் கொக்கல்ல</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-NTL4Fr0Q5BY/TrLDR_zp87I/AAAAAAAAAZ8/cl0WJ1ieyj8/s1600/crane.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="250" src="http://3.bp.blogspot.com/-NTL4Fr0Q5BY/TrLDR_zp87I/AAAAAAAAAZ8/cl0WJ1ieyj8/s400/crane.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சலனமற்ற காடு தனிமையில் ஆழ்ந்திருந்தது. பட்சிகளின் பண்ணிசையும் காற்றின் ”ஹோ” என்ற ஓசையையும் தவிர்த்து நிசப்தமாக இருந்தது. ஜடாமுடியுடன் ஒரு தவஸ்ரேஷ்டர் ஏரிக்கரையில் நின்று நித்யானுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார். “க்ரீச்..க்ரீச்” என்ற பறவையின் சப்தத்தைத் தொடர்ந்து ’சொத்’தென்று அவர் சூரியனை நோக்கி ஏந்திய கையில் ஏதோ விழுந்தது. அது பறவையின் எச்சம். கோபாவேசமாக அண்ணாந்து அக்னிப் பார்வையை விண்ணில் செலுத்தினார். அவரது பார்வையில் அங்கே பறந்து கொண்டிருந்த எச்சமிட்ட கொக்கு பஸ்பமாகி செத்துக் கீழே விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பொசுக்கியவர் பெயர் கௌசிகன். வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். வயதான தாய் தந்தையரின் சொல்லைக் கேளாமல், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காமல் "தவமே சிறந்தது” என்று கங்கணம் கட்டிக்கொண்டு காடுகளில் கௌசிகன் பன்னெடுங்காலமாக கடும் தவம் புரிந்தார். கௌசிகனுக்கு கொக்கு பொசுங்கியதில் ஆச்சர்யம். ஆஹா. நமக்கு தவப்பலன் பூரணமாகக் கிடைத்துவிட்டது என்று அகமகிழ்ந்தார். புதிய சக்திபெற்ற சந்தோஷம் மற்றும் சுடுபார்வை ஒரு அப்பாவி ஜீவனைக் கொன்றுவிட்டதே என்ற வருத்தம் என்று கலவையான எண்ணத்தில் காட்டை விட்டு பக்கத்துக் கிராமத்திற்கு பிக்ஷைக்கு கிளம்பினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாளுக்கொரு வீடு பிக்ஷை எடுத்து உண்பது என்று முடிவு செய்தவராய் “பவதி பிக்‌ஷாம் தேஹி” என்று இருகையையும் ஏந்தி நின்றார். மூன்று முறை கேட்டு ஒரு வீட்டிலிருந்து பிக்‌ஷை அரிசி வரவில்லையென்றால் அன்றைக்கு பட்டினி தான். உள்ளுக்குள் கோபம் ஆறாக ஊற்றெடுக்கத் தொடங்கியது. மீண்டும் ஒருமுறை “பவதி பிக்ஷாம் தேஹி” என்று உரத்தக் குரலில் பிக்ஷை கேட்டார். இவரைப் பார்த்துக்கொண்டே அந்த வீட்டின் இல்லத்தரசி கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். இப்பவும் பதில் வரவில்லை. கௌசிகனுக்கு முகம் ஜிவ்வென்று சிவந்தது. கோபத்தின் உச்சிக்கு சென்று இன்னும் சப்தமாக “பவதி பிக்ஷாம் தேஹி” என்று குரலை உயர்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சந்தர்ப்பத்தில் அப்பெண்மணியின் கணவனார் வேலையிலிருந்து வீடு திரும்பினார். கொல்லைப்புறத்தில் இருந்தவள் போட்டது போட்டபடி ஓடிடோடி வந்தாள். வாசலில் கையேந்தி நின்றவரைப் பார்த்து “கொஞ்சம் பொருங்கள்” என்று கையால் சமிக்ஞை செய்துவிட்டு கணவனுக்கு சிஸ்ருஷ்டை செய்யலானாள். இவருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு அவளுக்காக காந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபம் எல்லைமீறிப் போய் சபிக்கலாம் என்று நினைக்கும் வேளையில் அந்த வீட்டின் குலஸ்திரீ கையில் அரிசியுடன் பிட்சையிட வந்தாள். அவளை சுட்டெரித்துவிடும் பார்வையை அவள் மேல் வீசினார் கௌசிகன். அப்பெண்மணி கற்புக்கரசி. மாதரசி. சிரித்த வண்ணம் சாந்தமாக “உன் கோபப்பார்வையில் சுட்டுப் பொசுக்கிவிடுவதற்கு என்னை அந்தக் கொக்கென்று நினைத்தாயோ?” என்று கேலியாகக் கேட்டாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆளரவமற்ற பகுதியில் தான் கொக்கை எரித்தது இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று கௌசிகனுக்கு மிகுந்த ஆச்சரியம்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா! நீங்கள் உத்தமமான பெண். நான் காட்டில் கொக்கை எரித்தது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று பணிந்து கேட்டார் கௌசிகன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;”முனிவரே! நான் என் இல்லத்து தேவைகளனைத்தையும் குறையில்லாமல் நிறைவேற்றுகிறேன். எனது வயதான மாமியாரையும், மாமனாரையும் சொந்த தாய் தகப்பன் போல போற்றிக் காத்து வருகிறேன். மேலும், எனது கணவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் அனைத்தையும் குறையில்லாமல் செய்கிறேன். என்னுடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு அவர்கள் மனம் கோணாமல் தாராளமாக பொருள் தருகிறேன். என் கணவருக்கு சேவை செய்தபின் நேரமிருப்பின் மற்றவர்களுக்கு உபகாரமாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய தர்மம். உங்களுக்கு மேலும் விவரம் வேண்டுமென்றால் மிதிலையில் தர்மவியாதரன் என்றவரிடம் போய் தர்மத்தின் விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாதருள் மாணிக்கத்தை வணங்கி விடைபெற்று மிதிலை மாநகரத்திற்கு சென்றார் கௌசிகன். இவ்வளவு பெரிய நகரத்தில் தர்மவியாதரனை எங்கு தேடுவது என்ற யோசனையில் அங்கு கடைவீதியில் விசாரித்தார். ஒரு மாமிசம் விற்கும் கடையைக் காட்டி அங்கிருப்பவர் தான் தர்மவியாதரன் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கசாப்புக்கடை வைத்திருப்பவரிடன் என்ன தர்மத்தை நாம் எதிர்பார்க்க முடியும் என்ற எண்ணத்தோடு அந்தக் கடையை நெருங்கினார் கௌசிகன்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் தயக்கத்தோடு “தர்ம வியாதரன்....” என்று சங்கோஜமாக கேட்ட கௌசிகனுக்கு “வாருங்கள்.. வாருங்கள்... நீங்கள் கொக்கை எரித்ததை ஞானக்கண்ணால் கண்ட பதிவிரதையான பெண்மணி சொல்லி என்னிடம் தர்ம விளக்கம் பெற வந்திருக்கிறீர்கள். வரவேண்டும். வரவேண்டும். எனது வீட்டிற்கு சென்று பேசலாம்” என்று அன்போடு அழைத்துச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே கொக்கை எரித்ததை எங்கிருந்தோ கண்டுகொண்ட அந்த பதிவிரதை பற்றிய ஆச்சரியத்துடன் வந்தவர் இங்கே தர்மவியாதரரின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் தனக்கு அநேக உபசாரங்களைச் செய்த தர்மவியாதரரிடம் “எங்கோ நடைபெற்ற சம்பவங்களை இங்கிருந்தே அறிந்த நீர் பல தர்மங்களை தெரிந்தவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. இருந்தாலும் இந்த மாமிசம் விற்கும் தொழிலை ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இது என்னுடைய குலத்தொழில். என்னுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இத்தொழிலை செய்துவருகிறோம். இது கொஞ்சம் மோசமான தொழில் தான். ஆனால் முன் பிறவில் நான் செய்த வினையை இப்போது அனுபவிக்கிறேன். இப்புவியில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஒன்றிர்கொன்று உணவாக அமைகிறது. இயற்கையை ஒட்டியும் நேர்மையாகவும் நான் செய்யும் இத்தொழில் மோசமானது அல்ல.”&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னர், பல தர்ம விளக்கங்களை கௌசிகனுக்கு எடுத்துக் கூறலானார் தர்மவியாதரன்.&lt;br /&gt;&lt;br /&gt;“பொய் பேசுவதை மனிதர்கள் விட்டுவிட வேண்டும். நன்மைக்கு அளவுகடந்த இன்பப் படுவதும், தீமைக்கு துன்பக்கடலில் வீழ்வதும் முற்றிலுமாக தவிக்கவேண்டிய குணங்கள். தர்மம் மிகவும் நுட்பமானது. இக்கட்டான வேளைகளில் தர்மம் காக்க பொய் சொல்லலாம். ஆபத்தில் சொன்ன பொய்யை மற்றவர்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பின்னர் பிரிதொசொல்வது பாபத்தை விளைவிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலகத்தில் கெட்டவன் சுகிப்பதும், நல்லவன் நலங்கெட்டுப் போவதும் தத்தம் முன்வினைப்பயனே! அவரவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப அடுத்த பிறவியில் வாழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு கௌசிகர், “இன்னார் பிறந்தார், இறந்தார் என்றால் அது அந்த ஜீவனைப் பற்றித்தானே, அப்படியிருக்கையில் ஜீவன் அழிவற்றது என்று எப்படிக் கூறலாம்?” என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒருவர் இறக்கும்போது அழிவது சரீரம்தானே தவிர ஜீவன் அல்ல. ஜீவன் ஒரு உடலை விடும் பொழுது இறப்பு என்றும் இன்னொரு உடலை அடையும் பொழுது பிறப்பு என்றும் கூறுகிறார்கள். சரீரம்தான் அழிகிறதே தவிர ஜீவன் அழிவற்றது. ஜீவன் அமரத்தன்மை வாய்ந்தது.” என்றார் தர்மவியாதரர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர் கூறினார்: “மனிதன் மூவகைக் குணங்களோடு படைக்கப்பட்டிருக்கிறான். தமோ, ரஜஸ், சத்வ என்று அவை வகைப்படும். தமோ குணம் படைத்தவன் சோம்பேறியாகவும், முட்டாளாகவும் இருப்பான். ரஜஸ் படைத்தவன் பொருள் ஈட்டுவதிலும், சக்தி உள்ளவனாகவும் இருப்பான். ஆனால் அவனிடம் தான் என்ற அகந்தையும் இருமாப்பும் இருக்கும். சத்வ குணம் படைத்தவன் சாந்தமாகவும், பற்றற்றும் இருப்பான். பொருள் ஈட்டுவதில் அவன் மனம் செல்லாது”.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல தர்மங்களை கௌசிகருக்கு எடுத்துரைத்து தாய் தந்தையருக்கு பணிவிடை செய்து புண்ணியம் பெற்றுக்கொள்ளுமாறு தர்மவியாதரர் உபதேசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின்குறிப்பு:&lt;/b&gt; மகாபாரதத்தில் மார்க்கண்டேய மகரிஷி தர்மபுத்திரருக்கு வனபர்வத்தில் சொல்லும் இக்கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய வழக்கமான மொழியை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அடக்கமாக எழுதினேன். போரடித்திருக்கலாம். இருந்தாலும் காலை வாக்கிங்கில் கசாப்புக்கடை பார்த்ததும் ஞாபகம் வந்ததால் எழுதினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பட உதவி:&lt;/b&gt; mbp.photoshelter.com&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-5965137886276362002?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/5965137886276362002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=5965137886276362002&amp;isPopup=true' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/5965137886276362002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/5965137886276362002'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/11/blog-post_04.html' title='மக்கு நான் கொக்கல்ல'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-NTL4Fr0Q5BY/TrLDR_zp87I/AAAAAAAAAZ8/cl0WJ1ieyj8/s72-c/crane.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-8013588749759519427</id><published>2011-11-01T16:13:00.000+05:30</published><updated>2011-11-01T18:46:57.628+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மன்னார்குடி டேஸ்'/><title type='text'>மன்னார்குடி டேஸ் - ஸ்நேக் பார்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு ரூபாய் பட்டர் பிஸ்கெட், ஐம்பது காசு கடலை உருண்டை, சரம் சரமாக பல டினாமினேஷன்களில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஏ.ஆர்.ஆர் மற்றும் நிஜாம் பாக்குப் பொட்டலங்கள், ஹால்ஸ் டப்பா, பின் பாகத்தில் பஞ்சு வைத்த மற்றும் அல்லாத பல கம்பெனி சிகரெட்டுகள், சணல் கயிறில் நெருப்பு, உள்ளே ரெண்டு ப்ளாஸ்டிக் டேபிள் மற்றும் நாலைந்து ஸ்டூல்கள் என்று முன்புறம் பாய்லர் வைத்த டீக் கடைகளுக்கு மாடர்ன் நாமகரணம் ஸ்நேக் பார்! மன்னையில் முக்காலே மூணு வீசம் இளைஞர்கள் திருட்டு தம் அடிக்கத் தேடும் இடம் அது. “காலிப் பய. அவன் சிகிரெட்டு பிடிப்பான்” என்று உற்றாரும் ஊராரும் தூற்றக் கூடாது என்று மறைவிடம் தேடுவோர் நாடுமிடம் ஸ்நேக் பார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பந்தலடியில் உடுப்பி கிருஷ்ணாபவன் எதிரில் ஒரு சேட்டன் ஸ்நேக் பார் வைத்திருந்தார். பல பேருக்கு அதுதான் ஆஸ்தான ’தம்’மிடம். சேட்டன் கட்டையாய் பூப்போட்ட கைலி கட்டியிருப்பார். சேரநாட்டு அநேக சேட்டன்மார்கள் போல முன்பக்கம் சொட்டை வாங்கி, சட்டையில்லாமல் இருப்பார். அவரே டீ மாஸ்டர், அவரே சப்ளையர். எனது நண்பர்களில் பலர் அவருடைய டீக் கஸ்டமர்கள். “எந்தா!” என்று விளிக்கும் சட்டையில்லாத கைலிச் சேட்டனின் கட்டஞ்சாயாவில் பல இளைஞர்கள் கவிழ்ந்திருந்தார்கள். ஏனைய வென்ட்டிலேஷன் இல்லாத கீக்கிடமான ஸ்நேக் பார்களைவிட கொஞ்சம் விஸ்தாரமானது அந்த மலையாள ஸ்நேக் பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-zI93X9nVSuA/Tq_GSawLFrI/AAAAAAAAAZ0/IEgVqSOEax8/s1600/smoking.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="256" src="http://3.bp.blogspot.com/-zI93X9nVSuA/Tq_GSawLFrI/AAAAAAAAAZ0/IEgVqSOEax8/s400/smoking.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அந்நாளில் ஜனசந்தடி மிகுந்த அங்காடித் தெருக்களில் மலிந்திருந்தன ஸ்நேக் பார்கள். “மாப்ள” என்று தோளோடு தோள் சேர்த்து ஓருயிர் ஈருடலாக உட்புகுவர். ஒரு அரைமணி நேரம் புகை சூழ்ந்த தேவலோக வாசம். கடைசியில் ஒரு ஹால்ஸ் அல்லது பாக்குப் போட்டுக் கொண்டு வெளிவரும் வேளையில் அவர்கள் முகங்களில் ஜொலிக்கும் திருப்தி கோடி ரூபாய் கொடுத்தாலும் அவர்களுக்கு இவ்வையகத்தில் வேறெங்கிலும் கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏட்டனின் பாருக்கு தொழில் போட்டியாக அதே ஏரியாவில் இனிய உதயமானது இன்னொரு ஸ்நேக் பார். எஸ்.பி.பியும் ராஜாவும் கைக் கோர்த்துக்கொண்டு அவர்களுக்காக உழைத்தார்கள். வெளியே தைரியமாக சிகரெட்டும் கையுமாக திரியும் தீரர்களைக் கூட கட்டி இழுத்தது தேன் சொட்டும் பாடல்கள். சில சமயம் காது கிழியும் பாடல்களுக்கிடையில் ஒரு சிகரெட்டை வாங்கி விரலிடுக்கில் சொருக்கிக்கொண்டு ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருப்போரும் உண்டு. ஏதோ தயிர் சாதத்துக்கு எலும்பிச்சங்காய் ஊறுகாய் போல டீக்கு தொட்டுகொள்ள சிகரெட்டா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் அதிர்ச்சியுற்று “கண்ணு வழியா புகை விடட்டா” என்றான் கிங்ஸ் சிகரெட் போல நெடுநெடுவென வளர்ந்த நண்பன் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;புதியதாய் அரும்புமீசை முளைத்து குறும்புப் பார்வையுடன் ஆணாகி ஆளாகி வரும் விடலைகளுக்கு சிகரெட் போன்ற லாஹிரி வஸ்துக்கள் கற்றுக்கொள்ளும் கலாசாலைகளாக பணியாற்றிக்கொண்டிருந்தன பல ஸ்நேக்குகள். “அக்கும்..ஹுக்கும்” என்று இருதயம் வெளியே வந்து விழும்வரை இருமி உள்ளுக்கு இழுப்பார்கள். திருட்டு தம் கோஷ்ட்டிகளின் புகலிடமாகவும் கூடாரமாகவும் செயல்பட்டுவந்த ஸ்நேக் பார்களில், தான் நண்பர்களிடமும் பெற்றோரிடமும் பிச்சையெடுத்து காலில் விழுந்து காசு பொருக்கிக்கொண்டு வந்தாலும் உருப்படியாக வாய்பொத்தி சமர்த்தாக இருக்கும் நண்பனிடம் “மாப்ள! தம் வேணுமா” என்று விருந்தோம்பி தனக்கொரு இழுப்பு அவனுக்கொரு இழுப்பு என்று ’தம்’ தர்மம் மற்றும் தம்தர்மம் காத்து நட்புக்கு இலக்கணமாக நின்ற நண்பர்களை நினைக்கும் பொழுது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் இந்த தம் பர்வத்தை விலாவாரியாக எழுதி, நீங்கள் என்போன்று இப்போது காபி மட்டும் குடிக்கும் டீ டோட்டலரை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்ற பயத்துடன் முடிக்கிறேன். வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின் குறிப்பு:&lt;/b&gt; சிகரெட் குடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது, அதைப் பற்றி படித்தல் அதைவிட தீங்கானது என்றெண்ணி இதைப் படிக்காமல் ஸ்க்ரால் பாரை உருட்டி கடைசி வரை நீங்கள் வந்துவிட்டால், மேலே போய் ஒருக்கா படித்துவிடுங்களேன்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பட உதவி:&lt;/b&gt; http://flashnewstoday.com/&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4981088873392157348-8013588749759519427?l=www.rvsm.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.rvsm.in/feeds/8013588749759519427/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4981088873392157348&amp;postID=8013588749759519427&amp;isPopup=true' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/8013588749759519427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4981088873392157348/posts/default/8013588749759519427'/><link rel='alternate' type='text/html' href='http://www.rvsm.in/2011/11/blog-post.html' title='மன்னார்குடி டேஸ் - ஸ்நேக் பார்'/><author><name>RVS</name><uri>http://www.blogger.com/profile/12221974972586171137</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_IW34g2WpOA0/S3DnMzVrIBI/AAAAAAAAAAk/-zUNSFJMA2s/S220/RVS.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-zI93X9nVSuA/Tq_GSawLFrI/AAAAAAAAAZ0/IEgVqSOEax8/s72-c/smoking.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3986538616172403086</id><published>2011-10-26T23:22:00.004+05:30</published><updated>2011-10-26T23:22:59.386+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சவால்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>யாரிடமும் சொல்லாத கதை (சவால் சிறுகதை-2011)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் பெயர் கல்யாணராமன். ஆனால் இன்னமும் கல்யாணமாகாத ராமன். பராசக்தியில் பாதியாய் கைச்சட்டை மடித்த சிவாஜி போல் கூண்டேறிச் சொல்வதென்றால் ”மங்களகரமான பெயர்”. பிறந்த ஊர் அரியலூர் பக்கத்தில் ஒரு குக்கிராமம். குக் என்று... என்ன மேலே சொல்லட்டுமா.. இல்லை இங்கேயே நிறுத்தட்டுமா.. நம் கதையே பெருங்கதை இவன் கதையை யார் படிப்பார் என்று தலையில் அடித்துக்கொள்பவரா நீங்கள்? ப்ளீஸ் இப்போதே எஸ்கேப் ஆகிவிடுங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு தலை சுற்றும். ”மாபாவி... சண்டாளா” என்று வாய்விட்டு கம்ப்யூட்டர் திரையைப் பார்த்து காரித்துப்பி கொச்சையாக திட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;படிக்க தெம்பிருப்பவர்கள் கொஞ்சம் காதைக் கொடுங்கள். ரகஸியமாக ஒன்று சொல்லவேண்டும். இப்போது நானிருக்கும் உயர்பதவியில் என்னை ஒரு உதாரண புருஷனாக கொண்டாடுகிறார்கள். அதெல்லாம் சுத்த ஹம்பக். எல்லோரையும் போல நானும் பால்ய வயது பருவதாகத்துக்கு பல “காலைக் காட்சி” சினிமாக்கள் பார்த்தேன். காற்றில் மாராப்பு விலகும் அனைத்து மாதரையும் பார்த்து ஜொள்ளொழுக இளித்திருக்கிறேன். இதற்கும் ஒரு படி மேலே ஒரு சம்பவம் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் வழக்கம்போல ந்யூமரிக்கல் மெத்தாட்ஸ் அரிப்பிலிருந்து விடுபடுவதற்காக அந்த அத்துவானத்தில் காம்பௌண்ட் தாண்டி பொட்டிக்கடை விரித்திருந்த ராசுக்கடையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தேன். போச்சுடா. இது வேறயா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பாரதியார் கஞ்சா புகைப்பாராம். எனக்கு தெரியும். நீ பாரதியா என்று கேட்காதீர்கள். சரி.. அனாவசியமாகப் பேச்செதெற்கு. மேலே சொல்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு நிமிஷம். இது ஒரு ரௌடியின் வாழ்க்கைக் குறிப்பு என்று நீங்கள் இப்போது நினைத்தால் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். பேசாமல் இத்தோடு இதைப் படிப்பதை நிறுத்திவிடுங்கள். போன பாராவில் வரும் விடலைக் காட்சிகளை வைத்து ஒரு காமரசம் ததும்பும் வாழ்க்கையாகவும் இதை எடைபோட்டு விடாதீர்கள். அதுவும் தவறு. என்ன குழப்புகிறேனா? இன்னும் கொஞ்ச நேரம் தான். உங்களுக்கு புரிந்து விடும். ம்... எங்கே விட்டேன். ஆங்... சிகரெட் பிடித்துக்கொண்டு நிற்கும்போது... உடம்பெங்கும் அழகு ஆறாகப் பெருகி ஓடும் ஒருத்தி அருவியென நடந்து வந்து கொண்டிருந்தாள். நெற்றியில் ஒரு சந்தன தீற்றல். அதன் கீழே ரவையளவு குங்குமம். காதுகளில் கண்ணகியின் சிலம்பு போல இரு பெரு வளையங்கள். கண்களின் ஓரங்களுக்கு மையினால் கரைகட்டியிருந்ததால் அதன் அளவு தெரிந்தது. அடுத்தவரை மயக்கும் அகலக் கண்கள். மீதிக்கு நீங்கள் தடுமாறாமல் அடுத்த பாராவுக்கு வாருங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவளை பதுமை போல பாங்காக நிற்க வைத்து துணியால் மேனியைச் சுற்றி அந்த சுடிதார் தைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நகமும் சதையுமாக இருந்தது சுடிதாரும் தேகமும். இப்போது அவளைப் பற்றி திருஅங்கமாலை படிக்கப்போவதில்லை. உடம்பு இறுக்கும் பின்னால் ஜிப் வைத்த சுடிதார் அணிந்த வாளிப்பான பெண் எப்படியிருப்பாள் என்று உங்களுக்கே தெரியும். ஆளை மயக்கும் வாசனையுடன் மோகினாய் பக்கத்தில் வந்தாள். அவளைப் பார்த்த ஆச்சர்யத்தில் தானாக வாய் திறந்து சிகரெட் புகை வழிந்தது. அந்தப் புகையின் ஊடே அவளைப் பார்த்தால் தேவலோக ”ரம்பை+ஊர்வசி+திலோத்தமை=அவளொருத்தி” போலிருந்தாள். அவள் பவள வாய் திறந்து ”எக்ஸ்க்யூஸ் மீ” என்று நாக்கை அழுத்தி உதடு சுழற்றிப் பேசும்போது என் கண்கள் என்கிற வ்யூபைண்டர் வழியாக அவளுடைய சிறுசிறு சுருக்கங்கள் நிறைந்த ஆரஞ்சு சுளை உதடுகள் மட்டும் ஜூமாகித் தெரிந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பக்கி என்று நினைத்துக்கொள்வாளோ என்றஞ்சி சுதாரித்துக்கொண்டு “என்னையா?” என்று கேட்டுவிட்டு சட்டையின் முதல் பட்டன் போட்டிருக்கிறேனா என்று கையால் நீவிவிட்டுக்கொண்டேன். “ஹாங்..” என்றவள் ஒய்யாரமாக வலது பக்கம் கைக்காட்டி “ஃப்ளூக்கர்ஸ் டிஸ்டிலெரீஸ் அத்தானே” என்றாள். அத்தானே இல்லை. அதுதானேவை ஸ்டைலாக சொன்னாள். பேசியது தமிழா ஆங்கிலமா என்று சரியாகத் தெரியவில்லை. தமிங்கிலீஷ் என்கிறார்களே அதுபோலவும், தொகுப்பளினிகளின் கையாட்டிப் பேசும் ப்ரிய பாஷை போலவும் இருந்தது. அவள் கைகாட்டிய பிறகு தான் அங்கே ஒரு கட்டிடம் இருப்பதையே நான் பார்த்தேன். கடைப் பக்கம் திரும்பி ராசுவிடம் “அது டிஸ்டிலெரியா?” என்று கேட்டதற்கு அவன் என்னைப் பார்த்தால் தானே பதில் சொல்வான். வாய் மட்டும் மந்திரம் போல “ஆமா...மா..மா...மா...” என்று முணுமுணுத்துக்கொண்டிருக்க அந்தப் பேரழகியை அசிங்கமான இடங்களில் கண்களால் அளந்துகொண்டிருந்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதுவரைப் படித்ததில் “இது தான் நான்” என்று நீங்கள் நினைத்தால் ”ஐ அம் ஸாரி”. மேலே போவோம். “அப்படித்தான் நினைக்கிறேன்” என்று சங்கோஜமாக பதில் சொன்னேன். அழகு ராணிகளை தூரத்தில் ரசித்தாலும் பக்கத்தில் வந்தால் கொஞ்சம் உதறத்தான் செய்கிறது. அவளுக்கு பொதுப்பரீட்சையில் திரிகோணமிதி சொல்லிக்கொடுத்தது போல நன்றிகலந்த சிரிப்போடு “நீங்களும் என் கூட கொஞ்சம் வரமுடியுமா?” என்று சங்கீதமாகப் பேசினாள். அடித்தது யோகம் என்று நீங்கள் நினைக்கக் கூடும். அங்குதான் வம்பே வந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து மொத்தம் நானூறு அடியில் அவள் காட்டிய அலுவலகம் இருந்தது. சேர்ந்து நடக்கும் போது இரண்டு அடிக்கு ஒருதரம் அந்தத் துப்பட்டா என்னைத் தொடுகிறது. ஒரு துப்பட்டாவின் வருடல் கூட கிளுகிளுப்பூட்டும் என்று அன்று தான் நான் உணர்ந்தேன். ”யேய் இழுத்து பின்னால் முடிந்து கொள்” என்று சொல்லலாமா வேண்டாமா என்று மனதிற்குள் வழக்காடிக் கொண்டிருக்கும்போதே அந்த கம்பெனி வந்துவிட்டது. ஊருக்குத் தெரியாமல் ஒவ்வாத காரியம் செய்பவர்கள் இடம் போல ஆளரவமற்று ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். வாசலில் நின்றிருந்த கூர்க்கா பேய்ப் படங்களில் வரும் தாடிவைத்த அச்சுறுத்தும் போஸில் முறைத்த படி நின்றிருந்தான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“இன்னிக்கி என்னை இண்டெர்வியூவுக்கு வரச்சொல்லியிருந்தாங்க” அவள்தான் பேசினாள். வீணைத் தந்தியை மீட்டியது போலிருந்தது. “உங்க பேரு?” மிரட்டலாய்க் கேட்டான் அந்தக் கபோதி. பின்ன. அவனைத் திட்டாமல் கொஞ்ச சொல்கிறீர்களா?. “சாருமதி” அவள் சொல்லி முடிக்கையில் என் காது வழியாக கரும்பு ரசம் ஏறி நெஞ்சுக்குள் இறங்கி இனித்தது. மன்மதன் மலரம்பு பூட்டிவிட்டான். மனதிற்குள் இரண்டு முறை “சாரு..சாரு..” என்று இரைந்து சொல்லிக்கொண்டேன். இம்முறை நாக்கு தித்தித்தது. “இவரு யாரு?” மீண்டும் மிரட்டினான். செமஸ்டர் ரிசல்ட்டுக்குக் கூட அச்சப்படாதவன் வெடவெடத்தேன். ”அண்ணா” என்ற கெட்டவார்த்தையைப் பயன்படுத்தாமல் “ஃப்ரெண்ட்” என்று சொல்லி எனக்கொரு வாய்ப்பளித்தாள். பி.ஈ கோட் அடித்தாலும் பரவாயில்லை என்று பரம திருப்தியடைந்தேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உள்ளே நுழைந்தவுடன் ஒரு காலியான வரவேற்பரை. நடந்தால் காலடியின் எதிரொலி கேட்டது. கண்கள் மிரள உள்ளே பார்த்தாள். யாரோ நிலம் அதிர நடந்து வருவது தெரிந்தது. குண்டாக வளர்ந்த அமுல் பேபி போன்ற தோற்றம். “ஹாய்! ஐ அம் குணாளன்” என்று கைகுலுக்க நீட்டினான். சற்றே நெளிந்து பின்னர் தானும் நீட்டினாள் சாரு. ஒரு குலுக்கலில் விடுவித்துவிட்டு “நீங்க உள்ள வாங்க” என்று கையைப் பிடித்திழுத்து உள்ளே கூப்பிட்டான். “போறாளே... ஐயோ” என்று 
